அரெஞ்சு அலர்ட்: “தண்ணி குடிங்க…. வீட்டிலேயே இருங்க” வெளியான எச்சரிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.வெயில் 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. ஓயாத வெயில் சென்னையின் உக்கிரத்தைக் கூட மிஞ்சியதால், கடும் வெப்பத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். குழந்தைகள் குறிப்பாக…

Read more

Other Story