ஆபத்தான முயற்சி…! சூரிய ஒளி பூமிக்குள் நுழைவதை குறைக்கும் புதிய சோதனை…. பிரபல நாட்டின் அதிரடி முடிவு…!!

புவி வெப்பமடைதலை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிரிட்டன் தற்போது அதிரடி நடவடிக்கையை எடுக்கவுள்ளது. சூரிய ஒளியை நேரடியாகக் குறைக்கும் புதிய பரிசோதனை திட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

“படுக்கைக்கு கீழிருந்து வந்த வாசனை…” ஹோட்டல் அறையில் சுற்றுலா பயணிக்கு ஷாக்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஜப்பானில் நடந்த ஒரு திகிலூட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த பெண் பயணியான நடலிசி டக்சிசி, ஜப்பானை சுற்றி பார்க்க வந்தார்.  நடலிசி டக்சிசிதங்கி இருந்த அறையில் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, கீழிருந்து ஒரு வாசனை வந்ததை கவனித்தார்.…

Read more

பெத்தவங்களுக்கு கூட அனுமதி இல்ல…. சிறுவர்களுக்கான மினி பேங்க்…. இந்த ஐடியா சூப்பரா இருக்கே…!!

ஜப்பானில் தற்போது ஒரு மிகவும் தனித்துவமான வங்கி செயல்பட்டு வருகிறது, ஆனால் இதில் கணக்குத் தொடங்குவதற்கும், பண பரிவர்த்தனை செய்வதற்கும் சிறுவர்களுக்கே அனுமதி உள்ளது. குழந்தைகள் தங்களுக்கே உரிய பாங்கிங் அனுபவத்தை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியில், சிறுவர்கள் தாங்கள் நேரடியாக…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பயத்தில் நாட்டை விட்டு ஓடும் பாக். ராணுவ தளபதிகள்…? பாகிஸ்தான் அரசு பரபரப்பு விளக்கம்..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர்  பலியானதை தொடர்ந்து, இந்தியா நீதிக்காக போராடி வருகின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ தலைவர் ஜெனரல் சயீத் ஆசிம் முநீர் நாடு விட்டுப் போயிருக்கலாம் என்ற தகவல்கள் பரவியுள்ளன. இந்திய ஊடகங்களில்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை”… நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்… சீனா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா இருநாட்டு நிலைமையையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகாரத் துறை அமைச்சர் வாங் யி மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகாரத் துறை…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… திடீரென கீழே விழுந்த பொருள்… தாங்கி பிடித்த பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

அட்லாண்டாவிலிருந்து சிகாகோ நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த சம்பவம் பயணிகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் பறந்தபோது சியிலிங் பேனல் திடீரென கீழே விழுந்தது. பயணிகள் தங்களது கைகளை கொண்டு பேனலை தாங்கி பிடித்தப்படியே பயணிக்க வேண்டிய நிலை…

Read more

Breaking: ஈரான் வெடி விபத்து… பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… தொடரும் சோகம்…!!!

ஈரானில் உள்ள தெற்கு பிராந்தியத்தின் பந்தர் அப்பாஸ் நகரில் ராஜேய் துரைமுகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அதாவது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னரில் ஏவுகணை உந்து சக்தியை உருவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது. இந்த ரசாயனம்…

Read more

“நடு வானில் பறந்த விமானம்”… திடீரென நிர்வாணமாகி இருக்கையில் மலம் கழித்த பெண்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…!!!

அமெரிக்காவில் உள்ள பிலடெலிபியாவிலிருந்து சிகாகோ நோக்கி ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த சவுத் வெஸ்ட் விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு பெண் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்திக்கொண்டார். அந்தப் பெண் நிர்வாணமாக…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. போர் பதற்றம் காரணமாக பதுங்கு குழியை தயார் செய்யும் காஷ்மீர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, எல்லை கிராம மக்கள் தங்களது அடுக்குமாடி நிலத்தடி பதுங்கு குழியை சுத்தம் செய்து தயார் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவப் பதிவுகளுக்கு…

Read more

“8 லட்சம் ராணுவ வீரர்கள் இருந்தும் பாதுகாப்பு கொடுக்க முடியலையா”…? 26 பேர் இறந்ததற்கு இந்திய ராணுவத்தின் அலட்சியமே காரணம்…. ஷாகித் அப்ரிடி பகீர் குற்றச்சாட்டு..!!!

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இந்திய ராணுவத்தை குறிவைத்து கடும் விமர்சனம் செய்துள்ளார். “8 லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருக்கின்றபோதிலும், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க…

Read more

அடேங்கப்பா….! ரூ.3.13 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் கடிதம்…. அப்படி அதில் என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கு தெரியுமா….?

டைட்டானிக் கப்பலில் பயணித்த கர்னல் ஆச்சிபால்ட் கிரேசி எழுதிய கடிதம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.3.13 கோடி) என்ற விலையில் விற்பனையானது. 1912 ஏப்ரல் 10-ஆம் தேதி டைட்டானிக்கில் சவுந்தாம்ப்டனில் ஏறியபோது எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில்,…

Read more

“இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளது”… போருக்கு தயாராகுங்க… பாகிஸ்தான் மந்திரி பகிரங்க மிரட்டல்.‌‌..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவதால் அவர்களுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது. அதோடு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான்…

Read more

“என் அப்பா செத்துட்டாரு”… இறுதி சடங்குக்கு பணம் செலவாகும்.. 2 வருஷம் பிணத்தை அலமாரியில் ஒழித்து வைத்த மகன்.. அடப்பாவமே..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும்,…

Read more

எப்படியாவது தப்பிச்சா போதும்…! “சண்டை போட்ட காதலி”… கோபத்தில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கீழே குதித்த காதலன்… அதிர்ச்சி வீடியோ..!!!

சீனாவின் ஹுனான் மாகாணம், சாங்ஷா நகரத்தில் உள்ள யுஹுவா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு இளைஞர் ஹோட்டல் ஜன்னல் வழியாக பாய்ந்து கீழே குதித்த அதிர்ச்சிக் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.…

Read more

துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து… பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு… 750 பேர் படுகாயம்… ஈரானில் பரபரப்பு..!!!

ஈரானின் பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள ஷாஹித் ராஜாய் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள இந்த துறைமுகம், ஈரானின் மிகப்பெரிய வணிக துறைமுகமாகும் என்பதால் இந்த விபத்து பெரும்…

Read more

பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஆஸ்திரேலியாவில் வர்ஜீனியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும்…

Read more

Breaking: “இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை”… இந்தியா மீது ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பரபரப்பு புகார்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான்…

Read more

“பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை”…. அதிரடி காட்டிய பாதுகாப்பு படையினர்…!!!

பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் கிளர்ச்சிப்படை, தெக்ரிக் ஐ தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு என்பது ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பலுச்சிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… பணிந்தது பாகிஸ்தான்… நாங்க நடுநிலை விசாரணைக்கு தயார்… தப்பு இருந்தா நிரூபிங்க… ஷெபாஸ் ஷெரிப் அறிவிப்பு…!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி உயிரிழந்த பரிதாபம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பஹல்காம் தாக்குதல்…

Read more

11 வயது சிறுமியின் தலையை இரும்பு ஸ்லைடில் ஓங்கி அடித்து…. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்…. பதைபதைக்கும் வீடியோ…!!

அமெரிக்காவின் கன்டன் பகுதியில், பூங்காவில் 11 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 20 வயதான டெஸ்டனி ஸ்காட் மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கிளார்க் அவென்யூ SW பகுதியில் உள்ள…

Read more

ஜெலம்மு ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…! பின்னணியில் இந்தியா…? பாகிஸ்தான் குற்றச்சாட்டு…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) ரத்து செய்யும் முடிவை எடுத்தது. இதையடுத்து, இந்தியா திடீரென ஜெலம்மு ஆற்றில் நீரை திறந்து விட்டதாக பாகிஸ்தான் குற்றம்…

Read more

“வாயில் போலீஸ் கார் சைரன்”… தலை தெறிக்க ஓடும் பைக்கர்கள்… இனி ஸ்டாண்ட் செய்வீங்க… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகத்தில் தற்போது மேக்போன் மூலம் நபர் ஒருவர் போலீஸ் கார் சைரன் போல ஒலி எழுப்பி பைக் ஸ்டண்ட் செய்பவர்களை ஓட விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் போலீஸ்கார் அருகில்…

Read more

“இந்தியாவுடன் போருக்கு போறீங்களா”..? அப்போ இரவு 9:00 மணிக்கு எல்லாம் முடிக்கணும்… பாகிஸ்தான் அரசை வச்சு செய்யும் சொந்த நாட்டு மக்கள்… ஏன் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 வேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

“இந்தப் போட்டி ஆண்களுக்கு மட்டும் தான்”… மேஜிக் மேன் ஆக மாற ஆணாக மாறிய பெண்… வெற்றி பெற்ற பெண் தெரிந்த உண்மை.. அடுத்து என்ன..?

பெண்கள் மேஜிக் சர்க்கிள் அமைப்பில் உறுப்பினர்களாக சேர அனுமதிக்கப்படாத காலத்தில், கடந்த  1991ஆம் ஆண்டு, சோஃபி லாயிட் என்ற பெண்  ‘ரேமண்ட் லாயிட்’ என்ற  பெயரில் மாறுவேடமிட்டு மேஜிக் தேர்வை வென்று உறுப்பினராக சேர்ந்தார். பாடிசூட், விக் மற்றும் கையுறைகளை அணிந்து…

Read more

“போர் தீர்வு அல்ல”… முதலில் ஆதாரத்தை காட்டுங்க… அப்புறம் பழி போடுங்க… பஹல்காம் தாக்குதல் குறித்து ஷாகித் அப்ரிடி பரபரப்பு கருத்து….!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாக இந்தியா கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தனது…

Read more

நாங்க ரெடி.. தந்தையின் போட்டோவை பகிர்ந்து பாக். கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு… கிழித்தெரியும் இந்திய ரசிகர்கள்…!!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான்…

Read more

அதிர்ச்சி…! கொள்கலன்களில் பயங்கர வெடிப்பு…. ஈரான் தீ விபத்தில் சிக்கி 406 பேர் காயம்…. வைரலாகும் வீடியோ…!!

ஈரானின் தெற்கு பகுதியிலுள்ள பந்தர் அப்பாஸ் நகரத்தில் அமைந்துள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி  406 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆரம்பத்தில், காயமடைந்தோர் எண்ணிக்கை 281 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் தேசிய…

Read more

அதிர்ச்சி…! ஈரான் துறைமுக தீ விபத்தில் சிக்கி 115 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரானின் முக்கியமான ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட பெரும் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் 115 பேர் காயமடைந்தனர். துறைமுகப் பகுதியில் இருந்து புகை எழுந்தது குறித்து வீடியோக்கள் வைரலாகி வருகிறது. ஹார்மோஸ்கான் மாகாணத்திலுள்ள பந்தர் அப்பாஸிலிருந்து 23 கிலோமீட்டர்…

Read more

அடேங்கப்பா..! 5000 டன் எடை…! AI தொழில்நுட்பத்துடன் கூடிய போர்க்கப்பலை அறிமுகப்படுத்திய பிரபல நாடு…!!

வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில், 5,000 டன் எடையுள்ள புதிய அழிப்பான் வகை போர்க்கப்பல் “சோ ஹியோன்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பியோங்யாங் அரசு ஊடகம் தெரிவித்த தகவலின்படி, இந்தக் கப்பல் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்தி தரை மற்றும்…

Read more

“பள்ளியில் நடந்த பயங்கரம்”… ஆசிரியரை கொடூரமாக அடித்து தாக்கிய தலைமை ஆசிரியர்… காதல் விவகாரம் தான் காரணமா..? பரபரப்பு சம்பவம்..!!!

பிரிட்டனில் உள்ள ஜெயின் ஜோசப் ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் துணை ஆசிரியரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சடைய வைத்துள்ளது. கடந்த மார்ச் 5ஆம் தேதி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆண்டனி பெல்டன் (54), பள்ளியில் உள்ள…

Read more

“பாகிஸ்தான்-இந்தியா பிரச்சனை”… எப்போதுமே இந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது… அதிபர் டிரம்ப் பரபரப்பு கருத்து..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் 26 அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப் என்ற இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில்…

Read more

2- வது நாளாக எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று…

Read more

“கழுத்தை அறுத்து விடுவேன்”.. இந்தியர்களை பகிரங்கமாக மிரட்டிய பாக். அதிகாரி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக இந்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி அவர்களிடம் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.   #BREAKING: Pakistan Army Defence Attache in London gestures…

Read more

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு தடை…. எங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கு தான் இருக்கிறார்கள்… குடும்பத்தைப் பிரிந்து வருந்தும் இந்திய பெண்கள்…!!!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள்…

Read more

AK- 47 போல குளிர்பான கேனை வைத்து துப்பாக்கி செய்த மாணவன்….. தற்காலிக இடைநீக்கம் செய்த பள்ளி… மறுக்கும் தாய்…!!!

அமெரிக்காவின் மிசூரி மாநில ஹொவல் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் வியூ – பிர்ச் ட்ரீ பள்ளி மாவட்டம், ஒரு 13 வயது மாணவன் சமூக வலைதளத்தில் “AK-47” போல காணப்படும் கேரளா பானக் கேன்கள் படத்தை வெளியிட்டதாக மூன்று நாட்கள் இடைநீக்கம்…

Read more

முட்டையவா எடுக்குற…? “அதுவும் என்னை தூக்கி வீசிட்டு”… பெண்ணின் மீது புலி போல் பாய்ந்த மயில்… இதுதான் தன்வினை தன்னைச்சுடும் போல… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் வியப்பானதாகவும் பார்ப்பதற்கே அச்சமூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

“மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு”… ரஷ்ய இராணுவத்தின் மூத்த அதிகாரி பலி… உக்ரைன் தான் காரணமா..? பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா நகரில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ரஷ்யா இராணுவ தலைமைத் தளத்தின் இயக்கத்துறை துணை தலைவர் யரோஸ்லாவ் மொஸ்காலிக் உயிரிழந்தார். இது, ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட அடுத்த…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… அந்த இடங்களுக்கு மட்டும் போகாதீங்க… திடீரென எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா…!!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கோரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கையை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து…

Read more

“நாங்க 30 வருஷமா பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறோம்”… ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்…. பரபரப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு…

Read more

நான் உயிரோடு இருக்க காரணமே ChatGpt தான்… “டாக்டருக்கு கூட தெரியாத கேன்சரை அதுதான் கண்டுபிடிச்சுச்சு”… அதிர்ச்சி தகவலை சொன்ன அமெரிக்க பெண்..!!!

அமெரிக்காவின் நார்த் கரோலினாவும், யூ.எஸ். விர்ஜின் தீவுகளும் இடையே தங்கி உள்ள 40 வயது பெண் லாரன் பேனன், தனது “புற்றுநோயை” கண்டுபிடிக்க ChatGPT உதவியது என்றும், அதனால்தான் உயிர் பிழைத்ததாகவும் கூறியுள்ளார். பல மருத்துவர்கள் தனது உடல் நிலையை ரியூமட்டாய்டு…

Read more

“ஏவுகணை சோதனை”… போர் பயிற்சியில் ஈடுபடும் விமானங்கள்… எல்லையில் நீடிக்கும் பதற்றம்..‌ தீவிரம் காட்டும் இந்திய ராணுவம்..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா…

Read more

அதெப்படி திமிங்கலம்…!! “மரத்தின் உச்சிக்கே சென்ற கார்”… ரொம்ப வினோதமா இருக்கேப்பா… நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடையவைக்கும் வகையில் உள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி Instagram இல் @ankurprajapati600 என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஒரு மரத்தின் உச்சியில் இருந்து ஒரு கார் உண்மையாகவே தொங்கிக்…

Read more

“டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு”… முதல் நாடாக ஒப்பந்தம் செய்யும் இந்தியா…. அமெரிக்க நீதி அமைச்சர் தகவல்…!!!!

இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். சமீப காலமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார். அதை தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் முதல் நாடாக…

Read more

11 வயது மகளுடன் பியூட்டி பார்லர் சென்ற தாய்… திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… என்னதான் நடந்துச்சு?… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலம் பேடன் ரூஜ் நகரத்தில் உள்ள ‘டிராஃப்ட் பிக்ஸ் பார்பர் ஷாப்’ எனும் முடி அலங்கார நிலையத்தில் நடந்த கடும் வன்முறையான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுமியின் தாய், 5:10 மணிக்கு அந்த…

Read more

எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்… “இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது”… பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு…

Read more

“இந்தியா பழி போடுகிறது”… ஆதாரம் இருந்தால் முதலில் உலகிற்கு அதை காட்டுங்க… பஹல்காம் தாக்குதல் குறித்து மௌனம் கலைத்த பாகிஸ்தான்…!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவிலும் பெரும்…

Read more

“உணவில் நேரடியாக சேர்க்கப்படும் விஷம் சர்க்கரை”… இதை அளவுக்கு அதிகமா சேர்க்காதீங்க…. அமெரிக்க நிபுணர் கடும் எச்சரிக்கை…!!!

அமெரிக்காவின் சுகாதாரத் துறை செயலர் ரோபர்ட் எப். கென்னடி ஜூனியர், சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்து பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியதாவது,  “சர்க்கரை என்பது நேரடியான விஷம்” என அவர் தெரிவித்தார். உணவுப் பழக்கங்களில் அதிகமாக சேர்க்கப்படும் சர்க்கரையின் தாக்கத்தை…

Read more

“அமெரிக்க அரசு துறையில் இருந்து விலகும் எலான் மஸ்க்”… அதிபர் டிரம்ப் வெளியிட்ட உருக்கமான பதிவு… பிண்ணனி என்ன..?

அமெரிக்காவின் அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து  அதிரடியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் வெளிப்பாடாக அமெரிக்க அரசு தனது நிர்வாகத்தின் செலவு குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் DOGE துறையின் தலைமை ஆலோசகராக உலகின் மிகப்பெரிய பணக்காரரான…

Read more

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நபர்… சுறா தாக்குதலால் பலி… 36 மணி நேர தேடுதலில் மீட்கப்பட்ட சடலம்.. பதற வைக்கும் வீடியோ..!!!

இஸ்ரேலின் ஹடேரா நகரம் அருகே உள்ள ஓல்கா கடற்கரையில், ஏப்ரல் 21ஆம் தேதி சுறாக்களால் கடலுக்குள் இழுக்கப்பட்டதாக கூறப்படும் நபரின் சடலம், அதற்கு அடுத்த நாள் 22ஆம் தேதி, தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.  அந்த…

Read more

Other Story