#AsiaCup2023 : “இந்தியா நன்றாக விளையாடியது!”….. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இந்திய அணி பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்..  2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும்  கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில்…

Read more

குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன்…. தொடங்கி வைத்த பிரதமர் மோடி…. யாருக்கெல்லாம் கிடைக்கும்…??

மத்திய அரசானது ஏழை எளிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் விஷ்வகர்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு எந்தவித ஈடும் இன்றி 33 லட்சம் வரை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில்…

Read more

ஒடிசா முதல்வர் மூத்த சகோதரி மறைவு….பிரதமர் மோடி இரங்கல் #RIP…!!!

பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியான கீதா மேத்தா, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில், “எழுத்தாளர் கீதா மேத்தாவின் மறைவு எனக்கு மிகவும்…

Read more

விஸ்வகர்மா யோஜனா திட்டம்… பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்….!!!

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி பிஎம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். பாரம்பரிய கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் கடன் வசதியும் வழங்கப்படும். தச்சு,…

Read more

சனாதன தர்மத்தை ஒழிப்பதே INDIA கூட்டணியின் நோக்கம்… பிரதமர் மோடி…!!

அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் அவர்கள், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்  இன்று இது…

Read more

திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி இரங்கல்.!!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் அலுவலகம் ட்விட்டர் எக்ஸில், தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது.…

Read more

ஜி20 செயற்கைக்கோளை நிலைநிறுத்துவோம்…. பிரதமர் மோடி…!!!

செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கிய ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வானிலை கண்காணிப்புக்கு ஜி 20 செயற்கைக்கோள் பயன்படுத்த முன்மொழிந்தார். இது தெற்கு…

Read more

சொன்னதை செய்துவிட்டார் பிரதமர் மோடி… நாசுக்காக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்….!!!

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்பாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசி உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் பெயரை மாற்றி…

Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கதேச, மொரீஸியஸ் நாட்டு தலைவர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி.!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கதேச, மொரீஸியஸ் நாட்டு தலைவர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி. ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் 9 மற்றும் 10ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் உலக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி  சந்திக்க இருக்கிறார்.…

Read more

ஜி 20 மாநாடு… மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி புதிய உத்தரவு….!!!!

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி ஜி 20 மாநாடு முடியும் வரை அமைச்சர்கள் அனைவரும் தலைநகரிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும் இதற்காக…

Read more

2014 முதல் இன்று வரை…. ஒரு முறை கூட லீவு எடுக்காத பிரதமர் மோடி…. தகவல் அறியும் உரிமை தகவல்….!!!

நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இன்று வரை ஒரு விடுமுறை கூட எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமை (தகவல் அறியும் உரிமை) கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்த ஆர்டிஐ நகலை அசாம்…

Read more

பாஜகவினர் 15 நாட்கள் சேவை செய்ய உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா…???

இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் 17ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட உள்ளார். 73 வயத நிறைவு செய்து 74 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாளை அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி…

Read more

பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள்…. 15 நாட்கள் சேவை செய்ய உத்தரவு…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 17-ந்தேதி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். 73 வயதை நிறைவு செய்து 74-வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.இந்நிலையில்  பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை (செப்.17) முன்னிட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யவும், தூய்மை பணிகளில்…

Read more

சிலிண்டர் விலை குறைப்பு: இது என் சகோதரிகளின் மகிழ்ச்சிக்காக…. பிரதமர் மோடி ட்வீட்..!!

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இருப்பினும் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்து ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தார்கள். பிரதமர் மோடி…

Read more

ரக்ஷா பந்தனை ஒட்டி பெண்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசு…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சமையல்…

Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 2030- க்குள் 14 கோடி புதிய வேலைவாய்ப்பு…. பிரதமர் மோடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் ரோஸ்கர் மேளா என்ற திட்டத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி கான்ஃபரன்ஸ் மூலமாக கிட்டத்தட்ட 51 ஆயிரம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ்…

Read more

நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு என்ன பெயர் தெரியுமா…? பிரதமர் அறிவிப்பு..!!

பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி சந்திராயன் -3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டினார். பின்னர் பேசிய அவர், சந்திரயான்-2 தோல்வியடைந்த பிறகு நாங்கள் பின்வாங்கவில்லை, கடினமாக உழைத்து…

Read more

அடுத்த டார்கெட் சூரியன் தான்… சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி பேச்சு…!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது. நேற்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சந்திரயான் 3 திட்டத்தின்…

Read more

அடிதூள்…! 6ஜி யுகத்திற்கு மாறும் இந்தியா…. 5 ஜியை விட 100 மடங்கு வேகம்….!!!

நம்முடைய இந்தியா தற்போது 6ஜி யுகத்திற்குள் நுழைவதாக பிரதமர்  நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நாடு 6ஜிக்கு செல்லப் போகிறது என்று தெளிவுபடுத்தினார். 5ஜி இன் மிக வேகமாக…

Read more

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… பிரதமர் மோடி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார். அதன்படி தற்போது நகரங்களில் இருக்கும் சொந்த வீடு இல்லாத நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான திட்டங்களை அரசு விரைவில் தொடங்கும் என்று…

Read more

விவசாயிகளுக்கு யூரியா வழங்க ரூ.10 லட்சம் கோடி மானியம்… பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டின் 77வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர் மோடி விவசாயிகளுக்கு யூரியா மானியமாக 10 லட்சம் கோடியை அரசாங்கம் ஒதுக்கியு ள்ளதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் ஒரு மூட்டைக்கு 3000 ரூபாய் மதிப்புள்ள…

Read more

77 வது சுதந்திர தினம்…. கண்டிப்பா இத பண்ணுங்க…. பிரதமர் மோடியின் வேண்டுகோள்….!!

ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீட்டில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திர தின…

Read more

மணிப்பூர் பற்றி எரிகிறது…. வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்…. பிரதமரை சாடிய ராகுல் காந்தி….!!

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் நகைச்சுவை பேச்சும் சிரிப்பும் அவசியம் தானா என ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறுகையில் “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நகைச்சுவையாக பேசி சிரிக்கிறார்.…

Read more

வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்கள்…. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்..!!!

பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார். அதன்படி நேற்று நடைபெற்ற 103 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நமது…

Read more

ரூ 287 கோடி.! நாகை – காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்து…. இந்தியா – இலங்கை ஒப்பந்தம்…. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நமது…

Read more

அவர்களுக்கு குடும்பமே முக்கியம், நாடு இல்லை…. பிரதமர் மோடி தாக்கு….!!!

பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்தார். எதிர்க்கட்சிகளின் முழக்கம் மற்றும் குடும்பம் முதன்மையானது, நாடு அல்ல, அவர்கள் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். அந்தமான் நிக்கோபார்…

Read more

பிரதமர் மோடிக்கான UAE அதிபரின் சிறப்பு மெனு…. என்னென்ன Item…? இதோ பாருங்க…!!

அபுதாபியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடிக்கு UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு சைவ உணவு வகைகளை தயாரித்துள்ளார். இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளால் செய்யப்பட்ட ஹரிஸ், பேரீச்சை சாலட், உள்ளூரில் விளைந்த பயிறு வகைகளுடன்…

Read more

கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை 40% ஆக உயர்த்திடுக…. பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, நடப்புப் பருவத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்திடவும், தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை உயர்த்திடவும் உரிய நடவடிக்கை…

Read more

ஸ்டாலினுக்கு தோல்வி பயம்..! ஊழல் திமுக அரசு?…. “ரூ 15,00,000 செலுத்துவோம் என பிரதமர் மோடி சொன்னாரா?…. அண்ணாமலை டுவிட்..!!

அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொல்லவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார்..…

Read more

maharashtra accident : கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி இரங்கல்.!!

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலேயில் நேற்று  மிகவும் வேதனையான விபத்து நடந்தது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னரின் பிரேக் செயலிழந்ததால், அது ஹோட்டல்…

Read more

பிரதமர் வீட்டின் மேல் திடீரென பறந்த ட்ரோன்… பெரும் பரபரப்பு….!!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை திடீரென சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல்…

Read more

நாட்டில் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?…. கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு இடையே பல முக்கியமான ஒப்பந்தங்களானது கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா திரும்பிய…

Read more

“எமர்ஜென்சியின் கருப்பு நாட்கள்”…. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்… PM மோடி டுவிட்….!!!!

கடந்த 1975-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 48-வது ஆண்டு நிறைவை குறிக்கும் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது மூத்த கட்சி மற்றும் அமைச்சரவை சகாக்கள் பலர் இன்று “எமர்ஜென்சியின் கருப்பு நாட்களை” எதிர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

Read more

எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு…. பிரதமர் மோடி சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!

வாஷிங்டன் டிசியிலுள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தொழில் துறை வல்லுநர்களுக்கு நிம்மதி தரும் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர். அதாவது, அமெரிக்காவில் பணிபுரிய…

Read more

பார்க்கவே ஜொலிக்குதே!…. ஜில் பைடனுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்த PM மோடி….!!!!.

பிரதமர் மோடி அவர்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். நியூயார்க் சென்ற அவர், அமெரிக்காவின் பல்துறை நிபுணர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து ஐ.நா தலைமையகத்தில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பிரதமர் மோடி விமானம் வாயிலாக வாஷிங்டன் சென்றார்.…

Read more

அரசு பயணமாக அமெரிக்கா சென்ற PM மோடி…. எத்தனை நாட்கள் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

PM மோடி 4 நாட்கள் பயணமாக இன்று(ஜூன்-20) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் போன்றோரின் அழைப்பின் படி அவர் செல்கிறார். இதையடுத்து நாளை (ஜூன் 21) பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை…

Read more

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

மத்திய அரசு பணியில் புதிதாக சேர உள்ள 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகின்றார். நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேலா நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில யூனியன் பிரதேச…

Read more

துன்பத்திலும் மக்கள் காட்டிய தைரியம் ஊக்கமளிக்கிறது…. பிரதமர் மோடி..!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, துன்பங்களை எதிர்கொண்டாலும் நமது தேசத்தின் மக்கள் காட்டிய தைரியமும் கருணையும் ஊக்கமளிக்கிறது. விபத்து நடந்தவுடன், ஏராளமான மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரத்த தானம்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி..!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

Odisha train accident : ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது…. இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது, தங்களின் ஆதரவிற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள்…

Read more

ஒடிசா ரயில் விபத்து… குற்றவாளிகள் தப்பிக்க முடியாது…. பிரதமர் மோடி உறுதி…!!

ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more

பதக்கங்களை PM மோடியிடம் தர விரும்பவில்லை…. தாய் கங்கையிடமே தருகிறோம்…. சாக்ஷி மாலிக் வேதனை…!!

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு வந்தனர். இதனை…

Read more

அந்த பயங்கர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் PM மோடி வருத்தப்பட்டார்?…. எம்.பி. ஹன்ஸ்ராஜ் பேச்சு….!!!!

டெல்லியில் தோழியின் மகன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த சாக்ஷி என்ற 16 வயது சிறுமியை ஷாபாத் டெய்ரி பகுதியில் சாஹில் என்ற 20 வயது நபர் 16 முறை கத்தியால் குத்தியும், பெரிய…

Read more

செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது…. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இந்த சம்பவம் காண்பிக்கிறது என்ற…

Read more

75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலை வெளியீடு…. பிரதமர் மோடி…!!!

970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றம் திறந்து வைத்த பிரதமர் மோடி இந்த நாளை நினைவு கூறும் விதமாக 75 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை…

Read more

அதிகரிக்க போகும் எம்.பி-க்களின் எண்ணிக்கை…. புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது “செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது. எம்பிக்களின் எண்ணிக்கை உயர இருப்பதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம்…

Read more

ஆதீனங்கள் முன்னிலையில் தரையில் படுத்து வணங்கிய பிரதமர் மோடி…. வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 9 ஆண்டுகள் நிறைவை குறைக்கும் வகையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட உள்ளது. 970கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர்…

Read more

மீண்டும் மோடி பிரதமராக இவ்வளவு சதவீதம் பேர் விருப்பம்?…. வெளியான கருத்து கணிப்பு…..!!!!

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 வருடங்கள் நிறைவு அடைந்திருக்கிறது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென தற்போதே கட்சிகள் தயாராகி வரும் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராக்க 49% மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அடுத்த நாடாளுமன்ற…

Read more

“2000 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் பிரதமருக்கு உடன்பாடில்லை”…. நிர்பேந்திரா மிஷ்ரா தகவல்…!!!

இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை கொண்டு வந்தது. முதலில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த…

Read more

Other Story