12 வயது சிறுவன் பலி- கொலையாளி யார்?… தலைமறைவான நபரைத் தேடும் போலீஸ்… விசாரணையில் சிக்கிய திடுக்கிடும் உண்மைகள்…!!!
டெல்லியில் 12 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையில் சிறுவனின் தாயுடன் ‘லிவ்-இன்’ முறையில் வசித்து வந்த நபரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தாய்க்கும்…
Read more