“என்னை லவ் பண்ணிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிப்பியா”… கோபத்தில் காதலியையும், தாயையும் போட்டு தள்ளிய வாலிபர்.. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில் உள்ள சிங்க் காலனியில் ஏற்பட்ட சோகமான சம்பவம், அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிலாவ் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பகுதியில், சந்திமாவ் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் குமார் என்பவர், தனது காதலி பூனம் குமாரி மற்றும்…

Read more

“ஒரு நாள் ஓட ரூ.40 லட்சம் செலவா”..? பீகாரில் கட்டப்பட்ட மணிக்கூண்டு… வைரலாகும் புகைப்படம்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!

பீகாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பல்வேறு கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஷெரீப் நகரில் கான்கிரீட் மணிக்கூண்டு ஒன்று சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அம்மாநிலத்தின் முதல் மந்திரி நிதிஷ்குமார்…

Read more

குழந்தை பாக்கியம் வேண்டி… முதியவரை நரபலி கொடுத்த வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பீகாரில் குழந்தை பாக்கிய வேண்டி பூஜை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் யுகவல்(65) என்ற முதியவரை கடத்தி நரபலி கொடுத்த சுதிர் என்ற நபர், மாந்திரீகர் மற்றும் அவரது மூன்று சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமல் போன யுகவலை தேடிய போது மாந்திரீகரின்…

Read more

அரசின் அனுமதி இல்லாமல்… தனியார் பாலத்தை கட்டிய நில மாஃபியாக்கள்…. அதிகாரிகள் அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலத்தின் புர்ணியா மாவட்டத்தில் உள்ள காரி கோசி நதிக்கு இடையே, ஒரு தனியார் பாலம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் இது அரசு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணி அல்ல. நில மாஃபயாக்கள் தங்கள் பணத்தில் இதனை கட்ட…

Read more

“கோவிலுக்கு சென்ற காங். நிர்வாகி”… தண்ணீரை வைத்து சுத்தம் செய்த வாலிபர்கள்… லீக்கான வீடியோ… கொந்தளித்த காங்கிரஸ்.. கடும் கண்டனம்…!!!

பீகார் மாநிலத்தில் கன்னையாகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு பொறுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் கன்னையாகுமார் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பங்கான் கிராமத்தில் உள்ள ஒரு பிரபலமான…

Read more

“மொத்த ஹாஸ்பிடலையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த மனைவி”… அம்பலமான பலே மோசடி… பயத்தில் கணவன் செய்த கொடூரம்… பகீர்‌‌..!!!

பட்னா நகரில் உள்ள ஆசியா தனியார் மருத்துவமனை இயக்குநராக பணியாற்றி வந்த சுர்பி ராஜ், கடந்த சனிக்கிழமை பிற்பகல் தன்னுடைய அலுவலகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்கள் கழித்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விரைந்து…

Read more

பெத்த 4 பிள்ளைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு…. தானும் தற்கொலை செய்துக் கொண்ட தந்தை…. 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் ஒரு தந்தை தனது நான்கு குழந்தைகளுக்கும் விஷம் கலந்து உணவளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த தந்தையும், அவரது சிறிய மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 12 பேர்…. சிசிடிவியில் பதிவான பகீர் சம்பவம்…. அச்சத்தில் பெற்றோர்கள்..!!

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர காவல் நிலையம் வரம்பிற்குள் உள்ள ஹத்ஸர் கஞ்ச் பகுதியில், மர்மநபர்கள் கைக்குண்டுகள் வீசி, பள்ளியின் பிரதான வாயிலிலும் சுற்றுவட்டாரப்…

Read more

“வெவ்வேறு திசையிலிருந்து வந்த 3 பைக்குகள்”… நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்… ஒருவர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு கோர விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 3 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர்…

Read more

மகா கும்பமேளா பக்தர்கள்…. ரயிலில் இடம் கிடைக்காததால் ஆக்ரோஷமடைந்த வாலிபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதனால் சாலை நெரிசல், ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல்…

Read more

மகா கும்பமேளா..! எங்களுக்கு இலவசம்ன்னு பிரதமர் மோடி சொல்லியிருக்கார்.. ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்ற பயணிகள்… வைரலாகும் வீடியோ..!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டானாபூர் ரயில்வே கோட்ட மேலாளர் ஜெயந்த் காந்த் சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிக்கெட் இல்லாமல் சில பெண்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்களை…

Read more

நடன நிகழ்ச்சி…. இளம் பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்ட வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!!

பீகாரில் உள்ள பகுதியில் நடன நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வாலிபர் மற்றும் இளம் பெண் ஆகிய இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். இதை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று அந்த வாலிபர், இளம் பெண்ணின் நெற்றியில் குங்குமத்தை…

Read more

“கொஞ்சம் லேட் ஆகிட்டு”… தேர்வு மையத்திற்கு சென்ற மாணவிக்கு கேட்டிற்குள் நுழைந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. அதுக்குன்னு இப்படியா..?

பீகார் மாநிலம் போர்டு 12-வது தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால் தொடங்கிய முதல் நாளே ஏராளமான மாணவர்கள் தேர்வுக்கு தாமதமாக வந்தனர். இதனால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்வெழுத…

Read more

எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது…. ஓடும் ரயிலில் அட்டகாசம் செய்த வாலிபர்…. டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி?…!!!

பீகார் மாநிலத்தில் நீராஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூர் செல்வதற்காக சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது இவருக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. பல்வலி என்றால் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றும்,…

Read more

முதல் முறையாக.. பீகார் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளேன்… எம்பி கனிமொழி கலகல..!!

2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் நேற்று நாடாளுமன்றத்தில் செய்யப்பட்டது. 8-வது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பீகாரில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில்…

Read more

குடிபோதையில் இருந்த கலால் துறையினர்…. தட்டி தூக்கிய காவல்துறையினர்…!!!

பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் பீகாரில் மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கலால் துறைக்கான காவல் நிலையம் ஒன்றில் காவல்துறையினரே குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.…

Read more

“4 நாட்களாக எதுவுமே சாப்பிடல”… பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஐசியூவில் அனுமதி…!!

பீகார் மாநிலத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் மற்றும் தேர்வு பயிற்சி மையங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தப் போராட்டத்தில் ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்…

Read more

சாகும் வரை உண்ணாவிரதம்”.. பிரசாந்த் கிஷோரை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸ்… நள்ளிரவில் நடந்த சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் தேர்வாணைய பணியாளர் வாரியம் தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கூறினர். இதையடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்…

Read more

“நாங்க காதலிச்சோம் என்ன தப்பு” 15 வயது சிறுவனுடன் திருமணம்…. 30 வயது பெண்ணின் செயல்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சீமா. இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சீமா தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சீமா 15 வயது சிறுவனை…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! திடீரென 9-ம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் வந்து விழுந்த ரூ. 87 கோடி… எப்படி தெரியுமா.?

பீகார் மாநிலம் முசாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் சையத் அலி என்ற மாணவன் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் இருந்து 500 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தனது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தின்…

Read more

கணக்கில் வந்த கோடிக்கணக்கான பணம்…. சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பீகார் மாநிலம் முசாஃபர்பூரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் சைஃப் அலி, சில தனிப்பட்ட வேலைகளுக்காக உள்ளூர் சைபர் கஃபேவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 500 எடுக்க முடிவு செய்தார். ஆனால் தனது…

Read more

“டிராக்டரை திருட பார்க்கிறார்”… சந்தேகத்தில் வாலிபரை கட்டி வைத்து அடித்தே கொன்ற கொடூரம்… பகீர்.!!

பீகார் மாநிலம் முசாபரில் உள்ள போகியா என்ற கிராமத்தில் கங்கா சஹ்னி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய டிராக்டரை நேற்று மர்ம நபர்கள் திருடன் முயற்சித்துள்ளனர். இதனால் சத்தம் கேட்டு எழுந்த கங்கா சஹ்னி, கிராம மக்களின் உதவியோடு ஷம்பு சஹ்னி…

Read more

ஆஹா..! வடமாநிலத்தில் தமிழர் கடை… ஆர்வத்தோடு செல்பி எடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் தம்பதி..!!!

பழங்குடியின மக்கள் தங்களது பெருமை தினமாக கொண்டாடக்கூடிய பிர்சா முண்டாவின் 150ஆவது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பிர்சா முண்டா பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர். மேலும் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். இவரது பிறந்த நாளை மத்திய அரசு…

Read more

ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பரவுனி ரயில் நிலையத்தில் லக்னௌ-பரௌனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, என்ஜினுடன் இணைக்கும் COUPLING-ஐ பிரிக்கும் பணி நடத்தப்பட்டது. இதில் ரயில்வே ஊழியரான அமல் குமார் ராவ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரண்டு பெட்டிகளுக்கு நடுவே நின்று கொண்டிருந்த…

Read more

நெருங்கி வந்த டிக்கெட் பரிசோதகர்… தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

பீகார் மாநிலத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண். இவர் கோண்டியா-பராவுனி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து  கொண்டிருந்தார். இந்த ரயில் உத்திரபிரதேச மாநிலத்தின் பால்லியா ரயில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கொண்டிருக்கும்போது அந்த இளம் பெண்ணின் பெட்டிக்கு டிக்கெட் பரிசோதராக வந்த ராகேஷ்…

Read more

“வனவிலங்குகளை ஏற்றி சென்ற லாரி”.. திடீரென நேர்ந்த விபத்து… முதலைகள் தப்பி ஓடியதால் பரபரப்பு.. !!

பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவில் டெய்லி சாலையில் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து புலிகள், எட்டு முதலைகள், பிற அறிய உயிரினங்கள் ஆகியவை பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.…

Read more

இதுதான் என்னை கடிச்சுச்சு… “கொடிய விஷமுள்ள பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு போன நபர்”… பாம்போடு படுத்துக் கொண்டதால் பரபரப்பு..!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் பிரகாஷ் மண்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பின் வாயை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு இந்த பாம்பு தான் என்னை கடித்தது என்று கூறிக்கொண்டு…

Read more

“சம்பளத்தை கேட்ட பட்டியலின தொழிலாளி”… ஆத்திரத்தில் அடித்து முகத்தில் எச்சில் துப்பி சிறுநீர் கழித்த கொடூரம்…. பெரும் அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சௌபர் மதன் கிராமத்தில் ரமேஷ் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மிராசுதாரர். சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழி பண்ணையில் ரிங்கு மஞ்சி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 4-ம் தேதி…

Read more

பள்ளி விடுதியில் “பல்லி” சாப்பாடு…. மருத்துவமனையில் 50 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள குர்தா பஜார் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி விழுந்துள்ளது. உணவை சாப்பிட்டு சுமார் 50 குழந்தைகள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பல்லி விழுந்த…

Read more

வெள்ளத்தில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைலட்டுகள்.. பீகாரில் அதிர்ச்சி..

பீகாரில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நிவாரணப் பொருட்களுடன் பறந்த ராணுவ ஹெலிகாப்டர், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலையோரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, விபத்துக்குள்ளாகியது. வெள்ளத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பாதுகாப்புடன் தரையிறங்கினாலும், அத்துடன் இருந்த…

Read more

Breaking: பண்டிகை தினத்தில் துயரம்… கங்கை நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு…. பீகாரில் பரபரப்பு..!!!

பீகார் மாநிலத்தில் புகழ்பெற்ற ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது தங்களுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் சிறப்பான முறையில் கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையின் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கங்கை நீரில் மூழ்குவார்கள்.…

Read more

பாத்ரூமில் இறந்து கிடந்த வாலிபர்… 30 நிமிஷத்தில் உயிர் பிழைத்த அதிசயம்… மிரண்டு போன டாக்டர்கள்… அப்படி என்னதான் நடந்துச்சு..!!

பீகாரில் ஜிரெய்ன் கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் கேவட் என்ற நபர் இறந்து விட்டதாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சுமார் 30 நிமிடம் கழித்து எழுந்த அந்த நபர்,  “நான் சாகவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இது அங்கு…

Read more

“மீன் கண்காட்சி”.. முதல்வர் கிளம்பிய அடுத்த நொடியே போட்டி போட்டு மீன்களை திருடி சென்ற மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஒரு மீன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதாவது அமரப்பூர் பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீன் கண்காட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி சென்றார். அங்கு…

Read more

போலீஸ் ஸ்டேஷன்லையே கை வச்சுட்டாங்களா…? மது பாட்டில்களை பிளான் போட்டு தூக்கிய பெண்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

பீகாரில் உள்ள சமஸ்திபூரில் உள்ள காவல் நிலையத்தில் 6 பெண்கள் குப்பைகளை சேகரிக்க வந்துள்ளனர். அப்பொழுது காவல் நிலையத்திற்குள் ஒரு மேசையில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த காவலர் ஒருவர் உடனே அவர்களை துரத்தினார். 6 பேரில் 4…

Read more

“அப்பா அம்மா என்ன மன்னிச்சிடுங்க” MBA மாணவன் அனுப்பிய WhatsApp மெசேஜ்…. அதிருந்து போன பெற்றோர்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் கௌதம். இவர் டெல்லியில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் எம்பிஏ படித்துக்கொண்டிருந்தார். விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர் சம்பவத்தன்று தனது குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.…

Read more

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. “கேடுகெட்ட பிள்ளைகளை வச்சிக்கிட்டு” பேரம் பேசிய பெற்றோர்….!!

பீகார் மாநிலம் சகர்சா பகுதியில் 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு மேய்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்த 14 வயது சிறுமியை அங்குஷ் மற்றும் பிட்டு ஆகிய இருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் ஏற்றியுள்ளனர். கார்…

Read more

ஆசிரியரையும் விடாத ரீல்ஸ் மோகம்… லைக்குக்காக மாணவர்களேயே கேமராமேன் ஆக மாற்றிய ஹெட் மாஸ்டர்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் கைர்மா மத்திய வித்யாலத்தில் புத்த பிரகாஷ் என்பவர் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவர் தனது வேலை நேரத்தில் பள்ளி மாணவர்களை கேமராமேன்களாக பயன்படுத்தி, பீகார் பாடலுக்கு நடனமாடி, லிப்சிங் செய்து ரீல்ஸ் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.…

Read more

எப்புட்றா..! “வயல்வெளிக்குள் தனியாக நின்ற என்ஜின்”… அப்போ பாலம் இப்போ ரயிலா…? என்ன கொடுமை சார் இது…!!

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் வயல்வெளிக்குள் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு ரயில் இன்ஜின் ஒன்று வயல்வெளிக்குள் சம்பந்தமே…

Read more

மக்களே…! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும்… பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு…!!

நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் குஜராத் மக்களிடையே மட்டும்  பிரபலமாக இருந்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் பிரபலமாக்கினார் என்று…

Read more

16.37 லட்சம் பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து… ஏன் தெரியுமா…? அரசு அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலத்தில் 16.37 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் பெயரில் இருந்த ரேஷன் கார்டுகள் மற்றும் பீகார் மாநிலத்திற்கு வெளியே வசிப்பவர்களின் பெயரில் இருந்த ரேஷன் கார்டுகளே ரத்து செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் பெயரில் இருந்த…

Read more

ரயில் வந்ததும் குதிச்சுரனும்… விபரீத முடிவெடுத்து தண்டவாளத்தில் தூங்கிய பெண்…. நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டம் உள்ளது. இங்கு முசார்பூர் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லோகோ பைலட் ரயிலை பாதியில் நிறுத்தினார். அதாவது தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார். இதனால்…

Read more

அடக்கடவுளே…! youtube பார்த்து ஆப்ரேஷன் செய்த டாக்டர்… பரிதாபமாக போன சிறுவன் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!!

பீகாரில் 15 வயதான சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கும்பத்தினர் அவரை அழைத்துச்சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது அஜித் குமார் பூரி என்ற மருத்துவர் அந்த சிறுவனின்…

Read more

திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுமி..! அலைந்து திரிந்து தேடி… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி..! உச்ச கட்ட கொடூரம்..!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து காணாமல் போன சிறுமியை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் சிறுமியின் உடல் இறந்த…

Read more

ஐயோ..! நெஞ்சே பதறுதே…! டிவி பார்த்து பெத்த பிள்ளையைக் கொன்ற கொடூர தாய்… சூட்கேசில் சடலம்…. அதிரவைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர் நகரில் காஜல் மற்றும் அவரது கணவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மிஸ்தி(3) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காஜல் தனது கணவனைப் பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது காதலன், காதலியின் குழந்தையை கூட…

Read more

மொத்தம் 16 மணி நேரம்…. இறந்த உடலின் ஆடைக்குள் மறைந்திருந்த பாம்பு…. அதிரிச்சி சம்பவம்….!!

பீகாரில் தர்மவீர் யாதவ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பசுவிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றபோது, ரசல்ஸ் விரியன் பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை முதலில் உள்ளூர் வைத்தியர்களிடம் அழைத்து சென்றனர். அவர்கள் விஷத்தை எடுக்க…

Read more

அடப்பாவி…! சாப்பிடறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? கிலோ கணக்கில் வயிற்றில் இருந்த பொருள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் வயிற்றிலிருந்து சாவி, மோதிரம், சிறிய கத்தி, ஆணிவேட்டிகள் போன்ற உலோகப் பொருள்கள் மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது. அதாவது சம்பராண் மாவட்டத்தில்…

Read more

“புல் போதையில்” அரசு பயிற்சி மைய பிரின்சிபல்…. உடம்பு வலிக்கு மசாஜ் வேற…. ஆபீஸிலியே செம ஜாலியாக…. வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..!!!

பீகாரில் பெட்டியா என்ற பகுதியில் அரசு நர்சிங் GNM என்ற டிப்ளமோ படிப்புக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் பிரின்சிபலாக இருக்கும் ஜெய்ஸ்வால் அலுவலகத்தில் இருந்து கொண்டே மது குடிப்பது மற்றும் மசாஜ் செய்து கொண்டு இருந்துள்ளார். இதனை அங்கு…

Read more

டேய் தங்க புள்ள..! “அது பொம்மை இல்லடா பாம்பு”… ஆனாலும் பாம்பு கடிக்கல… ஆனா குழந்தை கடிச்சதுல இறந்துட்டு…!!!

பீகார் மாநிலம் கயாவில் ஜாமுகர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு வீட்டின் மாடியில் ஒரு வயது ஆண் குழந்தை விளையாடிக்…

Read more

சப் கலெக்டரை லத்தியால் அடித்த போலீஸ்காரர்… ஏன் தெரியுமா….? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பொதுமக்களுள் சிலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தின் போது…

Read more

திடீரென கேட்ட சத்தம்…. 2 பேர் துப்பாக்கியால் சுட்ட முகமூடி கும்பல்…அதிர்ச்சி வீடியோ…!!

பீகாரின் அராரில் உள்ள சந்தேஷ் போலீஸ் நிலையம் பகுதியில் கஜி சவுக் கிராமத்தில் உள்ள பாலு காட் எனப்படும் ரெட்டி காட் பகுதியில் நேற்று முன்தினம் 4 முகமூடி கும்பல் 2 பேரை சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மணல்…

Read more

Other Story