மடிக்கணினி (லேப்டாப்), கணினி இறக்குமதியில் எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மாறாக, கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மடிக்கணினி, கணினி இறக்குமதி மீது நவம்பா் 1ம் தேதிமுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்த நிலையில், தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஆண்டுக்கு ரூ. 58,000 கோடி முதல் ரூ.66,000 கோடி மதிப்பிலான மடிக்கணினி, கணினி, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.
லேப்டாப் இறக்குமதியில் கட்டுப்பாடு இல்லை…. மத்திய அரசு விளக்கம்…!!!
Related Posts
மாநில அளவில் முதலிடம்…+2 பொதுத்தேர்வில் சாதித்த புதுச்சேரி மாணவி…!!!
புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/597 மதிப்பெண்கள் எடுத்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி க்ளூனி பள்ளியில் படித்த ஷ்ரேயா என்ற மாணவி 600/597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ…
Read more“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…
Read more