லாக்-அப் மரணமா? – காரணம் என்ன?…. காவல்துறை விளக்கம்…!!!
திருவள்ளூர் செவ்வாய்பேட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் மரணம் அடைந்த நிலையில் தற்போது அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சாந்தகுமாரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்றும் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில்…
Read more