திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருடம் தோறும் திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் கோழி காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று தொடங்கிய இந்த முகாம் வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடக்கும் இந்த முகவில் ஆர்.டி.வி.கே தடுப்பூசி மருந்து ரூ.1,632 லட்சம் டோஸ்கள் செலுத்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் கோழி வளர்ப்பவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கோழி காய்ச்சல் நோய் தடுப்பூசி முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!
Related Posts
எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…
Read more