அரசியலில் புயலைக் கிளப்பிய பாஜக பெண் கவுன்சிலர்…. “ஜெய் ஹிந்த்” சொன்னது குற்றமா?… “நாட்டை நேசிப்பவர்களுக்கு இங்கு இடமில்லையா? ஆவேசக் கேள்வி…!!!

நிதிக்ஷ்மா என்ற பாஜக பெண் கவுன்சிலர், நகராட்சி கூட்டத்தில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறியதற்காக மற்ற உறுப்பினர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் கேரளாவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, கேரளாவில் ஒருவிதமான “அச்ச கலாச்சாரம்”…

Read more

Other Story