இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 15 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏரளமான பெண்கள் பயனடைந்தார்கள். இதில் பலருக்கும் கிடைக்கவில்லை ரேசன் கார்டு எண்ணை கொடுத்து மகளிர் உரிமை தொகை விண்ணப்ப நிலவரத்தை பார்க்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. https://kmutappeal.tnega .org/-ஐ கிளிக் செய்தால் குடும்ப அட்டை எண் கேட்கும். ஸ்மார்ட் கார்டில் புகைப்படத்தின் கீழ் உள்ள 333 என தொடங்கும் எண்ணை அதில் டைப் செய்து ‘சமர்பிக்க’ என்ற நீல நிற பட்டனை அழுத்தினால் உங்கள் விண்ணப்ப நிலவரம் தெரிந்துவிடும். எந்த தடங்கலும் இல்லாமல் இந்த இணையதளம் வேலை செய்கிறது
ரூ.1000 விண்ணப்ப நிலவரத்தை தெரிந்துகொள்ள… 333 என்று தொடங்கும் எண்ணை டைப் செய்யுங்க…!!!
Related Posts
புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read moreBREAKING: 11 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை…. அலெர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more