இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

BIG ALERT: பள்ளி மாணவர்கள் இனி பேருந்தில் தொங்கினால்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கமாகிவிட்டது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தொடர்ந்து மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் நிலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில்…

Read more

வறுமையை ஒழிக்காத பட்ஜெட்.! ஆனால் அதானி, அம்பானியை பாதுகாக்கும்…!!!

வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில்…

Read more

போலீசார் வாட்ஸ் அப் பயன்படுத்தக் கூடாது…. புதிய அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவல்துறை வாட்ஸாப் மற்றும் பிற சமூக ஊடகங்களை பணியில் இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கீழ் மட்ட போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

தமிழக மக்களே உஷார்…. செல்போன் மூலம் திருட்டு…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

பிப்ரவரி 12ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த மாதம் 20ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு…

Read more

விவசாயிகள் பிப்ரவரி 10க்குள் ஆதாரை இணைக்க வேண்டும்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ம் தேதி ரேஷன் கார்டு சிறப்பு முகாம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டு தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முகாம் மூலமாக ரேஷன் கார்டுகளில் பெயர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முகவரி மாற்றம், செல்போன் என் பதிவு செய்தல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 வரை வழங்கும் அரசு…. இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா….????

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி இலவச சீருடை, மிதிவண்டி, புத்தகம்,மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் மாணவர்கள் மத்தியில் பெரும்பாலான அரசியல் நலத்திட்டங்கள்…

Read more

இந்தியாவுக்குள் காற்று மாசு இருக்காது!! 2070க்குள் இலக்கை எட்ட முடிவு!!

இந்தியாவில் காற்று மாசு அளவை 2030-ஆம் ஆண்டுக்குள் 45 சதவீதம் வரை குறைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர்…

Read more

TN TET 2023 தேர்வு எழுதுபவர்களுக்கு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

Read more

திருமணம் செய்வோம் வா! என அழைத்து காதலியை ரூ.40 ஆயிரத்துக்கு விற்ற கேவல காதலன்..!!!

மேற்கு வங்கத்தில் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு காதலன் விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சோனா கட்சி என்ற பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படுகிறது. இந்நிலையில் மேற்கு…

Read more

சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி சார்பாக தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ ஏ டி அறிமுகம் செய்துள்ள தனிநபர்,தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பில் மாணவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பாடங்கள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும்…

Read more

பெற்றோர்களே…. தமிழகத்தில் 162 தனியார் பள்ளிகளில்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சுமார் 162 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பள்ளிகள் அனைத்தும் தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட சில…

Read more

தமிழக பள்ளிகளில் பிப்ரவரி 13 முதல் 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

புதுச்சேரியில் திடீர் பரபரப்பு! CM சொன்னது என்னாச்சு மதுக்கடைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

காமராஜர் மணி மண்டபம் எதிரே மது கடை அமைக்க அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரே புதிய மதுக்கடையை திறக்க…

Read more

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர்…. இன்று முதல் தகுதி சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் திறனறித் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி சான்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.…

Read more

நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி இடைநிற்றல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி…

Read more

பக்தர்களே…. திருப்பதி கட்டண சேவைக்கான டிக்கெட்…. இன்று காலை 10 மணிக்கு வெளியீடு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

இது அல்லவா தாய் மனம்…! மண்ணுக்குள் புதைந்த குட்டிகளை மீட்க போராடும் நாய்… கண்களை கலங்க வைக்கும் வீடியோ…!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 11,200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து…

Read more

“இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது”… மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…!!!!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இந்திய உதவி செய்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல்…

Read more

காதலர் தினத்தில் இப்படி செய்யுங்கள்…? மகிழ்ச்சி பெருகும்… இந்திய அமைப்பு கோரிக்கை…!!!!

ஆண்டுதோறும்  பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் இன்று நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இந்த தினத்தில் நீங்கள் அனைவரும் பசுக்களை…

Read more

என்னங்கடா உங்க சாதி!! தலித் தம்பதிக்கு பைக் கொடுத்ததற்கு உயர்சாதியினர் மிரட்டல்!

தலித் திருமண விழாவில் விலை உயர்ந்த பைக் பரிசு வழங்கியதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மணமகள் குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷி-சீலா தேவி தம்பதியினர் மகள் கவிதாவிற்கு திருமணம் நடைபெற்றது. தலித்…

Read more

இனி லக்னோ இல்லை லட்சுமணன் என பெயர் மாற்றம்!!

லக்னோ பெயர் விரைவில் மாற்றப்படும் என உத்திரபிரதேச துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.…

Read more

இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களிலும் 4G சேவை இல்லை!!

45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீத கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு…

Read more

பால் கறப்பதில் – புரட்சி செய்யும் இந்தியா..!!!

கடந்த எட்டு ஆண்டுகளை பொருத்தவரை இந்தியாவில் பால் உற்பத்தி 51% அதிகரித்திருப்பதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியின் இந்தியா 24 விழுக்காடு வரை பங்களிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர்களில் ஒருவர் இந்தியா…

Read more

அமைச்சராக பொறுப்பேற்ற பின்… முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் போட்ட கையெழுத்து…. வைரல்….!!!!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவரை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. OPS-க்கு அடுத்தடுத்து அடி…. நடந்தது என்ன?….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: ரோட்டு கடையில் டீ குடித்த இபிஎஸ்…. பின் நடந்த சம்பவம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!

ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு…

Read more

பர்ஸ்ட் கல்விதான் முக்கியம்!…. 12 வருஷமா லீவு எடுக்காத ஆசிரியர்…. சக ஆசிரியர்கள் நெகிழ்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தா.பழூர் அருகிலுள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் வசித்து வரும் கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் அமைந்திருக்கும் ஓமம்புளியூர்…

Read more

மதுவிற்பனை..! துருக்கி, சிரியாவுக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கினால் ஜாமீன்…. ஐகோர்ட் உத்தரவு..!!

தஞ்சையில் சட்ட விரோதமாக 180 மி.லி கொண்ட 23 மது பாட்டில்களை வைத்திருந்ததாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக கைதான செல்வம் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த…

Read more

CBSE அட்மிட் கார்டு வெளியீடு…. டவுன்லோடு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு…

Read more

அதானியின் விமானம் பயன்படுத்தினாரா பிரதமர் மோடி…? நிரூபித்தால் பதவி விலக தயார்… பா.ஜ.க எம்.பி பேச்சு…!!!!

நாட்டில் பிரபல தொழிலதிபரான அதானி முறைகேடு செய்துள்ளார் என ஹண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக வர்த்தகத்தில் அதானி குழும  பங்குகள் சரிவடைந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, தொழிலதிபர்…

Read more

மூத்த முடிமக்களுக்கு லாட்டரி!…. மாதம் ரூ.20,000 கிடைக்கும்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

கடந்த பிப்,.2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான பல்வேறு ஒதுக்கீடுகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ம் வருடம் மத்திய பட்ஜெட்டில் மூத்தகுடிமக்களுக்கான புது வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கு…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்!…. முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி…. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி செயல்….!!!!

திருவள்ளூர் ஆவடி ஸ்ரீவாரி நகரில் வசித்து வரும் ஸ்ரீபன் ராஜ் -சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது. இதையடுத்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோர்களிடத்தில்…

Read more

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

“குடிமை பணி தேர்வுக்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும்”… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!!

குடிமை பணி தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல தேவர்கள் குடிமைப்பணி தேர்வு உட்பட மத்திய அரசால்…

Read more

நாடு முழுவதும் இனி சில்லறைகள் ஏடிஎம்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம்…

Read more

அமராவதி அணையில் இருந்து 28-ம் தேதி வரை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்… தி.மு.க அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர்…

Read more

கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!

சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…

Read more

முன்னேறி வரும் இந்தியா…. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறது…. பிரதமர் மோடி..!!

டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

அடடே சூப்பர்… மெட்ரோ ஸ்டைலில் மாறும் MRTS வழித்தடம்… CUMTA அதிரடி முடிவு…!!!!

சென்னையில் நிறைவான மற்றும் சொகுசான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் சேவை விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு சென்றால் ஏசி, பலதரப்பட்ட கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏடிஎம், உணவகங்கள் என மிகவும் பிசியாக காணப்படுகிறது. ஒரு புறம் பயணம், மற்றொருபுறம்…

Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா…. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தம்…. பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

அதானி விவகாரம்..! இல்லாத விஷயத்தை பேசுகிறார்கள்…. “ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி”…. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர்..!!

எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டடினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்…

Read more

1083 காலி பணியிடங்கள்…. சிவில் முடித்தவர்களுக்கு வேலை…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பணி: பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர். காலி பணியிடங்கள்: 1083 கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில்…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…. புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே…

Read more

Other Story