4 குழந்தைகளுக்கு தாய்… காதல் மோகத்தில் மாமனாருடன் திருமணம்… அதிர்ச்சி சம்பவம்..!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற மாவட்டத்தில் வசித்து வரும் சீமாதேவி என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளன. இவருடைய கணவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரயிலில் விழுந்து உயிரிழந்த நிலையில் தனிமையில் இருந்த சீமா தேவிக்கு தன்னுடைய…

Read more

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பீகார் மாநிலத்தில் தற்போது பள்ளி கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக…

Read more

பீகாரில் மீண்டும் ஜேடியு, பாஜக கூட்டணி…. அரசியலில் பரபரப்பு…!!!

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியேறவுள்ளதாக பரவும் தகவலை உண்மைப்படுத்தும் வகையில், அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசு பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி…

Read more

கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!!

கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் மையூர் பஞ்சு மாவட்டத்தை பிகாஷ் கர் (28) கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பதறிப்போன…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…. இனி யாரும் இப்படி செய்யக்கூடாது…. பறந்தது உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் 12,761 தனியார் பயிற்சி மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மையங்களில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாநிலத்தின் பள்ளி தேர்வு வாரிய நடைமுறை மற்றும் கோட்பாடு தேர்வுகள் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி 10…

Read more

இது வடிவேலு காமெடி மாதிரில்லா இருக்கு…. காணாமல் போன குளம்…. போலீசில் பொதுமக்கள் புகார்….!!!

வடிவேலு, கிணத்த காணோம் என போலீசில் புகார் அளிப்பதை போல, பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தங்க ஊரில் இருந்த குளத்தை காணோம் என புகார் அளித்துள்ளனர். முன்னதாக அதே ஊரை சேர்ந்த சில விஷமிகள்…

Read more

கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம் சம்பளம்…. இளைஞர்களே உஷார்…!!!

பீகார் மாநிலத்தில் இளைஞர்களை குறி வைத்து ஒரு மோசடி நடந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது பீகார்…

Read more

BREAKING: முதல் மாநிலமாக கொரோனா கட்டுப்பாடு அமல்….!!!

புதிய வகை ஜெஎன் 1 கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ள நிலையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கொரோனா கட்டுப்பாட்டை பீகார் அரசு அமல்படுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சனை இருந்தால் உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில்…

Read more

கண்கள் பிடுங்கி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கோயில் பூசாரி கொலை…. காரணம் என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

பீகாரில் கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மனோஜ் குமார் என்ற கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கண்கள் பிடுங்கி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.…

Read more

“இனி குழந்தை வேண்டாம்” கருத்தடை ஆப்ரேஷன் செய்த பெண்…. 3 ஆவதாக காத்திருந்த ஷாக்…!!!

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் மூன்றாவது முறையாக கர்ப்பமானார். பீகாரின் முசாபர்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2015ஆம் ஆண்டில், அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். பொருளாதார நிலை…

Read more

தூக்குடா அவன….! அரசு வேலை கிடைத்த அடுத்த நொடி நடந்த பயங்கரம்…. மணமேடையில் அலறிய இளைஞர்… நடந்தது என்ன…??

அரசு வேலை கிடைத்து 24 மணி நேரத்தில் இளைஞரை கடத்தி சென்று திருமணம் செய்ய வைத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌதம் குமா.ர் 26 வயதான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…

Read more

வாழை விவசாயத்திற்கு அரசு மானியம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தோட்டக்கலை திட்டத்தின் கீழ் வாழை விவசாயத்திற்கு பீகார் மாநில அரசு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலமாக வாழை மரம் சாகுபடிக்கு விவசாயிகள் செய்யும் செலவில் 50 சதவீதம் மானியம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.…

Read more

23 வருடங்களாக சவக்கிடங்கில் வேலை செய்த பெண்…. வியக்கவைக்கும் பணி…!!!!

சவக்கிடங்கு என்ற பெயரை கேட்டவுடன் பலரும் அங்கு செல்லவே அச்சப்படுவார்கள். ஆனால் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த மஞ்சு தேவி என்ற 48 வயது பெண் கடந்த 23 வருடங்களாக பிரேத பரிசோதனை பணிகளில் உதவியாளராக பணியாற்றி தன்னை துறவி என்று…

Read more

பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

Bihar Train Accident : வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து…. 4 பேர் பரிதாப பலி…. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. தொடரும் மீட்பு பணி.!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடம் புரண்டதைத் தொடர்ந்து 18 ரயில்கள் திருப்பி விடப்பட்டன.…

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இனி பொது சேவை மையங்களாக மாற்றம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

பீகார் மாநில கூட்டுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், 8400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விரைவில் பொது சேவை மையங்களாக செயல்பட தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மையங்கள் கிராமப்புறங்களில் வங்கி வசதிகள், ஆதார் அப்டேட் மற்றும் டிக்கெட் முன்பதிவு போன்ற…

Read more

இனி ஆசிரியர் தகுதித்தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!

பீகார் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் பீகார் வாரியம் இரண்டாம் நிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வானது தாள் ஒன்று மற்றும் இரண்டு…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த கால சேவையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் சுகாதார சேவை ஆட் சேர்ப்பு மற்றும் சேவை நிபந்தனை திருத்த விதிகளின்…

Read more

இனி பள்ளிகள் இயங்கும் நேரத்தில் பயிற்சி வகுப்புகள் இயங்க தடை… கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிகளுக்கு செல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்வதாக புகார் இழந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மாணவர்களின் வருகை குறைந்து வருவதால்…

Read more

சாதிக் கணக்கெடுப்புக்கு அனுமதி…. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி – முதல்வர் தேஜாஸ்ரீ யாதவ்

பீகார் மாநிலத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்க அரசு முடிவு செய்தது. இதனால் முதல் கட்டமாக ஜனவரி 7-ல் தொடங்கி 21 வரை கணக்கெடுப்பு நடந்து முடிந்தது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு தொடங்க இருந்த நிலையில் இந்த…

Read more

இனி ஜீன்ஸ், டி-ஷர்ட், தாடி, லெகின்ஸ் இதற்கெல்லாம் NO…. ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்த மாநில அரசு…!!!

பீகாரில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன், பெண் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உடையில் வரவேண்டும் என்றும், ஆண்கள் தாடி வளர்க்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோர்…

Read more

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு..!!

பீகார் மாநிலம் நாலந்தா அருகே 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 5 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர். தேசிய பேரிடர்…

Read more

ஸ்கூல்ல படிக்க சொன்னா என்னடா பேன் பார்த்துட்டு இருக்கீங்க… வகுப்பறையில் ஆசிரியர் செய்யும் அட்டகாசம்…!!

பீகார் மாநிலத்தில் கல்வி முறை குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. சில நேரங்களில் தேர்வு எழுதும் போது திருட்டு, பேப்பர் கசிவு மற்றும் தேர்வு அறையில் ஆபாசமான போர்ஜூரி பாடல்களை பார்ப்பது மற்றும் தேர்வு எழுதும் பல வீடியோக்கள்…

Read more

150 மோமோஸ் ஒரே நேரத்தில்…. பந்தயத்தில் உயிரை விட்ட இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த விபின் குமார் எனும் இளைஞர் மொபைல் போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மோமோஸ் சாப்பிடும் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். 150 மோமோஸ் ஒரே நேரத்தில் சாப்பிட்டால்…

Read more

24 மணி நேரத்தில்….. மின்னல் தாக்கி 17 பேர் பலி…. 4,00,000 இழப்பீடு அறிவித்த முதல்வர்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் 11 மாவட்டத்தில் மின்னல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், “உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் நான்கு லட்ச…

Read more

ரெயில் பிளாட்பாரத்தில் குரங்கு சேட்டை செய்த இளைஞர்… வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பல வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி பீஹார் மாநிலம் மண்பூர் சந்திப்பில் உள்ள பிளாட்பாரத்தில் இளைஞர்…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

அதிர்ச்சி: அரசு பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு…. 100 பேர் வாந்தி, மயக்கம்….!!!

அரசு பள்ளிகளில் அந்தந்த மாநில அரசுகளின் சார்பாக மாணவர்களுக்கு மதிய உணவானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவில் சமைப்பவர்க்ளின் கவனக்குறைவால் சாப்பாட்டில் பள்ளி, பாம்பு போன்றவை விழும் சம்பவம் பல இடங்களிலும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தற்போது அரசு பள்ளி…

Read more

அடக்கடவுளே இப்படியொரு மரணம்…! தாலி கட்டும்போது மாரடைப்பு….. அதிர்ச்சி..!!!

உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று மாரடைப்பு ஆகும். எவ்வளவு கொடிய நோயாக இருந்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் ஆனால் மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போய்விடுகிறது. ஒருசிலரோ குறிப்பிட்ட நேரத்தில் சரியான முதலுதவி சிகிச்சை கொடுப்பதால்…

Read more

1 இல்ல 2 இல்ல!… 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயரா?… ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிர்ச்சி….!!!!

பீகார் அர்வால் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதிக்கு தகவல் சேகரிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது 40 பெண்களின் கணவர் பெயர்கள் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது 40 பெண்கள் தங்களுடைய கணவரின் பெயர் ரூப்சந்த் என கூறியுள்ளனர். அர்வாலின் ஒரு…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் பலி…. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

பீகாரில் மது விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 40-ஐ எட்டியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என…

Read more

“பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் நாட்டிற்கு அழிவை மட்டும்தான் கொண்டு வருவார்கள்”… முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்…!!!!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிப்பவர்கள் நாட்டிற்கு அழிவு மட்டும் தான் கொண்டு வருவார்கள் என பீகார் மாநில முதல்வர் விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ் குமார். இவர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தொண்டர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

FLASH: பீகாரில் மீண்டும் வன்முறை: குண்டு வெடிப்பு- 5 பேர் காயம்…!!!

பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பீகாரின் சசரம் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில்…

Read more

வதந்தி பரப்பிய youtube சேனல்களுக்கு ஆப்பு!.. போலீஸ் அதிரடி..!!!

தமிழ்நாடு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று பீகார் அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில…

Read more

Breaking: பீகார் பாஜக டுவிட்டர் கணக்கு முடக்க வேண்டும்…. சென்னை காவல்துறை கடிதம்….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் தமிழக…

Read more

குளத்திற்குள் இருந்த 150 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குளத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மதுபானங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்படும். தற்போதே வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களை கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ஹர்பூர் என்ற பகுதியில்…

Read more

“ஓடும் பாம்பை பிடித்து முத்தம் கொடுத்த வாலிபர்”… கடைசியில் நடந்த விபரீதம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் திலிப் யாதவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மது போதையில் ஒரு பாம்பை எடுத்து கொஞ்சி விளையாடியுள்ளார். அவர் அந்த பாம்புக்கு பலமுறை முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள்…

Read more

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை…. பீகார் அதிகாரிகள் குழு தகவல்…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

“இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம்”… வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன..? தமிழகம் வருகிறது பீகார் அதிகாரிகள் குழு…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

மனைவியின் கள்ளக்காதலனை பழிவாங்குவதற்காக… கணவன் செய்த செயல்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரூபி தேவி – நிரஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த  தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றது. இருப்பினும் நிரஜ் மனைவி முகேஷ் என்ற நபருடன்…

Read more

ப்ளீஸ் வால்யூம குறைங்க.. திரும்பத் திரும்ப கூறிய மணமகன்…? நொடியில் பறிபோன உயிர்.. பெரும் அதிர்ச்சி…!!!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சோன்பர்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தர்வா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுரேந்திர குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமகளுடன் அமர்ந்து இருந்தார்.…

Read more

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு…!!!!!

பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சிம்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் பீகார் மாநில மக்களை குறித்து பீகார்…

Read more

அட..! இப்படி ஒரு திருமணமா…? தன் மனைவியுடன் ஓட்டம் பிடித்த நபரின் மனைவியை திருமணம் செய்த வாலிபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 4 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே… முதியவரின் வயிற்றில் கருப்பை…? சிகிச்சையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

பீகார் மாநிலம் சப்ராவில் உள்ள சர்தார் மருத்துவமனையில் கிட்சி சிகிச்சைக்காக முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது அவரது வயிற்றில் கருப்பை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சோனோகிராபர் கருப்பை இருப்பதாக குறிப்பிட்டு ரிப்போர்ட் கொடுத்துள்ளார். இதனால்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 10 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. 3 சிறுவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு…

Read more

இது மாலையா..? அனகோண்டா பாம்பா..? பாஜகவை அலறவிட்ட பிரமாண்ட மாலை..!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Read more

அடக்கடவுளே… அதிகாரிகளுக்கு பயந்து மொபைல் போனை விழுங்கிய சிறை கைதி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்ட சிறையில் கைஷார் அலி என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு ஒன்றில் கைதாகி  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைஷார் அலிக்கு நேற்று திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

பீகார் ரயில்வே திட்டத்திற்கு பட்ஜெட்டில் வெறும் ரூ. 1000 ஒதுக்கீடு செய்த மத்திய அரசு…? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மத்திய அரசு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்காக ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பீகார் மாநிலத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் சீதாமர்ஹி-பாபுதாம் மொதிஹாரி இடையே கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் பாதை…

Read more

Other Story