உலகிலேயே மிகப் பெரிய ரயில் நடைமேடை… எங்கு இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

நடந்து களைத்துப்போகும் அளவிற்கு நீளமான ரயில் நடைமேடை உலகில் இருக்கிறது. முக்கியமாக இந்த ரயில் நடைமேடை இந்தியாவில் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் ஆகும். உலகின் நீளமான ரயில்வே பிளாட்பார்ம் எங்கு இருக்கிறது என்பதும், அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும்…

Read more

இப்படியும் கூட நடக்குமா…? 10 வயதில் மரணம்…! 15 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்த வாலிபர்…!!!!!

உத்திரபிரதேசம் திவாரியா  மாவட்டம் பகல்பூர் தொகுதிக்குட்பட்ட முரேசோ  கிராமத்தில் ராம் சுமார் யாதவ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் அங்கேஷ் யாதவ் 10 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை பாம்பு கடித்தது. விஷ பாம்பு…

Read more

“ஒரு காலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பெயர் போனது உத்திரப்பிரதேசம்”…. பிரதமர் மோடி…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் என‌ 9055 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

பகீர்..! மனைவியுடன் சிறையில் ஒன்றாக வசித்த எம்எல்ஏ…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி. இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார்.‌ இந்நிலையில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி உடன் அவருடைய மனைவி நிக்கி பானுவும் சிறையில் ஒன்றாக வசித்து வருவதாக எஸ்பி-க்கு…

Read more

அடக்கொடுமையே..! பசுக்களை ரயிலில் தள்ளி கொலை….. உ.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்…!!

24 பசுக்களை ரயில் முன் தள்ளிவிட்ட சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. சம்பல் மாவட்டம் லாராவன் கிராமத்தில் வேளாண்மை தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் விளைநிலங்களில் உள்ள…

Read more

மேடையில் கையைப் பிடித்து இழுத்த மணமகன்… திருமணத்தை ரத்து செய்து அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ராசாயினி எனும் கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும் ஜஸ்ரானா நகரில் ஜஜூமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரும் இணைந்து இல்லம் ஒன்றில் திருமண ஏற்பாடுகளை…

Read more

“கிரிக்கெட் வீரரை கட்டாயப்படுத்தி மசாஜ் செய்ய வைத்த பயிற்சியாளர்”…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அப்துல் அஹத் என்பவர் கிரிக்கெட் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இளம் வீரர்களுக்கு ரவீந்திர கிஷோர் சாகி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பயிற்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் பயிற்சியாளர் அப்துல் ஒரு…

Read more

போலீசார் வாட்ஸ் அப் பயன்படுத்தக் கூடாது…. புதிய அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவல்துறை வாட்ஸாப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பணியில் இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கீழ் மட்ட போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

உஷார்!… கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி…. பின் போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கஞ் பகுதியில் வசித்து வருபவர் முன்னா. இவர் அதே பகுதியை சேர்ந்த சல்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மா தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதாக…

Read more

தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சேர்ந்த தலித் மாணவரான அர்ஜுன் ராணா என்பவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த மாணவர் அங்குள்ள பாரதமாதா சிலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷூ அணிந்து கொண்டு மாலை அணிவிக்க முயற்சி செய்துள்ளார். இதனை…

Read more

“அவரின் நாக்கை வெட்டினால் ரூ. 51,0000 பரிசு”…. அகில இந்திய இந்து மகாசபை மாவட்ட பொறுப்பாளர் பேச்சால் திடீர் சர்ச்சை….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் ராம சரித நூலில் ஓரிரு இடங்களில் இடம்பெற்றுள்ள ஜாதியை குறிப்பிட்டு விமர்சிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதன் காரணமாக சுவாமி பிரசாத் மவுரியாவை…

Read more

“மணமகன் சொன்ன பொய்”…. உண்மையைக் காட்டிக் கொடுத்த வரதட்சணை… கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம்…

Read more

ஆன்மீக சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து… 70 பேர் படுகாயம்… வெளியான தகவல்…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தின் திரிவேணி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தியா –…

Read more

அச்சச்சோ!… காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரில் வசித்து வருபவர்கள் சனாகான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. பெண்களான இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனாகான் எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை செய்து சனாகான் ஆணாக…

Read more

நடுரோட்டில் கட்டிபிடித்த படி பைக்கில் சென்ற காதல் ஜோடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்தரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் கட்டிப்பிடித்தபடி சென்ற  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இணையத்தில்…

Read more

குட் நியூஸ்…!! குடும்ப தலைவிகளுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள்…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை முதல் பெண்களுக்கு 2 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதன்படி இலவச கேஸ் சிலிண்டர்கள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருக்கிறது. இந்த இலவச…

Read more

“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…

Read more

OMG..!! மூளைசாவால் இறந்த பெண் இறுதிச் சடங்கில் மீண்டும் உயிர்த்தெழுப்பு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஹரிபேஜி (81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் 23-ஆம் தேதி மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்த…

Read more