“ஆன்லைன் மோகம்.. பறிபோன உயிர்!”.. செல்போன் பார்த்ததை தடுத்ததால் நேர்ந்த விபரீதம்.. பெற்றோர் கண்டிப்பால் சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு..!!

சேலம் மாவட்டத்தில் செல்போன் பார்க்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால், பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மாணவர் நந்தகுமார், தேர்வு விடுமுறையில் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர்.…

Read more

Other Story