“93,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் காலில் விழுந்ததை மறந்துட்டீங்களா”…? இதுக்கு அப்புறமும் பெருமை பேச எப்படி முடியுது..? ஷாகித் அப்ரிடிக்கு தரமான பதிலடி..!!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்திய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா முழுவதும் அதற்கான கண்டனங்கள் வெளிப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின்…
Read more