கழிவுநீர்க் கால்வாய் மூடி திருடினால் 10 ஆண்டு சிறை… பாகிஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு…!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கழிவுநீர்க் கால்வாய் மூடிகள் திருடப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முதலமைச்சர் மரியம் நவாஸ் கடும் சட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். லாகூரில் திறந்திருந்த பாதாளச் சாக்கடையில் விழுந்து தாயும் குழந்தையும் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அதிரடி…

Read more

Other Story