அரசு அலுவலகங்களில் இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற அனைத்து மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி பிளாஸ்டிக் பைகளுக்கு பாய்…

Read more

Other Story