வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்துள்ளன. இனி வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் (HCL) ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. மறுபுறம், அக்டோபர் 1 முதல், டிசிஎஸ் (TCS) ஹைப்ரிட் பாலிசியையும் ரத்து செய்துள்ளது. அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தே கடந்த சில வருடங்களாக பணியாற்றிய ஊழியர்களுக்கு தற்போது அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு….. அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த HCL நிறுவனம்…!!!
Related Posts
BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read more