மகளிருக்கு ரூ.1000 திட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள்…. தமிழக அரசு அதிரடி …!!!

தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு, அரசு மாதம் 1000 வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கப்பட்ட இரண்டாவது மாதத்திலேயே 8,833 பேர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெயரில் விண்ணப்பம், மோசடி விண்ணப்பம் ஆகிய கண்டறியப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தில் கடுமையாக இருக்க…

Read more

ரூ.1000 விண்ணப்ப நிலவரத்தை தெரிந்துகொள்ள… 333 என்று தொடங்கும் எண்ணை டைப் செய்யுங்க…!!!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 15 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏரளமான பெண்கள் பயனடைந்தார்கள். இதில் பலருக்கும் கிடைக்கவில்லை ரேசன் கார்டு எண்ணை கொடுத்து மகளிர்…

Read more

Other Story