ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு.!!

ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசோக் கெலாட் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Read more

Other Story