திருவாரூர் நில அதிர்வு ஒரு வதந்தி…. உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திடீர் வெடி சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சம் என செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு பகிர்ந்துள்ள பதிவில் அது முற்றிலும்…

Read more

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை…. எதற்காக தெரியுமா…??

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு தமிழக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவானது வருடம் தோறும் கொண்டாடப்பட்டு…

Read more

கனமழை… சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி… பெரும் சோக சம்பவம்…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில்…

Read more

ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய பசு….. நெகிழ்ச்சியான மாறிய தருணம்… கியூட் வீடியோ இதோ….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விவசாயி அசோக்குமார். இவர் தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வைத்து வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்பாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இதில் ஒரு குட்டி தன்னுடைய…

Read more

தமிழகத்தில் இன்று(24.11.23) இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவையொட்டி, இன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, இந்த…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதாவது இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி நடைபெற…

Read more

தமிழகத்தில் இங்கு நாளை & நாளை மறுநாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. முத்துப்பேட்டையில் ஜாம்பவான் ஓடை சந்தனக்கூடு கந்தூரி திருவிழா 24 ஆம் தேதி…

Read more

கனமழை…. தமிழகத்தில் முதல் மாவட்டமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல் மாவட்டமாக திருவாரூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பூ பறிக்க போன பெண்…. நொடியில் நடந்த சோகம்….!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் ஹரிணி வீட்டில் இருந்தபோது பூ பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி  ஹரிணி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த…

Read more

மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகள் இயங்கும்… எந்த மாவட்டத்தில் தெரியுமா?… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வழக்கமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் மழை மற்றும் பண்டிகை காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் அதனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். அதனைப் போலவே…

Read more

கேள்வி கேட்டால் 8 ரூபாய்…. கேள்வி கேட்கலன்னா 10 ரூபாய்…. டாஸ்மாக் ஊழியர்களின் புது டெக்னிக்…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கேள்வி கேட்டால் அப்படித்தான் வாங்குவோம் இஷ்டம் இருந்தால் வாங்கு இல்லாவிட்டால் போ என்று டாஸ்மாக் ஊழியர்கள் பதிலளித்து வந்தனர். இதற்கிடையில் மதுவிலக்கு…

Read more

ரேஷன் அட்டைதாரகளே…! ஜூலை-8 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க…. உங்களுக்கான அறிவிப்பு…!!

ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் திட்டத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக மாதம் தோறும் குறை…

Read more

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… மனதை கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் உயிரிழந்த சில மணி நேரத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மும்தாஜிற்கு மருந்து வாங்க கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

Breaking: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஜூன் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி…

Read more

“திருவாரூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர்களின் கவனத்திற்கு”…. கலெக்டர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப தங்கும் வசதி, சத்தான உணவுகள்…

Read more

உலக பிரசித்தி பெற்ற திருவிழா….. இன்று (ஏப்ரல் 1) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் உலக பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Read more

ஒரே நாளில் கணவன்-மனைவி அடுத்தடுத்து இறப்பு…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர்…

Read more

இனி குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை…. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு… துணை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் அடுத்த…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் பற்றி அறிந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன் என்பவர் இங்கு வந்துள்ளார். எந்த விதமான ஆதரவும் அவருக்கு இல்லாத…

Read more

50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் விநியோகம்… அதிகாரி தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்…

Read more

திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர்…

Read more

என்னால வலி தாங்க முடியல…? அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட பெண்… இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே நாடாக்குடி பகுதியில் மலர்க்கொடி(49) என்பவர் வசித்து வந்தார். இவர் சர்க்கரை நோய் வியாதி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில்…

Read more

எங்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி ஊராட்சி பொன்னிரை கிராமத்தில் 1,200க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொன்னிரையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னிரையிலும், இரண்டு நாட்கள்…

Read more

நெடுவாக்கோட்டை வீர மணவாளன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம் …!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் வீரமணவாளன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கிராம மக்கள் குடமுழுக்கு செய்வதற்கு முடிவெடுத்து அதற்கான கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 22-ஆம் தேதி…

Read more

திருவாரூரில் பிப்.27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்… முதன்மை ஆனையர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூரில் வருகிற 27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மண்டல இ.பி.எஃப்.ஓ முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை…. இந்த மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை…. அதிரடி உத்தரவு….!!!!

திருவாரூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான மூலம் புறப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் அவர்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி…. மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதம்… ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

Read more

லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் அருகே கூந்தலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களில் நேற்று குடமுழக்கு நடைபெற்றது.  இதனையொட்டி கடந்த 17-ஆம்…

Read more

பிளேடால் கருத்தை அழுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி.. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஏசுராஜ் மகன் சகாயராஜ் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை குடும்பத்தினர் நாகை மாவட்டம் திருமருகல்  அருகே நெய்குப்பை பகுதியில் உள்ள கோவிலுக்கு…

Read more

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே ராயபுரம் வடக்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் சம்பவத்தன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டில் கொள்ளை…

Read more

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தாரக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது சுகாதார நிலையத்தில் உள்ள சீட்டு வழங்கும் இடம், மகப்பேறு பகுதி, ஆய்வகம், புற நோயாளிகள்…

Read more

உளுந்து பயிர் காப்பீடு செய்ய 15 ஆம் தேதி கடைசி நாள்… வேளாண்மை அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் அதிக அளவு நஞ்சை தரிசில் பயிர் வகை இந்த வருடம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் ஆர்வமுடன் நஞ்சை தரிசில் பயிறு வகை விதைப்பு செய்து வருகின்றனர். பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் விளையாட்டு…

Read more

திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடாத விதமாக திடக்கழிவு மேலாண்மையில் இயற்கை உரம் தயாரிப்பு செயல் விளக்கம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் புஷ்பலதா, செல்வராஜ் போன்றோர்…

Read more

3 நாட்களில் திருமணம்… 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை… நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் மேலப்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் குமார் (24). இவரும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவருடைய மகள் சுஷ்மிதாவும்…

Read more

திருவாரூரில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட செயலாக்க குழு கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமையில் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” பற்றி செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,…

Read more

“முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்”… பூண்டி எம்.எல்.ஏ தகவல்..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால்  பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி…

Read more

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் இன்று(3.2.1023) பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

“மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கல்”… வேளாண் இயக்குனர் தகவல்..!!!!

மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் உளுந்து, பச்சை பயிறு விதைகள் வழங்கப்படுவதாக உதவிய இயக்குனர் விஜயகுமார் தெரிவித்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

#BREAKING : நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட…

Read more

குளம் அமைத்து மானியம் பெற மீன்வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு வரும் விவசாயிகளுக்கு பண்ணை…

Read more

மன்னார்குடியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ.85 லட்சம் ஒதுக்கீடு… பணியை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையம் மன்னார்குடி தேரடி உள்ள நகராட்சி கலையரங்க திடலுக்கு மாற்றப்பட உள்ளது.…

Read more

10 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்… எங்கெல்லாம் தெரியுமா…??

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடு மற்றும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் பகுதிகளில் வருடம் தோறும் ஏராளமான பறவைகள் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு…

Read more

“108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு”… நாளை (ஜன-29) இங்கே நடக்குது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகின்றன. ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம்…

Read more

Other Story