டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு…. நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து…

Read more

#BREAKING : நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் – அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்..!!

 நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் தொடர்பான ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் தமிழ் மகன்…

Read more

விழித்துக்கொள் தமிழா?…. வருங்காலம் வடமாநிலத்தவர்க்கா?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில் வாயிலாக  சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சி வெளியாகியது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.…

Read more

“விரைவில் தர்மம் வெல்லும்”…. மீண்டும் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைய போறாங்களோ?… பாஜக சொல்வது என்ன?….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க சார்பாக சென்னை தி.நகரிலுள்ள கமலாயலயத்தில் செய்தியார்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பாஜக தமிழ்நாடு பொறுப்பாளரான சி.டி ரவி பேசியதாவது “தீய சக்திகளை வீழ்த்த 1972-ல்…

Read more

BREAKING: இடைத்தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்…? பரபரப்பு தகவல்..!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஒபிஎஸ் தரப்பினர் போட்டியிடவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை வாபஸ் பெற…

Read more

1083 காலி பணியிடங்கள்…. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத இணையதளம் மூலமாக மார்ச் நான்காம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

Read more

காவல்துறையினருக்கு இறுதி மரியாதை…. இனி இப்படித்தான் நடக்கணும்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பாக கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும்…

Read more

Breaking: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம்…

Read more

இன்றைய (04.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

Breaking: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி அதிரடி நடவடிக்கை….!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க…

Read more

Justin: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அனேக இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வைத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான…

Read more

Justin: கனமழை எதிரொலி..! தஞ்சை, புதுக்கோட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இரு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Read more

BREAKING: தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார் OPS…!!!

பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக 11 பேரை ஓபிஎஸ் நியமித்துள்ளார். அமைப்புச் செயலாளராக பி.எஸ்.கண்ணன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக சுரேஷ் பிரகாஷ், அம்மா பேரவை இணை செயலாளர்களாக காளிதாஸ்,…

Read more

நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்….! இதை செய்யக்கூடாது…! குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு எஸ்பி ஆகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு…

Read more

BREAKING: இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை…

Read more

தைப்பூச திருவிழா…. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா முருகன் கோவிலில் வெளி விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் பலனைக்கே பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர்.…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அப்டேட்…!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். பதற்றத்தோடு, அச்சத்தோடு…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும்…

Read more

100% மானியத்தில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அதன் மூலமாக விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டம் அரசு சார்பாக கொண்டுவரப்பட்டது. கடந்த நிதியாண்டில் 12கோடி செலவில் மின்…

Read more

இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும்…. வெளியான அறிவிப்பு…!!!

இன்று (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

தமிழக பேருந்துகளில் ட்ராக் செய்யும் வசதி அறிமுகம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் சேவைகளை…

Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் எந்த வருடம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்றைய விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைக் காண தமிழக முழுவதும் இருந்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்…4)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

விருதுநகர்: காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டி, தொடுவம்பட்டி, புல்லூர் வினோபாநகர், தங்கபாண்டியன் நகர், பி.புதுப்பட்டி, வலையங்குளம், கல்லணை, எஸ்ஐடி காலேஜ் போன்ற பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை…

Read more

இன்று (பிப்.. 4) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

பொதுத்தேர்வு கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்றே கடைசி நாள்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு….. நடப்பதெல்லாம் நன்மைக்கே…. ஓபிஎஸ் பேட்டி..!!

நடப்பதெல்லாம் நன்மைக்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா விதத்திலும் நன்மைக்கே என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு…

Read more

தமிழகத்தில் புது அரசியல் கட்சியை தொடங்கப்போகும் பழ.கருப்பையா…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் MLA பழ.கருப்பையா தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிப்,.5 ஆம் தேதி கட்சியின் கொடி கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அதோடு அமைச்சர் செந்தில்…

Read more

“சென்னை-போடி ரயில் சேவை திடீர் ஒத்திவைப்பு”…‌ 12 வருடங்களாக காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

மதுரை ரயில்வே நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 9-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6:15 மணிக்கு புறப்படும் ரயில் 30 நிமிடம் தாமதமாக…

Read more

“கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வீட்டில் பொருத்திய தீவிர தொண்டர்”…. தரமான சம்பவம் செய்த திமுக….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

#BREAKING : அனைத்து துறைகளின் அனுமதியுடன் பேனா சின்னம் அமைக்கப்படும் : பொதுப்பணித்துறை பதில்..!!

பேனா நினைவு சின்னம் அனைத்து துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஒப்புதல் கோரி மத்தியமாநில அரசுத்துறைகளிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர்…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாளை (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

“பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையின் பணிகள் எப்போது முடிவடையும்”….? மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி நேரில் மனு…!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவி இடம் திமுக கட்சியின் எம்.பி கிரிராஜன் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை பெரம்பலூரில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள்…

Read more

பிப்-5 தைப்பூசத் திருவிழா: 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி…. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி டீம் பரபரப்பு புகார்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

“உடைந்தது அதிமுக- பாஜக சீக்ரெட்”…. பிப்ரவரி 7-ல் ஈரோட்டில் மெகா சம்பவம் காத்திருக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இன்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. OPS-க்கு பாஜக ஆதரவு?…. வெளியான புகைப்படம்…..!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருப்பதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்கள்  நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் இருக்கின்றன. எனினும் பாஜக இன்னும் தங்களது…

Read more

அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் நெருங்கி விட்டோம்…. தனித்தனியாக இருந்தால் நல்லதல்ல…. சசிகலா பேச்சு….!!!!

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல, அதைத்தான் சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும்…

Read more

“யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது”…. தேர்தலை உறுதியாக சந்திக்க உள்ளோம்… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்பீச்….!!!!

50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை. பாஜக உட்பட…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

நெல்லை தங்கராஜ் உடலுக்கு நாளை இறுதி மரியாதை… பெரும் சோகம்…!!!!!

மாரி செல்வராஜ்  இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லையைச் சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். அவரது கிராமத்து கூத்து கட்டும் வேடத்தினை பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

Read more

பிப்ரவரி 5-ஆம் தேதி சாலிமாருக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூர் – சாலிமார் வரையிலான ஒரு வழி பாதை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு…

Read more

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை…

Read more

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு : முதல்வர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் மறைவை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் என்பவர் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படம்…

Read more

ஆவின் வெளியிட்ட சூப்பர் சலுகை…. ஒன்னு வாங்கினா 1 இலவசம்…. முந்துங்க மக்களே…!!!

ஆவின் நிறுவனமானது 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், வருடந்தோறும் ஆவின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 250 ரூபாய்க்கு…

Read more

சற்றுமுன் : ஓபிஎஸ் Vs இபிஎஸ் அண்ணாமலை ட்விஸ்ட்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைபாடு…

Read more

Breaking: பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ் தரப்புக்கே?…. ஈரோடு கிழக்கில் பறந்த பாஜக கொடி…!!!!

ஈரோடு கிழக்கில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம்…

Read more

அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த செம்மொழி பூங்காவை…. 5 நாட்களில் இழுத்து பூட்டிய நகராட்சி நிர்வாகம்…. பரபரப்பு….!!!!

நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி…

Read more

“ஈரோடு கிழக்கில் முருகனுக்கு உகந்த நாளில் வேட்பு மனு தாக்கல்”… முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் எடப்பாடி தரப்பில் கேஎஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்புமனு…

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா புகார்… தமிழக டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கொடுத்துள்ளது. இந்த பண பட்டுவாடா புகார் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய…

Read more

Other Story