தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் வகையில் இந்த வருடம் நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள் . மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் சிலிண்டர் வெடித்து பத்து பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்பு ரயில்களில் பயணம் செய்யும்பொழுது பட்டாசு உள்ளிட்ட எரியும் அல்லது வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.