8ஆம் வகுப்பு மாணவியிடம் பள்ளிச் செயலர் தவறாக நடந்து கொண்டதால் ஃபோக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தெலுங்கானா மாநிலம் படபஸ்தி சத்திரநாகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த சிறுமி (14) படபஸ்தி மெகல் பண்டாவில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். செயலாளர் சந்திர பிரகாஷ் வர்மா, பணியாளர் அறையில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
8ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்த பள்ளிச் செயலாளர்….. பாய்ந்த போக்ஸோ சட்டம்…!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more