மனைவியுடன் கள்ளத்தொடர்பு… ரத்த வெள்ளத்தில் கிடந்த 70 வயது முதியவர்… கிராமத்தையே உலுக்கிய கொலைச் சம்பவம்…!!
பிரயாக்ராஜ் அருகே உள்ள நைனி பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுவா கிராமத்தைச் சேர்ந்த ஹஜாரிலால் என்ற முதியவர் அங்குள்ள மணல் குவாரியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டாம்…
Read more