“இன்று ஈரோடு, நாளை நம் நாடு”… இந்த வெற்றிப் பயணம் இனியும் தொடரும்… முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு உழைப்பதில் மட்டும்தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கிறது. இன்று இந்தியாவை மதவாத பாசிச சக்திகள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு இருக்கிறது.…

Read more

சிறுமியின் கோரிக்கைக்கு செவி சாய்த்த முதல்வர் ஸ்டாலின்…. நீங்க எப்போதுமே கிரேட் தான் சார்….!!!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள திப்பணம் பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் போதிய கட்டிட வசதிகள் இன்றி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் 3-ம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி தங்களது…

Read more

“பிறந்தநாள் விழா என்னும் பெயரில் ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்”… முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!

திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் முடித்து திரும்பிய…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய…

Read more

“உங்களுடைய இரங்கல் கடிதம் எனக்கு தைரியத்தை கொடுக்குது”… -பிரதமர் நரேந்திர மோடி…..!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மறைந்ததை அடுத்து பெங்களூருவை சேர்ந்த 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆயுஷ் ஸ்ரீவஸ்தா பிரதமருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் கடிதமும் அனுப்பி இருப்பதை பாரதிய…

Read more

நெடுஞ்சாலை பணிகள்: உடனே வேகப்படுத்தணும்…. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனே வேகப்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6…

Read more

ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜாபேட்டை வரை….. ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவு படுத்திட வேண்டும் – சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும் –…

Read more

“குடிமை பணி தேர்வுக்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும்”… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!!

குடிமை பணி தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல தேவர்கள் குடிமைப்பணி தேர்வு உட்பட மத்திய அரசால்…

Read more

குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதற்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு…

Read more

அன்பு சகோதரர் முதல்வர் ஸ்டாலினுக்கு…. வைகோ எழுதிய மடல்…. எதற்காக தெரியுமா?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜன,.17 ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது தொடர்பாக ம.தி.மு.க-வின் வைகோ கடிதம் எழுதி உள்ளார். அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என தொடங்கும் அக்கடிதத்தில், “பாரதிய ஜனதா…

Read more

இபிஎஸ் வேட்பாளரை ஏற்கிறீர்களா?… இல்லையா?….OPS தரப்புக்கு செக் வைத்த அதிமுக அவைத்தலைவர்….!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான…

Read more

“நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்..!!!!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதானி குழுமத்தின் மீதான பங்கு சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல்.…

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆவணப்படுத்த… “5 ஆராய்ச்சி மாணவர்களின் நியமிக்க வேண்டும்”… பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவு…!!!!

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டுகள் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றோம். நம்முடைய சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு நாட்டின் கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் சாதனையை சொல்கிறது. நீண்ட சுதந்திரப்…

Read more

நீட் தேர்வு விலக்கு மசோதா – தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்.!!

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை ஆயுஷ் அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.நீட்…

Read more

ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர்  அவர்கள், கடந்த 09.01.2023 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் துவக்க நாளில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு குடியரசுத்…

Read more

#BREAKING : மரபுகளை மீறுகிறார்.! ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

Read more

அடேங்கப்பா!… 10 வயசுல கடலில் தூக்கி போட்டதா இது?…. மீண்டும் கிடைத்த அதிசயம்…..!!!!

சுமார் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் தற்போது கையில் கிடைத்த சம்பவமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் கென்டக்கி எனும் பகுதியில் வசித்து வரும் ட்ராய் ஹெலர் என்பவர் தனக்கு 10 வயதாக இருக்கும்போது சென்ற…

Read more

Other Story