அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என…

Read more

இன்று நாளையும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்..!! 

தமிழகம், புதுச்சேரி,  காரைக்காலில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின்  வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் ஒரு…

Read more

BREAKING: டெங்குவால் 4 வயது சிறுவன் மரணம்….. சோகம்..!!

4 வயது சிறுவன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால்சென்னையை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக, கொசு மருந்து தெளித்தல்,…

Read more

10ஆம் தேதி…. 11ஆம் தேதி… 12ஆம் தேதி… கடலில் சூறாவளி காற்று…. அலெர்ட் செஞ்ச வானிலை ஆய்வு  மையம்..!!

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10ஆம் தேதி இலங்கை கடலோர பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அன்றைய…

Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் கணித்திருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும்…

Read more

ஆவடி, அடையாறு, திரூரில் 8 செ.மீ. மழை!!

தமிழகத்தில் அதிகபட்சமாக ஆவடி, அடையாறு, திரூரில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொரட்டூர், மின்னல், சின்ன கல்லாற்றில் 7 சென்டிமீட்டர் மழையும், சோளிங்கர், முகலிவாக்கம், அரக்கோணம், தாம்பரத்தில் தலா 6 சென்டிமீட்டர்…

Read more

#BREAKING: DMK ஐ.பெரியசாமி, AIADMK பா.வளர்மதி வழக்கு; ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு!!

அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியினுடைய இரண்டு வழக்குகளையும்  நேற்று தான் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த வெங்கடேசஷ் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த இரண்டு வழக்குகளும் இன்று  விசாரணை நடைபெறும் என்று நேற்றே…

Read more

#BREAKING; முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு!!

அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மீதும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடைபெற இருக்கின்றது.  2001 – 2006இல் அமைச்சராக இருந்த வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை. வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை…

Read more

தமிழக IAS அதிகாரிகள் மாற்றம்… சென்னைக்கு புது கலெட்டர்… தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அந்த வகையில் தற்போதும் சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு பல்வேறு துறையை சேர்ந்த IAS அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாவட்ட…

Read more

#BREAKING : சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகாடே நியமனம்..!!

சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகாடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல்…

Read more

2 நாட்களுக்கு கனமழை பெய்யும்…! 1இல்ல… 2இல்ல… 4 மாவட்டங்களுக்கு அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான…

Read more

சென்னை மக்களே குட் நியூஸ்…! உங்க ஊரில் வருகிறது “லைட் மெட்ரோ”….. வெளியான தகவல்…!!!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற இடங்களில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதி உட்பட 10க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை, உயர்மட்ட…

Read more

சென்ட்ரலை விட பெரிய மெட்ரோ ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெரினா…

Read more

இனி இந்த சாலைக்கு ‘மாண்டலின் சீனிவாசன்’ பெயர்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா…

Read more

இனி ரோட்டுக்கடை வியாபாரிகளுக்கும் வரி கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி…

Read more

இனி ரோட்டு கடைகளுக்கும் வரி… சென்னை மாநகராட்சியின் புதிய நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஆகஸ்ட் 29) இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 29ஆம் தேதி அதாவது நாளை இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில்…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடம்… விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

சென்னைக்கு உட்பட்ட நபர்கள் பல்நோக்கு சேவை பணியாளர்கள் காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி மீனவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள கடலோர மீனவர் கிராமங்களான கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும்…

Read more

ஆன்லைன் ரம்மியால் குடும்பமே அழிந்தது… தமிழகத்தை உலுக்கும் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே ஆன்லைன் விளையாட்டால் கடன் சுமை தாங்க முடியாமல் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னையை…

Read more

சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே ஆகஸ்ட் 27 முதல் ரயில் சேவை மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 279 கோடி மதிப்பில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் இடத்திற்கு ரயில்வே…

Read more

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை…. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னையில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை பையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்த பள்ளி அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று சாலையோரம் பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று…

Read more

ஏசி வேலை செய்யாத கடுப்பில்…. பாதி வழியில் சம்பவம் செய்த பயணிகள்…. பெரும் பரபரப்பு….!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ரயிலில் பயணம் செய்பவர்கள், பஸ்ஸில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அதில் எந்த ஒரு அசௌகரியம்  ஏற்பட்டாலும் அதை பொறுத்துக் கொள்வார்கள். ஆனால்…

Read more

சென்னை நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து….!!!

தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கிபி 1639 ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய twitter பக்கத்தில், பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார். தமிழின…

Read more

பிரபல கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது இருதரப்பு மாணவர்கள் இடையே மீண்டும்…

Read more

சென்னை மக்களே… இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரே “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னையில் இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த வருடம் மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி…

Read more

மக்களே உஷார்…! புழக்கத்தில் கள்ள நோட்டுகள்…. கண்டுபிடிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையோர காய்கறி கடைகளில் கள்ள நோட்டுக்களை மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் சேகர் தேஷ்முக், பொது…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!

சென்னை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரி…

Read more

இன்னும் 4 மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கும் பணி இன்னும் நான்கு மாதங்களில் தொடங்கி ஓராண்டுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை எடுத்த கீழம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019…

Read more

குஷியோ குஷி…! ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு…. சென்னையில் களைகட்டும் கொண்டாட்டம்

சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ‘மெட்ராஸ் வாரம்’ என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு மெட்ராஸ் வாரம்…

Read more

இனி சாலையில் 15 நாட்களுக்கு மேல் கார் நின்றால்… மாநகராட்சி ஆணையர் திடீர் எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் சாலை மற்றும் தெருவோரங்களில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீண்ட நாட்களாக சாலை மற்றும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பயன்பாடு அற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… ஆகஸ்ட் 21 முதல் 7 நாட்களுக்கு “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதை சென்னை வாசிகள் அனைவரின் கடமையாகும். சென்னையில் உள்ள ஒவ்வொரு…

Read more

சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.!!

சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இரவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. தீவுத்திடலில் தொடங்கி ஓமந்தூரார் மருத்துவமனை நேப்பியர்…

Read more

சென்னை மக்களே உஷார்…! இன்று மற்றும் நாளை தண்ணீர் வராது… எங்கெல்லாம் தெரியுமா…?? இதோ லிஸ்ட்…!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் இன்று …

Read more

சென்னை மக்களே உஷார்…! அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர் கட்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் நாளை…

Read more

சென்னையில் ஆகஸ்ட் 21 வரை போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி நடைபெறுவதால் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கோயம்பேடு நோக்கி…

Read more

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூரை அடுத்த கேளம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி பலர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் 88 ஏக்கர் நிலத்தில் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து…

Read more

வீட்டு வசதி வாரிய வீடுகள் கிரைய பத்திரம்… உரிமையாளர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கான கிரைய பத்திரத்தை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அண்ணா நகர் கோட்டம் மூலமாக மனைகள்,…

Read more

ஆசியா ஹாக்கி சாம்பியன்ஷிப் : பாகிஸ்தானை வென்ற இந்தியா….. அரை இறுதிக்கு முன்னேற்றம்….!!

ஏழாவது ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் இருக்கும் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேற்று மோதின. இந்த போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

உதவி ஆராய்ச்சி அலுவலர் பணி…. ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு புதியதில் தற்காலிக அலுவலர்…

Read more

அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நீட், JEE பயிற்சி …. அசத்தும் தமிழக அரசு….!!!

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே இ இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அகாதெமி ஆப் ஸ்டெம் எக்சேலன்ஸ் என்ற பயிற்சியை மேயர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களை பொது…

Read more

ஓணம் பண்டிகை: ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் கோவை, சென்னை மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை அளித்து, தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில்,…

Read more

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மை தேர்வு… தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட…

Read more

மக்களே உஷாரா இருங்க..! சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரிப்பு….!!

சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள்.…

Read more

சென்னை மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது இன்று  தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது நாளை தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான…

Read more

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை…? பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அடுக்கு மாடி பேருந்து என்றும் மக்களால் அழைக்கப்படும் இந்த இரண்டு அடுக்கு பேருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலின் காரணமாக…

Read more

அடடே சூப்பர்…! சென்னையில் வருகிறது மிதக்கும் ஹோட்டல்… இயற்கையின் அழகை ரசிச்சிக்கிட்டே சாப்பிடலாம்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சுற்றிப்பார்க்க தினமும் ஏரளமானவர்கள்…

Read more

சென்னையில் இனி இயற்கை அழகை ரசித்து கொண்டே சாப்பிடலாம்… வருகிறது மிதக்கும் உணவகம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாகவே இங்கு கோடை விடுமுறை…

Read more

சென்னைவாசிகளே கவனம்…! இன்று(ஆகஸ்ட் 4) இந்த வழியாக செல்ல தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று 10, 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நடைபெறுகிறது. இதனால் அந்த மூன்று…

Read more

Other Story