மடிக்கணினி (லேப்டாப்), கணினி இறக்குமதியில் எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மாறாக, கண்காணிப்பு மட்டுமே தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மடிக்கணினி, கணினி இறக்குமதி மீது நவம்பா் 1ம் தேதிமுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்த நிலையில், தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஆண்டுக்கு ரூ. 58,000 கோடி முதல் ரூ.66,000 கோடி மதிப்பிலான மடிக்கணினி, கணினி, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.
லேப்டாப் இறக்குமதியில் கட்டுப்பாடு இல்லை…. மத்திய அரசு விளக்கம்…!!!
Related Posts
கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read moreரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read more