கொரோனா எதிரொலி!…. ஒரு நாளைக்கு 9,000 பேர் மரணம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சீனாவில் மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் XXB.1.5 எனும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில்…

Read more

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு.!!

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசோக் கெலாட் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Read more

தமிழகத்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா…. மாஸ்க் கட்டாயம்…. அமைச்சர் மா.சு எச்சரிக்கை…!!

இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. அதாவது தற்போது ஓமிக்ரானின்  துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும்…

Read more

BREAKING: 4000ஐ தாண்டியது கொரோனா…!!

ஜே.என்.1 என்ற புதிய கொரோனா வைரஸ் பரவல் கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு தொற்று உறுதியானதால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 4054ஆக உயர்ந்துள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை…

Read more

வேகமெடுக்கும் புதிய Corona: மாஸ்க் கட்டாயம்…. மத்திய சுகாதாரத்துறை அலெர்ட்…!!

கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே…

Read more

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…. அலட்சியம் வேண்டாம் மக்களே…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. அதாவது தற்போது ஓமிக்ரானின்  துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும்…

Read more

Work From Home…. டைம் முடிந்தது இனி Office வாங்க…. Infosys நிறுவனம் அறிவிப்பு…!!!!

வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டுமென தனது ஊழியர்களிடம் இன்ஃபோசிஸ் கேட்டுகொண்டுள்ளது. கோவிட் தொற்று பரவல் காரணமாக சுமார் 3 ஆண்டுகள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதித்த நிலையில், ‘மருத்துவ காரணங்கள் தவிர்த்து, மற்றவர்கள் அலுவலகத்திற்கு நேரில்…

Read more

கொரோனா ஒருமுறை வந்துவிட்டால் நுரையீரலில் நிலைத்திருக்கும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உலகத்தையே ஆட்டி படைத்த கொரோனா ஒருமுறை வந்துவிட்டால், நுரையீரலில் தங்கிவிட வாய்ப்புள்ளதாக, பிரஞ்ச் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி போன்ற சில வைரஸ்கள் நோய் தொற்றை ஏற்படுத்தி குணமான பின்பும், கண்டறியமுடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். அதேபோல், கொரோனா வைரஸ்கள் நுரையீரலின்…

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உஷார்…. மத்திய அரசு வெளியிட்டு மிக முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான உடற்பயிற்சி, அதிக பளு கொண்ட வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.…

Read more

கொரோனா காலத்தில் சேவையாற்றிய செவிலியர்கள், மருத்துவர்களுக்கு…. அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!

கொரோனா காலத்தில் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வந்தார்கள். இதனால் கொரோனா காலத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் பொது மக்களுக்கு சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு…

Read more

“கொரோனா காலத்தில்” காங்கிரஸ் என்னை கேலி செய்தது…. PM மோடி சொன்ன மஞ்சப்பொடி கதை..!!!

கர்நாடக தேர்தல் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி…

Read more

3 ஆண்டுகள் கழித்து கொரோனா அவசர நிலை வாபஸ்….. WHO அறிவிப்பு…!!!

உலக சுகாதார நிறுவனம்  உலகளாவிய கொரோனா பொது சுகாதார அவசர நிலையை (PHEIC) நீக்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனாவானது சுகாதார நெருக்கடியை தாண்டி, பொருளாதாரம், தொழில்களை முடக்கி லட்சக்கணக்கான மக்களை வறுமையில் மூழ்கடித்துவிட்டது. தற்போது…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இது கட்டாயம்…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் பல மாநில அரசுகள்…

Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு தெரியுமா…? அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!!

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு இடையே சுற்றுலாத் தலங்கள் வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது பரவி…

Read more

கொரோனா வைரஸ்…. தினசரி பாதிப்பு 6,904….. வெளியான தகவல்…..!!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இதனிடையே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த…

Read more

கொரோனா எதிரொலி!…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அந்த…

Read more

மக்களை அச்சுறுத்தும் கொரோனா…. தினசரி பாதிப்பு 7.03%…. வெளியான தகவல்….!!!!

இன்று காலை 8 மணி அளவில் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கையானது 4.48 கோடியாக (4,48,91,989) இருக்கிறது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03% ஆக இருக்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாகவும், வாராந்திர விகிதம் 5.43…

Read more

வேகமெடுக்கும் கொரோனா: அனைத்து மாவட்டங்களிலும்….. தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்…!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது…

Read more

கொரோனா எதிரொலி… முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு…. சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு மேற்கு வங்க சுகாதாரத்துறை ஆலோசனையை வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டாலும், உடனடியாக…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. 24 மணி நேரத்தில் 10,542 பேருக்கு தொற்று உறுதி…. வெளியான ஷாக் தகவல்…..!!!!

மத்திய சுகாதார அமைச்சகமானது புதன்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,542 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 63,562 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா…

Read more

Breaking: தமிழ்நாட்டிலேயே கட்டுப்பாடு விதித்த முதல் மாவட்டம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதுடன் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு…

Read more

பிரபல நடிகர் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி…. என்ன ஆகிட்டு தெரியுமா?…. ரசிகர்கள் கவலை…..!!!!

பிரபல தெலுங்கு நடிகராக வலம் வருபவர் போசானி கிருஷ்ணா முரளி. இவர் புனேயில் நடைபெற்ற தெலுங்கு சூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு ஐதராபாத் திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு…!!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 500-ஐ கடந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வெளியிடுகிறார். குறிப்பாக, மார்க்கெட், அலுவலகம், தியேட்டர் போன்ற இடங்களில் மாஸ்க் கட்டாயம், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை உள்ளிட்ட பல…

Read more

வேகமெடுக்கும் கொரோனா: தமிழ்நாட்டில் ஊரடங்கு வராமல் தடுக்க…. மக்கள் என்னென்ன செய்யலாம்…??

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.…

Read more

வேகமெடுக்கும் கொரோனா!…. மீண்டும் “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், “கோவிஷீல்டு” தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் துவங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது “சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு…

Read more

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனே வெளியேறுங்க…. டெல்லி எய்ம்ஸ் உத்தரவு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பின்…

Read more

Breaking: உச்சத்தில் கொரோனா ….. மீண்டும் “Work from home”…?

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். நேற்று 5,676ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சமாக 7,830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர். கொரோனா 10…

Read more

COVID BREAKING: தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி மரணம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக கொரோனா எந்த அளவிற்கு உயர்கிறதோ,…

Read more

கொரோன எதிரொலி!…. “மாஸ்க் அணிவதை இயல்பாக்க வேண்டும்”…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் காணொலியிலும் விசாரணை…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரமன் தொற்று அதிகரித்து வருகிறது. இதன்…

Read more

இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு தினசரி 4000 முதல் 5000 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு…

Read more

சிறை கைதிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் மாஸ்க் கட்டாயம் இல்லை…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

COVID BREAKING: 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

“கொரோனா காலத்தில் இந்தியா 180 நாடுகளுக்கு உதவி செய்தது”…. மத்திய மந்திரி பெருமிதம்…!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை…

Read more

COVID BREAKING: உச்சமடைந்தது கொரோனா…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது : 13 பேர் உயிரிழப்பு..!!

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று 6000-ஐ கடந்தது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா 4,000, 5,000 ஆக இருந்த நிலையில் இன்று 6,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்தியாவில் ஒரே…

Read more

கொரோனா பரவல் எதிரொலி!… மத்திய, மாநில அரசுகள் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. IPL வீரர்களுக்கு BCCI திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்றை குறைக்க அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதை…

Read more

அனைத்து மாவட்டங்களிலும்…. கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

தமிழகத்தில் 100ல் 6 பேருக்கு கொரோனா உறுதி…. மருத்துவத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

COVID BREAKING: தமிழகத்தில் ஐசியுவில் 3 பேர்…. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா…

Read more

வீடுகளில் மீண்டும் கொரோனா ஸ்டிக்கர்….. தமிழ்நாட்டில் மினி லாக்டவுன்…? வெளியான தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

வேகமெடுக்கும் கொரோனா?…. மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா?…. மக்கள் அச்சம்….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

4 பேர் மரணம்…. தமிழகத்தில் யாரும் பீதியை கிளப்ப வேண்டாம்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைகளில்…

Read more

முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா உறுதி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒருவர் மரணம்…!!

தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபருக்கு…

Read more

மறந்துராதீங்க…! அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு இன்று முதல் இது கட்டாயம்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா…. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் 1,500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதியாகியது. கொரோனாவுக்கு…

Read more

5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2,208 ஆக உயர்வு…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 1573 ஆக இருந்த நிலையில் தினசரி பாதிப்பு இன்று 2,000-த்தை தாண்டியுள்ளது. இன்று காலை 8…

Read more

Other Story