தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு, அரசு மாதம் 1000 வழங்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கப்பட்ட இரண்டாவது மாதத்திலேயே 8,833 பேர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெயரில் விண்ணப்பம், மோசடி விண்ணப்பம் ஆகிய கண்டறியப்பட்டு வருவதால் இந்த விவகாரத்தில் கடுமையாக இருக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆகையால், வரும் நாட்களில் இன்னும் பல பயனர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.