இன்னும் 48 மணி நேரத்தில் பட்டினியால் காசாவில் உயிரிழக்கப்போகும் 14,000 குழந்தைகள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல் காசா இடையேயான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11 வாரங்களாக காசாவில் அத்தியாவசியமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் முழுமையாக தடை செய்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறைந்த அளவிலான உதவிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதாவது…

Read more

“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

“மீண்டும் இயல்புநிலை திரும்பியது”… ஜம்மு காஷ்மீர் மக்கள் வீட்டிற்கு திரும்பலாம்… முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு..!!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் இருநாட்டிலும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இயல்புக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லா பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

“இப்பதான் காஷ்மீர் சுற்றுலாத்துறை நல்ல வளர்ந்துச்சு”.. ஆனால் பயங்கரவாதிகள் அதை அழிச்சிட்டாங்க… முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பதிலடி கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று…

Read more

ஆப்ரேஷன் சிந்தூர்… “நீதி நிலைநாட்டப்பட்டது”… முப்படை தளபதிகள் பேட்டி..!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் லெப்ட்டினன்ட் ஜெனரல் ராஜீவ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான் இடையே…

Read more

முடிவுக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் போர்..‌ பிரபல நடிகர் அமிதாபச்சன் போட்ட முக்கிய பதிவு…. செம வைரல்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

” ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல்”‌… ராணுவ மருத்துவ உதவியாளர் வீரமரணம்..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் காரணமாக எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. ஆனால் பாகிஸ்தான் அத்துமீறி ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள உதம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தியது.…

Read more

“இனி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறாது என அமெரிக்கா உத்தரவு கொடுக்குமா”..? இந்த விஷயத்தில் தலையிட்டது ஏன்.. ஓவைசி கேள்வி..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

பாகிஸ்தானின் F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா.. அதிரடி தாக்குதல்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாத…

Read more

பாகிஸ்தான் தாக்குதல்…5 பேர் பலி.. பஞ்சாப் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்… பொது மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த 9…

Read more

“பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்”… 3 பேர் பலி… இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நடத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற போது…

Read more

“கல்யாணமாகி 2 வருஷமாகியும் குழந்தை இல்லை”… மனைவியை மோசமாக திட்டி அடித்த கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

“தன் வழக்கில் வாதாட மறுத்த வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி”… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசித்து வரும் கானா முருகன் என்பவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு…

Read more

“இளம்பெண்ணை கடிக்க துரத்திய நாய்”… தப்பிக்க ஓடியபோது 20 அடி பள்ளத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் வாக்கிங் சென்றார். அவர் சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற நிலையில் எதிரே இளம் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்தார். திடீரென அந்த நாய்…

Read more

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது மோதிய கார்… “நான் ஹெட் கான்ஸ்டபிள்” எனக் கூறி வாலிபரை தாக்கிய நபர்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், போலீஸ் ஹெட்கான்ஸ்டபிளாக இருப்பதாக கூறிய ஒருவர் பிக்கப் வாகன ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் என்றவர் ஜாகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம்…

Read more

“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு… 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்….!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக…

Read more

“நடுரோட்டில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடி”… கிழித்தெரிந்த பெண்கள்… போலீஸ் கடும் எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பகல்ஹாம் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்”… தயார் நிலையில் இந்திய கடற்படை… போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை…!!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.…

Read more

எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்… “இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது”… பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. கணவனின் இறப்புக்கு நீதி கேட்டு கதறி அழும் பெண்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சூரத் வங்கி ஊழியர் ஷைலேஷ்பாய் கல்தியாவுக்கு வியாழக்கிழமை சூரத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் குஜராத் பாஜக தலைவர்…

Read more

“தீவிரவாதிகளோடு போராடி வீர மரணம் அடைந்த காஷ்மீர் நபர்”… சுற்றுலா பயணிகளின் உயிரைக் காக்க தன்னுயிர் நீத்த தொழிலாளி…!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26…

Read more

நடுரோட்டில் ஹெல்மெட் அணிந்த ஸ்கூட்டர் ஓட்டுநரை செருப்பால் தாக்கிய நபர்… தீவிர விசாரணையில் போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரத்தில் உள்ள செக்டர்-121 பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு உடையில் இருந்த ஒரு நபர், போக்குவரத்து அதிகம் உள்ள சாலையின் நடுவே, ஹெல்மெட் அணிந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநரை…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி..! நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல்… பெரும் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் படிக்கும் சில ஆதிக்க ஜாதி மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டான். தலித் மாணவன் ஆன சின்னத்துரை…

Read more

2 சிறிய நாய்களை கடித்து குதறிய ஜெர்மன் ஷெப்பர்ட்…. இறுதியில் வாலிபர்… பூங்காவில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் உள்ள ரோ கிரீன் பார்க் பகுதியில், ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், 2 சிறிய நாய்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை நிற சிறிய நாயை கடித்துச் சுழற்றிய…

Read more

“என்னோட துணிகளை துவைத்து பாத்ரூமை கிளீன் பண்ணனும்”… மறுத்த நோயாளியை 30 முறை… வார்டன் வெறிச்செயல்… பதற வைக்கும் வீடியோ..!!

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெலமங்கலா ரூரல் போலீஸ் எல்லைக்குள் உள்ள இந்த ரீஹாப் மையத்தில், ஒரு நோயாளி வார்டனின் உடைகளை துவைக்கவும், கழிவறையை…

Read more

“20 வினாடிகளில் 28 முறை”… மருந்து கடை உரிமையாளருக்கு நேர்ந்த கொடுரம்… பட்ட பகலில் தடாலடியாக நுழைந்து… பகீர் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருந்து கடையின் உரிமையாளரை சிலர் கொடூரமாக குச்சிகள் மற்றும் கட்டைகளால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பவ நாளில் அந்த மருந்து கடைக்குள் சிலர் ஆயுதம் ஏந்தி நுழைகின்றனர். அவர்கள்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…!! “சுங்கச்சாவடியில் ஊழியரின் கவுண்டருக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்”…. அதிர்ச்சி வீடியோ.. !!

உத்தரப் பிரதேசம் ஹாபூரில் உள்ள சிஜார்சி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரில் ஞாபூர் வழியாக வந்த அந்த பெண், சுங்கச்சாவடிக்குள் வந்தபோது அவருடைய பாஸ்ட்டேக்  பணம் முடிந்ததால் ஊழியர்…

Read more

“கடையில் நின்ற போது காதலியின் இருப்பில் கை வைத்த வாலிபர்”…. கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட காதலன்… வாயடைத்துப்போன நண்பர்கள்..‌ வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை”… உயிரைக் காக்க கோடாரியால் அடித்துக் கொன்ற வனத்துறை ஊழியர்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த  சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது…

Read more

“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்”… கோபத்தில் பெற்ற மகனை… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த…

Read more

இவ்வளவு வன்மமா..? “காதலியை மிருகத்தனமாக அடித்த பிரபல யூடியூபர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பிரபலமான யூடியூபர் கீப்ரி டார்னெல் டெய்லர். இவருடைய காதலி நாடயா மேய்ஸ்‌. இதில் கீப்ரி சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில் youtube-ல் 2.6 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில் கீப்ரி தன்னுடைய காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ…

Read more

அத்து மீறிய பாகிஸ்தான்…..பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

Read more

“பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்க மறுப்பு”… பெண் ஊழியருக்கு கன்னத்தில் அடி… திமுக நிர்வாகி கைது.. பெரும் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா (38) என்ற மனைவி இருக்கும் நிலையில் இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் வேலையில்…

Read more

“தலிபான்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்”… அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பலி… பரபரப்பு சம்பவம்..!!!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது அவ்வப்போது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் பயணிகள் சென்ற ரயிலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். பின்பு…

Read more

 கூட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இவ்வளவு துணிச்சலா…? அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இளம் பெண்ணிடம் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இந்தோர் சராஃபா என்ற பகுதியில் அனுதினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சனிக்கிழமை…

Read more

“தயவுசெய்து என்னை மீட்க சொல்லுங்கள்”… ஹமாஸ் அமைப்பினரால் கைது செய்த நபர்… உருக்கமாக வெளியிட்ட வீடியோ..!!

இஸ்ரேலியர் எல்கானா போஹ்போட், கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டு காசா பகுதியில் 540 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சமீபத்தில் ஹமாஸ் வெளியிட்ட இரண்டாவது வீடியோவில், அவர் அழுதுக்கொண்டே, “தயவுசெய்து என்னை மீட்டுச் செல்லுங்கள்,…

Read more

“அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து கன்னத்தில் பளார் விட்ட பெண்”… பதிலுக்கு 2 முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சவுதி அரேபியாவில் மதினா நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நபி மசூதியின் வெளிப்புற மண்டப பகுதியில் பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு…!! “நாயை எட்டி உதைக்க நினைத்து பல்பு வாங்கிய நபர்”… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி இணையதளவாசிகள் மத்தியில் பல கருத்துகளையும், உணர்வுகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் காணப்படும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலை…

Read more

“தேம்பி தேம்பி அழுத 3 மாத கைக்குழந்தை”… கோபத்தில் தரையில் அடித்து மண்டையைப் பிளந்த தந்தை… கொடூர சம்பவம்.!!

அமெரிக்காவில் 3 மாத குழந்தையை தீயணைப்பு நிலைய தலைவரான ஸால்ட் என்பவர் தரையில் தூக்கி வீசி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரையன் சால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஃபால்ஸ் டவுன்ஷிப் ஃபயர் கம்பெனி நம்பர்…

Read more

“வாயில்லா ஜீவன்கள் மீது கொடூரத் தாக்குதல்”.. அடித்தவரை விட்டுவிட்டு புகார் கொடுத்தவர் மீது வழக்கு…? சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!!

மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு நபர் வாயில்லா ஜீவனை கண்மூடித்தனமாக தாக்குவது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம், ஜபால்பூரில் தனாஸ்ரீ ரெஸிடென்சி அமைந்துள்ளது. அங்கு ஒரு குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு நபரை…

Read more

ரயில்வே நிலையத்தில் பெண்ணை உயிர் போற அளவுக்கு தாக்கிய நபர்… வேடிக்கை பார்த்த பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கனடாவில் உள்ள கல்கரி என்ற பகுதியில் “Bow Valley college” ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண் நடைமேடையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வலிமையான ஆண் ஒருவர் நீல நிற ஜாக்கெட் மற்றும்…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

“ஒரு மீனை திருடியதற்கு இப்படியா”..? பெண் என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு…

Read more

“என்னை விட்டுருங்க”… கெஞ்சி கேட்டும் விடல… கொடூரமாக தாக்குதல் நடத்திய நபர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்திரப்பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில், ஜதின் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான 4 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதில் 4 நபர்கள் சேர்ந்து ஒரு அறையில் பெல்ட் மற்றும் ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு நபரை தாக்குவதாக…

Read more

பார்த்தாலே பதறுது…! 3-வது மாடியில் இருந்து கட்டி தொங்கவிட்டு வாலிபர் மீது கொடூர தாக்குதல்… 2 பேர் வெறிச்செயல்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷஹர் மாவட்டம் அனுப்ஷஹரில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் அஜய் மற்றும் விஜய் என்ற இருவர், முகேஷ் என்ற நபரை 3 மாடி கட்டடத்தின் மேற்பகுதியில்…

Read more

“சாப்பாடு கூட போடாம என்னை ரொம்ப அடிச்சு டார்ச்சர் பண்றாங்க”… சிறையில் இருக்கும் நடிகை ரான்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், 14.2 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6, 2025 தேதியிட்ட…

Read more

“இஸ்ரேல் நாட்டவருக்கு இடமில்லை”…. சும்மா இருந்த வாலிபர் மீது எச்சில் துப்பி பெண்கள் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்…!!

அயர்லாந்து நாட்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாலிபர் 2 பெண்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தமீர் ஓஹயோன் என்பவர் அயர்லாந்து நாட்டிற்கு வணிக சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அவர் அங்குள்ள Hardy’s Bar என்ற இடத்தில்…

Read more

Other Story