சூப்பர் குட் நியூஸ்…! 4 ஆண்டுகளுக்கு பின்…. கால்நடை வளர்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!!

கடந்த நான்கு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பசும்பால் விலை ரூ.3 உயர்ந்து ரூ. 25க்கும், எருமைப்பால் விலை ரூ.5 உயர்ந்து ரூ.30க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றது. நகர்ப்புறங்களில் அரசு பாலை கொள்முதல் செய்வதுபோல், கிராமத்திலும் அரசே…

Read more

Other Story