விடாமல் துரத்திய குரங்கு…..குழந்தையை காப்பாற்ற போராடிய பெற்றோர்… வைரலான வீடியோ…!!

இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி…

Read more

மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல்…. தீவிரவாதி ராணாவை நாடு கடத்த அமெரிக்கா முடிவு…!!!

மும்பையில் கடந்த 28 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ராணா என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இந்நிலையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இவரை தங்களிடம்…

Read more

என் பொண்ணு எங்கே..? “தாயின் வாயில் மதுவை ஊற்றி சேலையை உருவிய கொடூரம்”…. காதல் விவகாரத்தில் பகீர்..!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கீழ்மொரப்பூர் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேந்தர் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் பள்ளி…

Read more

உ.பியில் முஸ்லீம் குடும்பங்கள் மீது கொடூர தாக்குதல்… இந்து அமைப்பினர் வெறியாட்டம்… பதற வைக்கும் வீடியோ…!!!

வங்காளதேசத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில் ஆட்சி கவிழிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு அங்கு சிறுபான்மை மக்களாக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி…

Read more

பகை என்றும் மாறாது…. வா மோதிப் பார்க்கலாம்… ‌ சிங்கிளாக நின்ற ஒரு பாம்பு…. கூட்டமாக தாக்கிய கீரிகள்… மிரள வைக்கும் வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுபாதையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு ஒரே ஒரு பாம்பு மட்டும் இருந்தது. அப்போது அந்தப் பாம்பை கூட்டமாக…

Read more

“ஊழல்”… துணிச்சலாக புகார் கொடுத்த வாலிபர்… அரசு அதிகாரிகள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்… அதிர்ச்சி வீடியோ..!!

கப்டன்புர் வளர்ச்சிப் பகுதியில் உள்ள பஹோதாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிராமத் தலைவரின் ஊழல் குறித்து முதல்வர் இணையதளத்தில் புகார் செய்தார். இதையடுத்து, அரசு விசாரணைக்குழு கிராமத்திற்கு வந்தது. விசாரணைக்குழு வந்ததும், கிராமத் தலைவரின் கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்,…

Read more

சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. ஐயோ வேண்டாம் விட்டுருங்க…. கதறி துடித்த வாலிபர்…. பட்டப்பகலில் சாலையில் இப்படியா…?

மும்பையில் உள்ள மாங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளில், இளைஞரைச் சுற்றி…

Read more

அப்போது குரல் எழுப்பினீர்கள்..! இப்போது அமைதியாக இருப்பது ஏன்..? வானதி சீனிவாசன் கேள்வி….!!

வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதை குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து  நாட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அந்நாட்டின் கலவரம் ஓய்வில்லை. ஷேக் ஹசீனா தற்போது தற்காலிகமாக இந்தியாவில்…

Read more

அடுத்தடுத்து பள்ளிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்…. பரிதாபமாக பலியாகும் பிஞ்சு குழந்தைகள்….!!!

இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காசா மீது போர் நடத்தி வரும்  நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும்…

Read more

உலகிற்கே பெரும் ஆபத்து… உடனே இஸ்ரேலை தடுத்து நிறுத்துங்க… ஈரான் பரபரப்பு எச்சரிக்கை…!

இஸ்ரேல் காசா மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனான் மீதும் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‌(62) கடந்த புதன்கிழமை என்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய…

Read more

வயதான தம்பதி மீது சரமாரி தாக்குதல்… பாஜக தலைவரின் மகன் வெறிச்செயல்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பிரபால் சிங் என்பவர் பாஜக கட்சியின் ‌தலைவராக இருக்கிறார். இவருக்கு அபினவ் சிங் என்ற மகன் இருக்கிறார். இவர் வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில்…

Read more

பொது இடத்தில் இப்படியா நடந்துக்கணும்…. கண்ணீரில் மனைவி…. கணவர் மீது பரபரப்பு புகார்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் புதூர் என்னும் பகுதியில் மூர்த்தி- ஜோதிமணி தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. இதில் மூர்த்தி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தி தனது மனைவியின் நடத்தையின் மீது…

Read more

செம ஷாக்…! தனியாக சென்ற 5 வயது சிறுவனை கடித்து குதறிய குரங்குகள்… பதற வைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதே சமயத்தில் சில வீடியோக்களை பார்த்தாலே பதற வைக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில்…

Read more

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்… 5 ராணுவ வீரர்கள் பரிதாப பலி…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த வாகனம் மலை பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது திடீரென குண்டுகள்…

Read more

Breaking: குழந்தைகள் மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல்… 36 பேர் பலி… 170 பேர் படுகாயம்…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ரஷ்யா பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும்…

Read more

நடு ரோட்டில் கள்ளக்காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்… அதிரவைக்கும் கட்டப்பஞ்சாயத்து தண்டனை… வாலிபர் அதிரடி கைது…!!!

மேற்குவங்க மாநிலத்தில் நடு ரோட்டில் ஒரு ஆண் மற்றும் பெண்ணை ஒருவர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினார். அவர்கள் வலியால் அலறி துடித்த நிலையில் அதனை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக…

Read more

“காஷ்மீர் பஸ் தாக்குதல்”… துணிச்சலாக எச்சரித்த வாலிபர்… மனைவி கண் முன்னே துடிதுடித்து பலியான கொடூரம்…!!

காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவகோரி மற்றும் வைஷ்ணவ் தேவி கோவில்கள் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் தாறுமாறாக ஓடிய பஸ்…

Read more

“சப் இன்ஸ்பெக்டர், ஆட்டோ ஓட்டுநருடன் தகாத உறவு”…. பெண் போலீஸ் ஏட்டால் அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்…!!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில்…

Read more

காசாவில் மசூதி மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல்… 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!!

இஸ்ரேல் மற்றும் கமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் காசாவில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காசாவின் மேற்கு முனையில் அல்சக்ரா என்ற மசூதி உள்ளது. இங்கு கமாஸ் அமைப்பினர் பதுங்கி…

Read more

“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…

Read more

என்னாச்சு….? உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. பரபரப்பில் திரையுலகம்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன் சந்திரா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தன் தாயாருடன் காரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த…

Read more

பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…

Read more

“சாலையில் தகராறு”… பேருந்தை நிறுத்திய அரசு ஓட்டுநர்…. ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பேருந்து கிளம்பியது. இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

“ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற பிரபல கன்னட நடிகை மற்றும் கணவர் மீது தாக்குதல்”… போலீசில் பரபரப்பு புகார்….!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹர்சிகா பூனச்சா. இவருடைய கணவர் புவன். இவரும் ஒரு நடிகராவார். இவர்கள் சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சாப்பிட்டுவிட்டு காருக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் 2…

Read more

அதிர்ச்சி..! விசாரணைக்காக சென்ற போலீஸ்காரர்கள் மீது கொடூர தாக்குதல்… கஞ்சா வியாபாரிகளின் வெறிச்செயல்…!!!

சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உட்பட 9 வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில் தினேஷ், சின்னா…

Read more

செய்தியாளர் மீது தாக்குதல்…. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுகிறது – அண்ணாமலை கண்டனம்.!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,”சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில், நேற்றைய தினம், தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை…

Read more

#Pakistan : பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்… 10 போலீசார் உயிரிழப்பு…. 6 பேர் படுகாயம்… தீவிரவாத தாக்குதலால் பரபரப்பு.!!

பாகிஸ்தான் கேபிகே மாகாணத்தில் சவுத்வான் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 போலீஸ் கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் காவல் நிலையம் மீது 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தியதாக தகவல்…

Read more

BREAKING: இசை நிகழ்ச்சியில் கொடூர தாக்குதல்.. 260 பேர் பலி…!!!

இஸ்ரேலின் காஸாவில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். நெகேவ் பகுதியில் பிரமாண்ட புத்தர் சிலையின் கீழ் உற்சாகமாக நடனமாடியவர்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். கடந்த மூன்று நாட்களாக ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும்…

Read more

பரபரப்பு.! விழுப்புரம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்…. ஒருவர் படுகாயம்..!!

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அடுத்த பகுதியில் இருக்கக்கூடிய கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கும் அதே கிராமத்தில் இருக்கக்கூடிய பரணிதரன் என்பவருக்கும் …

Read more

BREAKING: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்கள் மற்றும் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை, கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல்…

Read more

கொடூரம்..! நடுரோட்டில் கிடந்த ஆமை…. தண்ணீர் கேட்ட மாற்றுத்திறனாளி இளைஞர்…. இரக்கமே இல்லாமல் தாக்கிய காவலர்கள்…!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் சிங். 26 வயதான இவர் டிகிரி முடித்துவிட்டு மும்பையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2016 ஆம் வருடம் மும்பை புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்த இவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதலா?…. EPS ஆதரவாளர்கள் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் OPS ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த 19-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக…

Read more

2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்…. உறவினரின் கொடூர செயல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தில் வசித்து வருபவர் சுனிதா (34). இவருக்கு திருமணம் முடிந்து 7 வயதில் மகள் இருக்கிறார். இதற்கிடையில் சுனிதாவின் கணவர் சென்ற 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து தன் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வந்த…

Read more

BREAKING: நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாஸ்டர் என்ற இடத்தில் காவலர்கள் சென்ற வாகனம் மீது நக்சலைட் கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

திமுகவினர் மோதல்… பெண் காவலர் காயம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

Breaking: எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்… 10 பேர் கைது…!!!

டென்னிஸ் அரங்கை திறப்பதற்கு எம்.பி திருச்சி சிவாவை அழைக்க வேண்டும் என கூறி அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என் நேருவின் காரை வழிமறித்தனர். அமைச்சருக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பியதால் திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 40 பேர்…. ஓடும் ரயிலில் நடிகர் விஜய்க்கு செம அடி… வைரலாகும் ஷாக் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

“ஜாதி பெயரை சொல்லி ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய கொடூரம்”…. இளைஞர்களின் வெறிச்செயல்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சுவாமி கோவில் மாசி மகத்தை முன்னிட்டு சாமியார் பேட்டை பகுதிக்கு தீர்த்தவாரி ஒன்று சென்றுள்ளது. இந்த தீர்த்த வாரி சுவாமி மாலையில் திரும்பிய போது டிராக்டரில் பல்வேறு விதமான…

Read more

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன..? தமிழகம் வருகிறது பீகார் அதிகாரிகள் குழு…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்.. வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21 -ஆம் தேதி வேல்முருகன், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கார்த்தி, மாதவன், முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய  மீனவர்களும்  இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று…

Read more

நித்யானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… தீவிர விசாரணையில் போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சீடர்கள் சிலருடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் கைலாசா என்னும் தீவை விலைக்கு வாங்கி அங்கு அவர் குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தா…

Read more

செல்பி எடுக்க மறுத்ததால் கோபம்… பாடகரை தாக்கிய MLA மகன்?…. பரபரப்பு….!!!!

இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர் தான் சோனு நிகாம். இவர் பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். இந்நிலையில் இவரது இசைநிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா MLA பிரகாஷ் பட்டர்பேகரின்…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

இது தனக்கு கிடைத்த பாக்கியம்… ஷேவாக் வெளியிட்ட ட்வீட் பதிவு… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது சொகுசு காரில் வந்த தற்கொலை படை பயங்கரவாதி…

Read more

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் இணை இயக்குனர் விளக்கம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கா சோளங்களில் ஏற்படும் படைப்புழு தாக்குதலால் 30 முதல்…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

மத்திய அமைச்சர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

திருவனந்தபுரத்தின் மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு சொந்தமான வீடு திருவனந்தபுரம் கொச்சுலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீட்டில் வேலை பார்க்கும் நபர் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும்…

Read more

பெண் எம்.பி.யை காப்பாற்றிய காபி…. அலறி அடித்து ஓடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்க நாட்டின் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். அப்போது லிப்டில் அவருடன் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் அவரை…

Read more

பசுவை மீட்க வந்த பெண்… கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன்  என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர்…

Read more

Other Story