தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பில்லா அசையா சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும்…
Tag: சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்… 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை…!!!!!
தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து…
வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை… எங்களுக்கு முன்கூட்டியே தகவல் இல்லை… கரூர் எஸ் பி தகவல் ..!!!!!!
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர்…
6 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை…. வெளியான தகவல்..!!!!
போதை பொருள் கடத்தல் கும்பல், பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடைய கும்பல் போன்றவற்றை கண்டறிவதற்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த…
கள்ளச்சாராய சோதனை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 1,558 பேர் கைது…. டிஜிபி தகவல்…!!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர்…
சொகுசு விடுதியில் போலீசார் அதிரடி சோதனை.. அள்ள அள்ள பணம்.. கர்நாடகாவில் பரபரப்பு…!!!!
கர்நாடக மாநிலம் கோளாரில் ஒரு தனியார் சொகுசு விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு…
கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை…ரூ.1 கோடி பறிமுதல்..பெரும் பரபரப்பு…!!!!!
வருகிற மே பத்தாம் தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக காங்கிரஸ் மற்றும்…
பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை… இரண்டு கடைகளுக்கு நோட்டீஸ்…!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு…
சாலை விரிவாக்க பணி குளறுபடி … லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை…!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக ராஜன் பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம்…
அடுத்தடுத்து சிக்கும் அரசு அதிகாரிகள்..! லஞ்சஒழிப்புத்துறை அதிரடி..!
திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை வருவாய் அலுவலர் மணிமேகலையின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் தேசிய…
#BREAKING: செட்டிநாடு குழுமம் குறித்த இடங்களில்… அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை….!!!!!
செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு வருமான வரி சோதனையில்…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்.. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்… உரிமையாளருக்கு அபராதம்…!!!!!
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி கடை திற பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்யும் கடைகளில்…
பண மோசடி வழக்கு.. நிதி நிறுவன உரிமையாளர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை…!!!!!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு அடுத்த கண்டியூர் ரஹீம் நகரில் ஜாபர் அலி என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை…
இந்தியான்னா சும்மானு நினைச்சிங்களா? நீருக்கடியில் பறக்கும் முதல் மெட்ரோ ரயில்…!
இந்தியாவில் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையம் ஐந்து லட்சம் சதுர…
நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை… கொல்கத்தாவில் சோதனை ஓட்டம்…!!!!!
கொல்கத்தா நகரில் 1984 -ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் முதன்முறையாக நீருக்கு அடியில் செல்லும்…
துறை செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை… பெரும் பரபரப்பு…!!!!
ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகவளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விடுதியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில நாட்களுக்கு முன்பாக சோதனை…
திருவிழா கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை… வியாபாரிகளுக்கு அபராதம்…!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள சில கடைகளில் காலாவதியான…
நகை கடையில் போலீசார் திடீர் சோதனை… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… நடந்தது என்ன…??
தஞ்சை, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் தனியார் நகைக்கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டி…
கர்நாடக முதல்- மந்திரியின் காரை சோதனை செய்த அதிகாரிகள்… பெரும் பரபரப்பு…!!!!
கர்நாடகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அம்மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. கர்நாடகாவில் வருகிற மே பத்தாம் தேதி தேர்தல்…
அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்.. அதிரடி சோதனை…. 3 டன் பிளாஸ்டிக் பறிமுதல்…!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூரில் கடை உரிமையாளர் ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான…
ஆரம்பமே இப்படியா…? தேர்தல் அறிவிப்பு வெளியான அன்றே ரூ.35.5 லட்சம் பறிமுதல்… பறக்கும் படை அதிரடி நடவடிக்கை…!!!!!
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அந்த வகையில் வருகிற மே பத்தாம் தேதி கர்நாடக…
மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் ரெய்டு… மின்வாரிய அலுவலர்கள் ஷாக்…!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் சாலை காந்திநகர் கூட்டுறவு காலனி தெருவில் தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த…
பீகார் EX. முதல்வர் லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் பறிமுதல்….!!!
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2004 முதல்…
முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா…? போலீசார் திடீர் சோதனை…!!!!
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றதிலிருந்து ரேஷன் கடை பொருட்கள் பதுக்கல் மற்றும்…
சோதனையில் வெடித்த மோதல்…. பயங்கர துப்பாக்கி சூட்டில்…. பாலஸ்தீனிய வாலிபன் பலி….!!!!
இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் இரவு…
இன்று காலை முதல்… தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…!!!!!
இன்று காலை முதல் தமிழகம் உட்பட பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த…
ஐந்து டன் ரேஷன் அரிசி கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேருக்கு தீவிர வலைவீச்சு…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி முக்கம் கொண்டிக்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில்…
அடி மேல அடி மேல அடிவாங்கும் விஷால்… நம்பிய நண்பர்களால் வந்த பெரும் சோதனை..!!!
பிரபல நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இத்திரைப்படத்தை அவரின் நண்பர்களாகிய நந்தா மற்றும்…
“GST வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு”…. அதானி குழும நிறுவனங்களில் சோதனை…. வெளியான தகவல்….!!!!!
இமாசலப்பிரதேசத்தில் அதானி குழுமத்தின் கீழ் இயங்கக்கூடிய வில்மர் நிறுவனத்தின் மீது GST வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டின்…
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்.. இரண்டு பேர் அதிரடி கைது…!!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…
அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர…
கண் சொட்டு மருந்து விவகாரம்: சென்னை மருந்து நிறுவனத்தில் திடீர் ரெய்டு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!!!
குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் எனப்படும் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டுமருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில்…
74 – வது குடியரசு தினம்… ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை…!!!!!
நாடு முழுவதும் இன்று 74-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார்…
அமெரிக்க அதிபர் ஜோ பிரைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி ரெய்டு… பெரும் பரபரப்பு…!!!!!
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்தில் வைத்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் …
கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!
கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே…
JUSTIN: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம்…. 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை….!!!!
சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை…
அடக்கடவுளே… விமான நிலையத்தில் மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு… மாணவி வேதனை…!!!!
கர்நாடகாவில் பெங்களூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்பகவுடா விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.…
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில்…. வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை….!!!!
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 30-க்கும் மேற்பட்ட…
அதிர வைக்கும் வடகொரியா… “ராணுவ பலம் இரு மடங்காக்கப்படும்”… கிம் ஜாங் அன் உறுதி…!!!!!!
தென்கொரியா மீதான வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி வடகொரியா புத்தாண்டு தினத்திலும்…
“பாப்புலர் பிராண்ட் அமைப்பு ரகசியமாக செயல்படுகிறதா”…? அதிகாலை முதல் சோதனை… என்.ஐ.ஏ அதிரடி…!!!!!
பாப்புலர் பிராண்ட் அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர்…
ரயிலில் பாம் இருக்கு… கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்… தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸ்.. ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!!
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னைக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில்…
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க!…. களமிறங்கிய என்ஐஏ குழுவினர்…. சோதனையில் சிக்கிய பொருட்கள்….!!!!
பஞ்சாப் மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் முதன் முறையாக தேசிய புலனாய்வு முகமை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில்…
மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய வடகொரியா…. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சோதனை…!!!
வடகொரிய அரசு செயற்கைக்கோளை வானில் செலுத்தி, சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானங்களை மீறி செயல்படுவதும்,…
திருச்சி மத்திய சிறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை …!!
திருச்சி மத்திய சிறையில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். NIA அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள…
தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்… ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத் தலைவர் கைது…!!!!
கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கத்தார் பணபலத்தை பயன்படுத்தி ஐரோப்பிய…
அடக்கடவுளே!!… தீவிரம் அடைந்த ஏவுகணை சோதனை…. அமெரிக்கா விதித்த புதிய தடை…. !!!!!
பிரபல நாட்டின் அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது. பிரபல நாடான வடகொரியா தனது எதிரி நாடுகளை அழிப்பதற்காக தொடர்ந்து…
“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை நிறைவு…. போலீஸ் தகவல்…..!!!!!
மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியரான ஷரத்தா சென்ற மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில்…
அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா. பொதுச்செயலாளர்…. குற்றம் சாட்டும் வடகொரியா வெளியுறவு மந்திரி….!!!!
ஐ.நா. பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை…
மங்களூரு சம்பவம் எதிரொலி… தமிழக முழுவதும் உஷார் நிலையில் போலீசார்… சென்னையில் தீவிர சோதனை…!!!!!
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில்…
ரஜினி நடிக்கும் “ஜெயிலர்”… படம் குறித்து வெளியான தகவல்… சோகத்தில் ரசிகாஸ்…!!!
ஜெயிலர் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி…