4 வயது சிறுவன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால்சென்னையை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக, கொசு மருந்து தெளித்தல், தூய்மை பணிகள் மேற்கொள்வது என தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தஅறிவுறுத்தியுள்ளது.