கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்… செம குஷியில் இபிஎஸ்…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவன தலைவர் ஜோதிகுமார் தனது கட்சியை கலைத்துவிட்டு மாவட்ட பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்…

Read more

Other Story