“அம்மா.. அம்மா..” எனக் கதறிய குழந்தை… கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 7 வயது சிறுவனை கால்வாயில் வீசி கொன்ற பாவி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், பெற்ற தாயின் கள்ளக்காதலனால் 7 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு, கால்வாயில் வீசிக் கொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் முதற்கட்ட…

Read more

Other Story