“ஐயோ…. என் குழந்தையைக் காப்பாத்துங்க….!” கதறிய தாய்…. வாசலில் விளையாடிய 3 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தெருநாய் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளது. வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனை நாய் திடீரென கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. இந்தத் தாக்குதலில் குழந்தைக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அலறல்…

Read more

Other Story