“ஈரோடு கிழக்கில் முருகனுக்கு உகந்த நாளில் வேட்பு மனு தாக்கல்”… முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் எடப்பாடி தரப்பில் கேஎஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்புமனு…

Read more

Other Story