விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க உத்தரவிட்டார். இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில்…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க…

Read more

வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்… 174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி….!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி…

Read more

ஆய்வகத்தில் மருந்து மாத்திரைகள் உள்ளதா…? திடீர் ஆய்வு செய்த கலெக்டர்..!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? தேவையான மருந்து, மாத்திரைகள் இருக்கிறதா? என்பது பற்றியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத்…

Read more

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு… அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லப்பம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல்…

Read more

“கடைசி காலத்தில் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகளுக்கு”… கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை…!!!!

சொத்துக்கள் இருக்கும் வரை பெற்றோரை பார்த்துகொள்ளும்  பிள்ளைகள் அந்த சொத்துக்கள் முழுவதுமாக எழுதி வாங்கியவுடன் அவர்களை கண்டு கொள்ளாமல் தவிக்கவிடும் சம்பவம் புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியே சொன்னால் கௌரவம் போய்விடுமோ? என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது…

Read more

10,12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழை பெறுவதற்கு வருகிற 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில்…

Read more

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் வருகிற 23-ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் மற்றும் அதனை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்…

Read more

24- ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 24-ஆம்…

Read more

நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே உள்ள மேலராமன் சேத்தி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் சாருஸ்ரீ  நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் நெல்லின் தரம் குறித்தும், சரியான…

Read more

நாகை மாவட்டத்தில் 26 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம்… கலெக்டர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்விகுமார் வரவேற்று பேசியுள்ளார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள்…

Read more

பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காதபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த…

Read more

வளர்ச்சி பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல் வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும்…

Read more

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தாரக்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது சுகாதார நிலையத்தில் உள்ள சீட்டு வழங்கும் இடம், மகப்பேறு பகுதி, ஆய்வகம், புற நோயாளிகள்…

Read more

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலத்…

Read more

ஏன் போலி மதுபான கடையை கண்டுபிடிக்க முடியவில்லை…?? முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு…!!!!

சிவகங்கை மாவட்ட முன்னாள் நகர் மன்ற தலைவரும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் கல்லல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போலி…

Read more

தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்கும் கலெக்டர்களுக்கு… இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தலைமை  செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணியே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதேபோல் மாவட்ட அளவில் அரசாங்கமாக…

Read more

தாசில்தார் அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத  கணக்கெடுப்பு, இருப்பு கோப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜீவானந்தம்…

Read more

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி… தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் கலெக்டர் விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையிலே விபத்திலா பகுதியாக மாற்றுவதற்கு…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம்… சிறப்பு முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக இன்று, நாளை ஆகிய இரு தினங்கள் 7.5 லட்சம்…

Read more

ரூ.4 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணி… ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் ஒன்றியத்தில் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருள் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி,…

Read more

திருவாரூரில் பெண் குழந்தைகளை காப்போம் திட்ட செயலாக்க குழு கூட்டம்… அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தலைமையில் சமூக நலத்துறை சார்பாக “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்” பற்றி செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,…

Read more

பள்ளி தம்பம் கிராமத்தில் 9-ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர்  கோவில் தாலுகாவில் பள்ளி கம்பம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் பொது மக்கள்…

Read more

கோழி காய்ச்சல் நோய் தடுப்பூசி முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருடம் தோறும் திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் கோழி காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில்  நேற்று தொடங்கிய இந்த முகாம் வருகிற 14-ஆம்…

Read more

குளம் அமைத்து மானியம் பெற மீன்வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து மீன் வளர்ப்பு வரும் விவசாயிகளுக்கு பண்ணை…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்.. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மாவட்ட எஸ்.பி.சி.ஏ சங்கத்திற்கு சொந்தமான மாதா கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகளின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில்…

Read more

தொடக்கப்பள்ளி வளாகத்தில் மதிய உணவு கூடம் அமைக்கும் பணி… தீடிர் ஆய்வு செய்த கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களங்காணி ஊராட்சியில் ரூ.1.50 லட்சத்தில் மாரியம்மன் கோவில் முதல் களங்காணி முதன்மை சாலை வரையில் குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கும் பணி, மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…

Read more

23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்… மாவட்ட கலெக்டர் உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுக்கான போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. வருகிற 23-ஆம் தேதி இந்த போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எனவும் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது, நாகை…

Read more

தாட்கோ மூலம் வங்கிப் பணிக்கான பயிற்சி… ஆதிதிராவிடர் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ நிறுவனம் மூலமாக வங்கிப் பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை…

Read more

மாநில அளவில் நாகை மாவட்டம் முதலிடம்…எதில் தெரியுமா…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கான குடும்ப நலவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர்…

Read more

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள்…

Read more

5.59 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். இந்த…

Read more

ரூ.2 கோடியில் நூலகம்… கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேற்று…

Read more

Other Story