மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்… 10 வயது சிறுவனை பலி கொடுத்த உறவினருக்கு மரண தண்டனை… நரபலி கொடுத்தது ஏன்?… அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம்…!!!
உத்தரப்பிரதேசத்தில் மூடநம்பிக்கையின் காரணமாக 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த அனூப் குமார் வர்மா என்பவர், தனது மகனின் தொடர் உடல்நலக்குறைவை குணப்படுத்த மாந்திரீகன் ஒருவரை நாடியுள்ளார்.…
Read more