இந்தியாவில் மக்களுக்கு கடன் வழங்கும் பல நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சமீபத்தில் மற்றொரு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்துமாறு ஜே எம் நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கடன் வழங்குவதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பேடிஎம் மற்றும் IIFL மீது ரிசர்வ் வங்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.