8ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்த பள்ளிச் செயலாளர்….. பாய்ந்த போக்ஸோ சட்டம்…!!!

8ஆம் வகுப்பு மாணவியிடம் பள்ளிச் செயலர் தவறாக நடந்து கொண்டதால் ஃபோக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தெலுங்கானா மாநிலம் படபஸ்தி சத்திரநாகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த சிறுமி…

Read more

Other Story