இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சமையல் எரி வாயு 200 வரை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலை 400 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தனை ஒட்டி பெண்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read moreவாகன ஓட்டிகளே… “இதை செய்யாவிட்டால் ரூ.4,000 அபராதம்…. 3 மாதம் சிறை” வெளியான அறிவிப்பு…!!
புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோட்டார் வாகனச் சட்டம் 1988…
Read more