இன்னும் 48 மணி நேரத்தில் பட்டினியால் காசாவில் உயிரிழக்கப்போகும் 14,000 குழந்தைகள்… ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
இஸ்ரேல் காசா இடையேயான தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11 வாரங்களாக காசாவில் அத்தியாவசியமான உதவிகளை செய்வதற்கு இஸ்ரேல் முழுமையாக தடை செய்திருந்த நிலையில், தற்போது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக குறைந்த அளவிலான உதவிகளை அனுமதிக்க தொடங்கியுள்ளது. அதாவது…
Read more