கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட தாய் மற்றும் 2 குழந்தைகளின் சடலங்கள்… கொலையா? தற்கொலையா?… வெளிவரும் அதிர்ச்சி பின்னணி..!!!

புனே மாவட்டம் ஷிரூர் தாலுகாவில் திருமணமான பெண் மற்றும் அவரது இரண்டு சிறு குழந்தைகள் கிணற்றில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன்…

Read more

Other Story