உலகமே உருகிய ‘பஞ்ச்’ குரங்கின் கூண்டுக்குள் நுழைந்த 2 பேர்.. அங்கு அவர்கள் செய்த ‘அந்த’ விஷயம் தான் இப்போ உலக லெவல் ட்ரெண்டிங்…!!!
ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் பஞ்ச்’ என்ற உலகப் புகழ்பெற்ற குட்டி குரங்கின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயால் கைவிடப்பட்ட ‘பஞ்ச்’ என்ற இந்த ஒன்பது மாதக் குரங்கு,…
Read more