“காதல் திருமணம் செய்த ஒன்றரை வருஷத்துல இப்படியா..?” மகள் உடலை வாங்க மாட்டோம்.. ஆஸ்பத்திரி முன்னாடி நள்ளிரவில் நடந்த தர்ணா..!!

மயிலாடுதுறை மாவட்டம் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமாறன் – சரண்யா தம்பதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், கணவர் ஜோதிமாறன் தொடர்ந்து வரதட்சணை கேட்டு…

Read more

Other Story