“93,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் காலில் விழுந்ததை மறந்துட்டீங்களா”…? இதுக்கு அப்புறமும் பெருமை பேச எப்படி முடியுது..? ஷாகித் அப்ரிடிக்கு தரமான பதிலடி..!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்திய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா முழுவதும் அதற்கான கண்டனங்கள் வெளிப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின்…

Read more

ஒரு மந்திரியே இப்படி செய்யலாமா.‌? 16 வயது சிறுமியை கதற கதற… லஞ்சம் கொடுத்து வழக்கை முடிக்க முயற்சி… பரபரப்பு சம்பவம்.‌!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா பகுதியில் ஸ்வாபோ கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் தலைவர் நெடும்போ நந்தி நதைத்வா. இந்த கட்சியின் வேளாண் துறை மந்திரியாக மெக் ஆல்பர்ட் ஹெங்காரி இருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம்”… பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா…? வெளியான பரபரப்பு தகவல்.!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் இரு நாடுகளிலும்…

Read more

அடியாத்தி….! “அந்த” இடத்தை மட்டும்…. புது வீட்டில் திகிலூட்டும் கடிதம்…. ஷாக்கான தம்பதி…. அப்படி என்ன இருக்கு….?

அமெரிக்காவில் வாஷிங்டனைச் சேர்ந்தவர் அனிதா ரெயினர் தனது கணவரிடம் ஆலோசித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சியாட்டின் நகருக்கு வெளியே ஒரு புதிய வீட்டை வாங்கி குடியேறினார். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்க திட்டமிட்டனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

“சாப்பிட்ட பணத்துக்கு பில்லு மட்டும் போதாது டிப்ஸ்-ம் வேணும்”.. வாடிக்கையாளரை பின் தொடர்ந்து சென்று மிரட்டிய உரிமையாளர்… வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவில் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள எவன்ஸ்டன் நகரில் ”டேபிள் டூ ஸ்டிக்ஸ்” என்று உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் $19.89 க்கு உணவருந்திய நிலையில் $20 செலுத்திவிட்டு உணவகத்தில் இருந்து வெளியே சென்றார்.…

Read more

“தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்டது”… பீப் பார்ட்டியும் பண்ணாங்க… நடிகர் ஹிருத்திக் ரோஷன் நிகழ்ச்சி குறித்து டேனிஷ் கனேரியா பகீர் குற்றச்சாட்டு..!!

அமெரிக்காவில் பாலிவுட் நடிகரான ஹிருத்திக்  ரோஷனின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த டேனிஷ் கனேரியா என்பவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய…

Read more

OMG…! நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்…. உயிருக்கு போராடிய ஆடுகள்…. கடவுளாக மாறிய மீனவர்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

சோமாலியாவிலிருந்து ஜிபூதிக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஏமனின் அடன் அருகே உள்ள ராஸ் அல்-அராஹ் கடற்கரையில் கவிழ்ந்தது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், கப்பல் கடலில் சாய்ந்து பின்னர் முழுமையாக கவிழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தக் கப்பலில்…

Read more

மார்பக புற்றுநோயால் பாதிப்பு…! ஏன் மறைக்க வேண்டும்…? மேலாடை இல்லாமல் மாரத்தானில் பங்கேற்று கவனத்தை ஈர்த்த 51 வயது பெண்…!!

புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றிகரமாக மீண்ட 51 வயதான லூயிஸ் பெர்னடெட் புச்சர், தற்போது பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மேலாடை இல்லாமல் மாரத்தான் ஓடி  உலகளவில் பாராட்டை பெற்று வருகிறார். 2022ஆம் ஆண்டு, லண்டன் மாரத்தானுக்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்தபோது, லூயிஸ்…

Read more

பெரும் சோகம்….! பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா 100 வயதில் காலமானார்…. ரசிகர்கள் இரங்கல்….!!

பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா பாய்ண்டர் 100 வயதில் காலமானார். கடந்த 1976-ஆம் ஆண்டு பிரிஸ்கில்லா ஹாலிவுட்டில் அறிமுகமானார். இதனையடுத்து 2008-ஆம் ஆண்டு வரை தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ப்ளூவேல்வெட், டிஸ்டர்ப் போன்ற மெகா ஹிட் படங்களில் பிரிஸ்கில்லா…

Read more

“கொரோனா காலத்தில் நஷ்டம்”… ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மூடிவிட்டு அமெரிக்கா சென்ற நபர்.. திடீரென மனைவி மகனை கொன்றுவிட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்ஷவர்தனே எஸ் கிக்கேரி (57) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி ஸ்வேதா (44) என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும் மற்றும் மற்றொரு மகனும் இருந்துள்ளனர். இவர் சம்பவ நாளில் தன்னுடைய…

Read more

OMG: பிரபல உணவகத்தில் பயங்கர தீபத்து… 22 பேர் உடல் கருகி பலி… ஒரே மாதத்தில் 2-வது முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சீன நாட்டில் உள்ள லியோனிங் மாகாணத்தில் சியோன் நகர் உள்ளது. இங்கு ஒரு பிரபலமான உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 22 பேர் உடற்கருகி பலியாகினார். இது சீனாவில் இந்த மாதத்தில் ஏற்பட்ட…

Read more

“பூனையைப் போல மாற நினைத்து ரூ.10 லட்சம் செலவு செய்த பெண்”… நினைச்சதும் நடக்கல, பழைய அழகும் கிடைக்கல… எல்லாம் தேவையா.?

ஆஸ்திரேலியா கோஸ்ட்டைச் சேர்ந்த 28 வயதான இசை கலைஞர் ஜோலீன் டாசன் தனது தோற்றத்தை பூனையாக மாற்றிக் கொள்ள விரும்பியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சைக்காக அவர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். இந்த பூனை போன்ற தோற்றத்தை பெறுவதற்காக ஊசி…

Read more

“பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி”… விமானத்தில் சென்ற போர் ஆயுதங்கள்…? வெடித்த சர்ச்சை… துருக்கி அரசு பரபரப்பு விளக்கம்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இருநாட்டினருக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ படைகளை குவித்து வருவதாக பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து…

Read more

“இந்தியாவுக்கு பதிலடி”… பாகிஸ்தானில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்… வாகா எல்லையில் குவியும் மக்கள்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிபின் X கணக்கு இந்தியாவில் தடை!

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிப் வெளியிட்ட தீவிரமான, பதற்றத்தை உருவாக்கும் பேச்சு இந்திய அரசை கடும் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது. அதன்படி, அவரது X  கணக்கு…

Read more

“இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தள்ளுபடி கிடையாது”… வைரலாகும் வீடியோ…!!!

இஸ்தான்புளில் உள்ள ஒரு கடையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை குறிவைத்து “தள்ளுபடி கேட்க வேண்டாம்” என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடையின் கவுண்டர் அருகில் இந்த அறிவிப்பு தெளிவாக தொங்கியிருந்தது. “இஸ்தான்புளில்…

Read more

இதுதான் கர்மா போல… பெட்ரோல் பங்க்-க்கு துப்பாக்கியுடன் பைக்கில் வந்த திருடன்…. இறுதியில் நடந்த ட்விஸ்ட்…. வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், தன்னை எளிதான இலக்காக நினைத்த திருடனை கார் உரிமையாளர் தைரியமாக எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சாதாரண நாளை போலவே துவங்கிய இந்த சம்பவம், மோட்டார் சைக்கிளில்…

Read more

“பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை”… ஆனால் நஷ்டம் என்னவோ அவங்களுக்கு தான்… பரிதாப நிலையில் திரைப்படத்துறை..!!

இந்தியாவுடன் பதட்டம் ஏற்பட்ட போதெல்லாம் பாகிஸ்தான் அரசு இந்தியப் படங்களைத் தடை செய்வது வழக்கமாகி விட்டது. 2019 சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டது, இதனால் பாகிஸ்தானின் திரையரங்குகள் பார்வையாளர்களின்றி காலியாகி மூடப்படத் தொடங்கின. இந்திய திரைப்படங்களை இழந்த பிறகு,…

Read more

நாட்டை விட்டு ஓடும் ராணுவ தளபதிகள்…? “4 நாட்களில் 1200 வீரர்கள் ராஜினாமா”… பாகிஸ்தானுக்கு வந்த புதிய சிக்கல்…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு…

Read more

தொடரும் அதிர்ச்சி..! “இது 3-வது மரணம்”.. கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவி… அதிர்ச்சி சம்பவம்.!!!

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன இந்திய மாணவி வான்ஷிகா சடலமாக மீட்கப்பட்டார் என்று கனடாவில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 25 அன்று இரவு வாடகை அறை பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்ட வான்ஷிகா,…

Read more

“இந்தியா போருக்கு தயாராகிவிட்டது”… நாங்க அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்.. பாக். அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை..!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் அடுத்த நடவடிக்கையை உலகம் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தற்போது உடனடியான சூழ்நிலையால் நாங்கள் எங்கள்…

Read more

“இருளில் மூழ்கிய பிரான்ஸ், ஸ்பெயின்”… ஐரோப்பா முழுவதும் திடீர் மின்தடை… மெட்ரோ முதல் விமான சேவை வரை பாதிப்பு..!!!

ஐரோப்பாவின் பல நாடுகளில் திடீரென கடுமையான மின்சார நெருக்கடி ஏற்பட்டது. ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால், விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் நகர போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மதிய வேளையில் மாட்ரிட்டிலிருந்து லிஸ்பன் வரை…

Read more

“பாகிஸ்தான் அமைதி குழு அலுவலகத்தில் பயங்கர வெடி விபத்து”… 7 பேர் பலி… 16 பேர் படுகாயம்…!!!

பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்ட தலைநகரான வானா பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் அமைதி குழு அலுவலகத்தில் (peace committee Pakistan) இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர்…

Read more

3 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு…!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 1159 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து,…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுடன் நடுநிலை விசாரணை… ரஷ்யாவையும், சீனாவையும் அழைக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை…

Read more

“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

ஆபத்தான முயற்சி…! சூரிய ஒளி பூமிக்குள் நுழைவதை குறைக்கும் புதிய சோதனை…. பிரபல நாட்டின் அதிரடி முடிவு…!!

புவி வெப்பமடைதலை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் தற்போது அதிரடி நடவடிக்கையை எடுக்கவுள்ளது. சூரிய ஒளியை நேரடியாகக் குறைக்கும் புதிய பரிசோதனை திட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

“படுக்கைக்கு கீழிருந்து வந்த வாசனை…” ஹோட்டல் அறையில் சுற்றுலா பயணிக்கு ஷாக்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஜப்பானில் நடந்த ஒரு திகிலூட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த பெண் பயணியான நடலிசி டக்சிசி, ஜப்பானை சுற்றி பார்க்க வந்தார்.  நடலிசி டக்சிசிதங்கி இருந்த அறையில் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, கீழிருந்து ஒரு வாசனை வந்ததை கவனித்தார்.…

Read more

பெத்தவங்களுக்கு கூட அனுமதி இல்ல…. சிறுவர்களுக்கான மினி பேங்க்…. இந்த ஐடியா சூப்பரா இருக்கே…!!

ஜப்பானில் தற்போது ஒரு மிகவும் தனித்துவமான வங்கி செயல்பட்டு வருகிறது, ஆனால் இதில் கணக்குத் தொடங்குவதற்கும், பண பரிவர்த்தனை செய்வதற்கும் சிறுவர்களுக்கே அனுமதி உள்ளது. குழந்தைகள் தங்களுக்கே உரிய பாங்கிங் அனுபவத்தை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியில், சிறுவர்கள் தாங்கள் நேரடியாக…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். ராணுவ தளபதிகள்…? பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர்  பலியானதை தொடர்ந்து, இந்தியா நீதிக்காக போராடி வருகின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ தலைவர் ஜெனரல் சயீத் ஆசிம் முநீர் நாடு விட்டுப் போயிருக்கலாம் என்ற தகவல்கள் பரவியுள்ளன. இந்திய ஊடகங்களில்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை”… நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்… சீனா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா இருநாட்டு நிலைமையையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகாரத் துறை அமைச்சர் வாங் யி மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகாரத் துறை…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… திடீரென கீழே விழுந்த பொருள்… தாங்கி பிடித்த பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

அட்லாண்டாவிலிருந்து சிகாகோ நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த சம்பவம் பயணிகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் பறந்தபோது சியிலிங் பேனல் திடீரென கீழே விழுந்தது. பயணிகள் தங்களது கைகளை கொண்டு பேனலை தாங்கி பிடித்தப்படியே பயணிக்க வேண்டிய நிலை…

Read more

Breaking: ஈரான் வெடி விபத்து… பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… தொடரும் சோகம்…!!!

ஈரானில் உள்ள தெற்கு பிராந்தியத்தின் பந்தர் அப்பாஸ் நகரில் ராஜேய் துரைமுகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதாவது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னரில் ஏவுகணை உந்து சக்தியை உருவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது. இந்த ரசாயனம்…

Read more

“நடு வானில் பறந்த விமானம்”… திடீரென நிர்வாணமாகி இருக்கையில் மலம் கழித்த பெண்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…!!!

அமெரிக்காவில் உள்ள பிலடெலிபியாவிலிருந்து சிகாகோ நோக்கி ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த சவுத் வெஸ்ட் விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெண் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்திக்கொண்டார். அந்தப் பெண் நிர்வாணமாக…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. போர் பதற்றம் காரணமாக பதுங்கு குழியை தயார் செய்யும் காஷ்மீர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, எல்லை கிராம மக்கள் தங்களது அடுக்குமாடி நிலத்தடி பதுங்கு குழியை சுத்தம் செய்து தயார் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவப் பதிவுகளுக்கு…

Read more

“8 லட்சம் ராணுவ வீரர்கள் இருந்தும் பாதுகாப்பு கொடுக்க முடியலையா”…? 26 பேர் இறந்ததற்கு இந்திய ராணுவத்தின் அலட்சியமே காரணம்…. ஷாகித் அப்ரிடி பகீர் குற்றச்சாட்டு..!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இந்திய ராணுவத்தை குறிவைத்து கடும் விமர்சனம் செய்துள்ளார். “8 லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருக்கின்றபோதிலும், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க…

Read more

அடேங்கப்பா….! ரூ.3.13 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் கடிதம்…. அப்படி அதில் என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கு தெரியுமா….?

டைட்டானிக் கப்பலில் பயணித்த கர்னல் ஆச்சிபால்ட் கிரேசி எழுதிய கடிதம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.3.13 கோடி) என்ற விலையில் விற்பனையானது. 1912 ஏப்ரல் 10-ஆம் தேதி டைட்டானிக்கில் சவுந்தாம்ப்டனில் ஏறியபோது எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில்,…

Read more

“இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளது”… போருக்கு தயாராகுங்க… பாகிஸ்தான் மந்திரி பகிரங்க மிரட்டல்.‌‌..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவதால் அவர்களுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது. அதோடு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான்…

Read more

“என் அப்பா செத்துட்டாரு”… இறுதி சடங்குக்கு பணம் செலவாகும்.. 2 வருஷம் பிணத்தை அலமாரியில் ஒழித்து வைத்த மகன்.. அடப்பாவமே..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும்,…

Read more

எப்படியாவது தப்பிச்சா போதும்…! “சண்டை போட்ட காதலி”… கோபத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கீழே குதித்த காதலன்… அதிர்ச்சி வீடியோ..!!!

சீனாவின் ஹுனான் மாகாணம், சாங்ஷா நகரத்தில் உள்ள யுஹுவா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு இளைஞர் ஹோட்டல் ஜன்னல் வழியாக பாய்ந்து கீழே குதித்த அதிர்ச்சிக் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.…

Read more

துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து… பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு… 750 பேர் படுகாயம்… ஈரானில் பரபரப்பு..!!!

ஈரானின் பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள ஷாஹித் ராஜாய் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள இந்த துறைமுகம், ஈரானின் மிகப்பெரிய வணிக துறைமுகமாகும் என்பதால் இந்த விபத்து பெரும்…

Read more

பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஆஸ்திரேலியாவில் வர்ஜீனியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும்…

Read more

Breaking: “இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை”… இந்தியா மீது ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பரபரப்பு புகார்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான்…

Read more

“பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை”…. அதிரடி காட்டிய பாதுகாப்பு படையினர்…!!!

பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் கிளர்ச்சிப்படை, தெக்ரிக் ஐ தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு என்பது ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பலுச்சிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பணிந்தது பாகிஸ்தான்… நாங்க நடுநிலை விசாரணைக்கு தயார்… தப்பு இருந்தா நிரூபிங்க… ஷெபாஸ் ஷெரிப் அறிவிப்பு…!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி உயிரிழந்த பரிதாபம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பஹல்காம் தாக்குதல்…

Read more

11 வயது சிறுமியின் தலையை இரும்பு ஸ்லைடில் ஓங்கி அடித்து…. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்…. பதைபதைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் கன்டன் பகுதியில், பூங்காவில் 11 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 20 வயதான டெஸ்டனி ஸ்காட் மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கிளார்க் அவென்யூ SW பகுதியில் உள்ள…

Read more

ஜெலம்மு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…! பின்னணியில் இந்தியா…? பாகிஸ்தான் குற்றச்சாட்டு…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) ரத்து செய்யும் முடிவை எடுத்தது. இதையடுத்து, இந்தியா திடீரென ஜெலம்மு ஆற்றில் நீரை திறந்து விட்டதாக பாகிஸ்தான் குற்றம்…

Read more

“வாயில் போலீஸ் கார் சைரன்”… தலை தெறிக்க ஓடும் பைக்கர்கள்… இனி ஸ்டாண்ட் செய்வீங்க… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகத்தில் தற்போது மேக்போன் மூலம் நபர் ஒருவர் போலீஸ் கார் சைரன் போல ஒலி எழுப்பி பைக் ஸ்டண்ட் செய்பவர்களை ஓட விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் போலீஸ்கார் அருகில்…

Read more

“இந்தியாவுடன் போருக்கு போறீங்களா”..? அப்போ இரவு 9:00 மணிக்கு எல்லாம் முடிக்கணும்… பாகிஸ்தான் அரசை வச்சு செய்யும் சொந்த நாட்டு மக்கள்… ஏன் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 வேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

“இந்தப் போட்டி ஆண்களுக்கு மட்டும் தான்”… மேஜிக் மேன் ஆக மாற ஆணாக மாறிய பெண்… வெற்றி பெற்ற பெண் தெரிந்த உண்மை.. அடுத்து என்ன..?

பெண்கள் மேஜிக் சர்க்கிள் அமைப்பில் உறுப்பினர்களாக சேர அனுமதிக்கப்படாத காலத்தில், கடந்த  1991ஆம் ஆண்டு, சோஃபி லாயிட் என்ற பெண்  ‘ரேமண்ட் லாயிட்’ என்ற  பெயரில் மாறுவேடமிட்டு மேஜிக் தேர்வை வென்று உறுப்பினராக சேர்ந்தார். பாடிசூட், விக் மற்றும் கையுறைகளை அணிந்து…

Read more

Other Story