செய்தியாளர் மீது தாக்குதல்…. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுகிறது – அண்ணாமலை கண்டனம்.!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,”சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில், நேற்றைய தினம், தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை…

Read more

#Pakistan : பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்… 10 போலீசார் உயிரிழப்பு…. 6 பேர் படுகாயம்… தீவிரவாத தாக்குதலால் பரபரப்பு.!!

பாகிஸ்தான் கேபிகே மாகாணத்தில் சவுத்வான் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 போலீஸ் கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் காவல் நிலையம் மீது 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் 3 திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தியதாக தகவல்…

Read more

BREAKING: இசை நிகழ்ச்சியில் கொடூர தாக்குதல்.. 260 பேர் பலி…!!!

இஸ்ரேலின் காஸாவில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். நெகேவ் பகுதியில் பிரமாண்ட புத்தர் சிலையின் கீழ் உற்சாகமாக நடனமாடியவர்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். கடந்த மூன்று நாட்களாக ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும்…

Read more

பரபரப்பு.! விழுப்புரம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்…. ஒருவர் படுகாயம்..!!

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் அடுத்த பகுதியில் இருக்கக்கூடிய கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கும் அதே கிராமத்தில் இருக்கக்கூடிய பரணிதரன் என்பவருக்கும் …

Read more

BREAKING: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்கள் மற்றும் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை, கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல்…

Read more

கொடூரம்..! நடுரோட்டில் கிடந்த ஆமை…. தண்ணீர் கேட்ட மாற்றுத்திறனாளி இளைஞர்…. இரக்கமே இல்லாமல் தாக்கிய காவலர்கள்…!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் சிங். 26 வயதான இவர் டிகிரி முடித்துவிட்டு மும்பையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2016 ஆம் வருடம் மும்பை புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்த இவர் இரண்டு கால்களையும் இழந்து…

Read more

பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதலா?…. EPS ஆதரவாளர்கள் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் OPS ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த 19-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக…

Read more

2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்…. உறவினரின் கொடூர செயல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தில் வசித்து வருபவர் சுனிதா (34). இவருக்கு திருமணம் முடிந்து 7 வயதில் மகள் இருக்கிறார். இதற்கிடையில் சுனிதாவின் கணவர் சென்ற 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து தன் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வந்த…

Read more

BREAKING: நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 11 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாஸ்டர் என்ற இடத்தில் காவலர்கள் சென்ற வாகனம் மீது நக்சலைட் கும்பல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் அதிகாரி மீது தாக்குதல்…. சட்டவிரோத கும்பலின் துணிச்சலான செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் தலைநகர் பாட்னா அருகில் பிஹ்தா எனும் நகரம் இருக்கிறது. இப்பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள சுரங்க துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். அவருடன் இரண்டு…

Read more

திமுகவினர் மோதல்… பெண் காவலர் காயம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

Breaking: எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்… 10 பேர் கைது…!!!

டென்னிஸ் அரங்கை திறப்பதற்கு எம்.பி திருச்சி சிவாவை அழைக்க வேண்டும் என கூறி அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என் நேருவின் காரை வழிமறித்தனர். அமைச்சருக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பியதால் திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 40 பேர்…. ஓடும் ரயிலில் நடிகர் விஜய்க்கு செம அடி… வைரலாகும் ஷாக் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

Read more

“ஜாதி பெயரை சொல்லி ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கிய கொடூரம்”…. இளைஞர்களின் வெறிச்செயல்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சுவாமி கோவில் மாசி மகத்தை முன்னிட்டு சாமியார் பேட்டை பகுதிக்கு தீர்த்தவாரி ஒன்று சென்றுள்ளது. இந்த தீர்த்த வாரி சுவாமி மாலையில் திரும்பிய போது டிராக்டரில் பல்வேறு விதமான…

Read more

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன..? தமிழகம் வருகிறது பீகார் அதிகாரிகள் குழு…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்.. வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21 -ஆம் தேதி வேல்முருகன், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கார்த்தி, மாதவன், முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய  மீனவர்களும்  இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று…

Read more

நித்யானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… தீவிர விசாரணையில் போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சீடர்கள் சிலருடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் கைலாசா என்னும் தீவை விலைக்கு வாங்கி அங்கு அவர் குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தா…

Read more

செல்பி எடுக்க மறுத்ததால் கோபம்… பாடகரை தாக்கிய MLA மகன்?…. பரபரப்பு….!!!!

இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர் தான் சோனு நிகாம். இவர் பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். இந்நிலையில் இவரது இசைநிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா MLA பிரகாஷ் பட்டர்பேகரின்…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

இது தனக்கு கிடைத்த பாக்கியம்… ஷேவாக் வெளியிட்ட ட்வீட் பதிவு… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது சொகுசு காரில் வந்த தற்கொலை படை பயங்கரவாதி…

Read more

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் இணை இயக்குனர் விளக்கம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கா சோளங்களில் ஏற்படும் படைப்புழு தாக்குதலால் 30 முதல்…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

மத்திய அமைச்சர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

திருவனந்தபுரத்தின் மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு சொந்தமான வீடு திருவனந்தபுரம் கொச்சுலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீட்டில் வேலை பார்க்கும் நபர் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும்…

Read more

பெண் எம்.பி.யை காப்பாற்றிய காபி…. அலறி அடித்து ஓடிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்க நாட்டின் ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். அப்போது லிப்டில் அவருடன் உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் அவரை…

Read more

பசுவை மீட்க வந்த பெண்… கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன்  என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர்…

Read more

குறிவைக்கப்பட்ட ராக்கெட் உற்பத்தி ஆலை…. தொடரும் தாக்குதல்கள்…. பதற்றத்தில் காசாமுனை….!!!!

சமீப காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த போதிலிருந்தே இருதரப்பிலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று…

Read more

ஈஸ்டர் தின தற்கொலை படை தாக்குதல்… மற்றவர்கள் செய்த ஒன்றுகாக நான் மன்னிப்பு கேட்கிறேன்… சிறிசேனா பேச்சு..!!!!

இலங்கையில் கடந்த 2019 -ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மீதும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே  மீதும் இந்த தாக்குதலை…

Read more

இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்… ஐந்து பேர் காயம்…!!!!!

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தி இருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலியா செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர்…

Read more

பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்… நடந்தது என்ன..? 2 பேர் கைது…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர்…

Read more

மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!

உக்ரைன்,  ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி…

Read more

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… 11 பேர் உயிரிழப்பு… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட…

Read more

தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சேர்ந்த தலித் மாணவரான அர்ஜுன் ராணா என்பவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த மாணவர் அங்குள்ள பாரதமாதா சிலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷூ அணிந்து கொண்டு மாலை அணிவிக்க முயற்சி செய்துள்ளார். இதனை…

Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… இரண்டு பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானில் சமீப காலமாக அந்த நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போலீசார், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கைபர் பக்டுங்வா மாகாணத்தில்…

Read more

தொடரும் மோதல்… ஆசிரியர், போராளியை கொன்ற இஸ்ரேல் படை…. பாலஸ்தீனத்தில் பரபரப்பு…!!!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், ஒரு ஆசிரியரும், போராளியும் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஜெனின் அகதிகள் முகாமில்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு… அதிகாரிகள் தகவல்…!!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா…

Read more

உகாண்டாவின் எல்லையில் தீவிரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல்…5 பேர் பலி… வெளியான தகவல்…!!!!!

உகாண்டாவின் எல்லையில் கிழக்கு காங்கோ நகரமான காசிண்டியில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில்  ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்த நாட்டு ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து…

Read more

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… 14 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டு தங்கி வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

Read more

ஜன.15-ஆம் தேதி தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில்… கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 15-ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி நடத்திய தாக்குதலில் கண்ணாடி…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிரடி தாக்குதல்… ஐ.எஸ் தீவிரவாதிகள் 8 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஐ.எஸ் தீவிரவதாக அமைப்பை குறி வைத்து அதிரடி தாக்குதல் மேற்கொண்டதில் எட்டு நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல்கள் மேற்கொண்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மற்றும் நிம்ராஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் மறைந்திருப்பதாக தலிபான்களுக்கு ரகசியமாக…

Read more

கர்ப்பிணி எம்.பி.க்கு அடி உதை…. 2 எம்பிக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை…!!!

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் கர்ப்பமாக இருந்த பெண் எம்பியை காலால் மிதித்து தள்ளிய எம்பிக்கள் இருவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செனகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தேதியில் பட்ஜெட் தாக்குதல் நடந்த…

Read more

“வடகொரியா எதிர்காலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி”… நிபுணர்கள் கருத்து…!!!!

வடகொரியா தன்னுடைய பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் நீண்ட காலமாக அணு ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மூன்று ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்துள்ளது.…

Read more