ஜூன் 4 வரை பணம் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப். 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், தேர்தல் கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்…

Read more

உடனே நிறுத்துங்க… மற்றொரு நிறுவனத்திற்கு கட்டுப்பாடு… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி…!!!

இந்தியாவில் மக்களுக்கு கடன் வழங்கும் பல நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சமீபத்தில் மற்றொரு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்துமாறு ஜே…

Read more

இங்கு அசைவ உணவுகளை விற்க வேண்டாம்…. KFC-க்கு புதிய கட்டுப்பாடு…!!!

அயோத்தியில் அசைவ உணவுகளை விற்க தடை விதித்து கேஎஃப்சி நிர்வாகம் புதிய கிளைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு…

Read more

மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது…. கடிவாளம் போட்ட மத்திய அரசு…!!!

போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது என பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது. காலை வேளைகளில் முன்கூட்டியும், மாலையில் அதிக நேரம் கடந்தும் வகுப்புகளை…

Read more

“இவர்களை சேர்க்கக்கூடாது” கோச்சிங் சென்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு… மத்திய அரசு அதிரடி…!!

16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை சேர்க்கக் கூடாது என கோச்சிங் சென்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதி விவரம், பயிற்சி மற்றும் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை…

Read more

மாணவர் விசாவில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை…. அரசு புதிய அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புதிய விசா கட்டுப்பாடுகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் விசாவை…

Read more

ஐசியூவில் யாரையெல்லாம் அனுமதிக்க வேண்டும்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பல மாநிலங்களிலும் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய…

Read more

சபரிமலையில் அரவணை தட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு… வெளியான அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய வழிபாடு பிரசாதமான அரவணை ஒரு டின் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரவணை தயாரிப்பதற்கு சர்க்கரை வழங்குவதற்கு டெண்டர் எடுத்த நிறுவனம் கூடுதல் விலை கேட்டு சர்க்கரை வழங்குவதை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து வேறொரு நிறுவனத்துடன்…

Read more

நாடாளுமன்றத்தில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை…. புதிய கட்டுப்பாடு…!!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கு இனி நாடாளுமன்ற வளாகத்தினுள் அனுமதி இல்லை. மத்திய அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு…

Read more

எத்தனால் தயாரிப்புக்கு இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது…

Read more

நாளை திருப்பதிக்கு செல்லும் பிரதமர் மோடி…. பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு…!!!

தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி இன்று பல இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி திருப்பதிக்கு நாளை இரவு 7 மணிக்கு செல்கிறார். இரவு ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள்…

Read more

லியோ பட வெற்றி விழாவிற்கு போலீஸ் அனுமதி….. ஆனா கட்டுப்பாடும் இருக்கு…!!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடிகர் விஜய் தலைமையில் லியோ பட வெற்றி விழாவிற்கு போலீஸ் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது. விளையாட்டு அரங்கில் எவ்வளவு இருக்கைகள் உள்ளதோ, அதுவரைதான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்; விழா நிகழ்ச்சிக்கு 200 முதல் 300…

Read more

GPay, PhonePe பயன்படுத்த கட்டுப்பாடு?…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

டிஜிட்டல் பேமென்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருகிறது யு பி ஐ செயலிகள். இந்தியாவில் தற்போது நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ சேவையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால்…

Read more

மகளிருக்கு ரூ.1000 திட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள்…. தமிழக அரசு அதிரடி …!!!

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு, அரசு மாதம் 1000 வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கப்பட்ட இரண்டாவது மாதத்திலேயே 8,833 பேர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெயரில் விண்ணப்பம், மோசடி விண்ணப்பம் ஆகிய கண்டறியப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தில் கடுமையாக இருக்க…

Read more

லேப்டாப் இறக்குமதியில் கட்டுப்பாடு இல்லை…. மத்திய அரசு விளக்கம்…!!!

மடிக்கணினி (லேப்டாப்), கணினி இறக்குமதியில் எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மாறாக, கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மடிக்கணினி, கணினி இறக்குமதி மீது நவம்பா் 1ம் தேதிமுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம்…

Read more

விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடு… இதெல்லாம் செய்ய தடை…!!!

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிலைகளை நிறுவ முன் அனுமதி மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். சிலைகளை பிற வழிபாட்டு தளம் மற்றும் மருத்துவமனை, கல்வி…

Read more

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க புதிய கட்டுப்பாடு… அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சிலைகள் வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு எவ்வாறு கரைக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை…

Read more

சிம்கார்டு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு… விதியை மீறினால் 10 லட்சம் அபராதம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் அங்கீகரிக்கப்படாத வியாபாரிகள் மூலமாக சிம்கார்டு விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின்படி சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைதொடர்பு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது சிம்கார்டு இணைப்பை…

Read more

ரயில்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் வகையில் இந்த வருடம் நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள் . மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே…

Read more

வேளாங்கண்ணியில் இறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் 2023-ம் ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனால், இறைச்சி விற்பனை செய்பவர்கள் நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு…

Read more

லேப்டாப், டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வாங்குவதில் கட்டுப்பாடு…. வெளியான ஷாக் நியூஸ்…!!

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் , டேப்லெட்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இந்த எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும்…

Read more

கல் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தமிழகத்தில் கட்டுபாடு… நெருக்கடியில் கேரளா…!!!

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக கட்டுமானம் நெருக்கடியில் இருப்பதாக அதானி குழுமம் கூறுகிறது. கல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தமிழகம் கட்டுப்பாடு விதித்துள்ளதே நெருக்கடிக்குக் காரணம். வரும் புதன்கிழமை நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.…

Read more

வீடுகளில் கிளி, பூனை, அணில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை மற்றும் அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை மற்றும் ஆமைகள் சார்ந்த எண்பது வகை…

Read more

தமிழக மக்களே… ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம் செய்யனுமா?… அரசு புதிய கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான முக்கிய ஆவணமாக குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதற்கு தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அதில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திருமலைக்கு அளிபிரி மலை பாதை வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்தப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது வழங்குவதில் புது கட்டுப்பாடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் (அ) அமைப்புகள் வாயிலாக விருதுகள் வழங்கப்படுவது பற்றி புது கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், அகில இந்திய சேவைகளின் உறுப்பினர்கள் பணம் (அ) பணம்…

Read more

தமிழக கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு…. என்னென்ன தெரியுமா…? டி.ஜி.பி அதிரடி உத்தரவு…!!

தமிழக கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டுதல்களை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்தம் பாடல்கள் இடம் பெறக் கூடாது. அதுமட்டுமின்றி  மது அல்லது போதை பொருள்…

Read more

ஆதார் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்…? கட்டுப்பாடு விதித்த UDAI…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்களை மாற்றுவதற்கு கடந்த…

Read more

“விதிமீறல்”… கூகுள் பிளே ஸ்டோரில் 14.3 லட்சம் செயலிகளுக்கு தடை…. வெளியான ஷாக் தகவல்…!!!

உலக அளவில் இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மக்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். செல்போன் பயன்பாடு அதிகரித்த நிலையில் தினம் தினம் புதுப்புது செயலிகளும் வரத் தொடங்கியுள்ளது. வேலை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பலவற்றுக்கு புதுப்புது செயலிகள் வரும் நிலையில் தற்போது கூகுள்…

Read more

Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு…!!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக, மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல…

Read more

இன்று(ஏப்ரல் 1) முதல் கடும் கட்டுப்பாடு அமல்…. மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம்…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி இன்று (ஏப்.1 )முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும்.…

Read more

ஈரானில் தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய காதல் ஜோடி… இணையத்தில் வைரலான வீடியோ.. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் வசித்து வரும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமீர் முகமது அகமது…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் PF பிடிக்க புதிய கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சார்பாக ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களிடம் ஆண்டுக்கு 35 லட்சத்திற்கு மேல் PF பிடிக்க வேண்டாம் என தமிழக அரசு…

Read more

ஏப்ரல் 1 முதல் அரசு வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு… என்னென்ன தெரியுமா…? போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி ஏப்.1 முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும். மேலும்…

Read more

எச்சரிக்கை: துணிவு, வாரிசு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு- நெல்லை காவல் ஆணையாளர்

வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.…

Read more

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு கட்டுபாடுகள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

தமிழகத்தில் மர்ம காய்ச்சல்… சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களுக்கு  வரும்  பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்…

Read more

BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க…

Read more

தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடு….. எதற்காக தெரியுமா…? அரசு அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து முன் அனுமதி பெறாத…

Read more

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு…

Read more

பள்ளிகளில் இன்று கொரோனா கட்டுப்பாடு அமல்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் 1 -12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு…

Read more

திருப்பதியில் இன்று (ஜனவரி 1) முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…

Read more