” இந்தியாவில் இவரு தான் ரொம்ப ஏழை விவசாயி”… ரூ. 3 தான் இவரது ஆண்டு வருமானம்.. வருமான சான்றிதழில் இருந்த பிழையால் ஏற்பட்ட குழப்பம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தனா மாவட்டத்தில் உள்ள நாயாகான் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான விவசாயி ராம் ஸ்வரூப், வருமான சான்றிதழ் பெறும் பொருட்டு கோதி தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஜூலை 22ஆம் தேதி வெளியான சான்றிதழில், அவரது ஆண்டு வருமானம்…

Read more

Other Story