BREAKING: “அமைச்சர்கள் பதவி நீக்கம்” முதல்வர் பரபரப்பு….!!!

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் அதிரடி எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளார். கட்சி பிரச்சனைக்கோ, மற்ற பிரச்னைக்காகவோ காவல்துறைக்கு தொலைபேசியில் அழைக்கவோ அல்லது நேரில்செல்லவோ கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Read more

பெண்களுக்கு மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…. 7.5% வட்டி விகிதம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கு உதவும் விதமாக மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பயன் பெற முடியும்.…

Read more

இனி ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம்… புதிய அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு…

Read more

உழவர் சந்தைகளில் உணவகங்கள்: “இப்படி தான் பெயர் வைக்கணும்” வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு,…

Read more

தமிழகத்தில் சாலை விதியை மீறினால் புதிய அபராதம்…. அமலுக்கு வந்த புதிய ரூல்ஸ்….!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக சாலை விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமல் செல்வது, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செல்வது…

Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி அட்டை இனி இப்படித்தான்….. ஓரிரு மாதங்களில் தமிழகம் முழுவதும்….. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி எண்ம சான்றிதழ் வழங்கும் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும் என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வருடந்தோறும்…

Read more

கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்… இனி தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனிடையே மஞ்சள் காய்ச்சல் எனும் புதிய வகை நோய் தொற்றினால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏ டி எஸ் ஜேசிப்டி என்ற கொசுவின் தாக்குதல் காரணமாக இந்த…

Read more

கம்மியான வட்டியில் வீட்டுக்கடன்…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க…..!!!!

நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் முன் எல்லா வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் 5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்கள் குறித்த தகவல்களை நாம் அறிந்துக்கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 8.85% தொடக்க…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி உதவியாளர்களின் வேலை நேரம் மாற்றம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தையும் உயர்த்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் இந்த வருடம் தனியார் பள்ளிகளை போல ஏப்ரல் மாதத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்த…

Read more

கனமழை ஓவர்: கொளுத்தும் வெயிலில் தார் ரோடு உருகும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கோடைவெயில் தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்தே வாட்டி வதைத்து வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை வெளுத்து வாங்கியது. இவ்வாறு அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் தெரியாமல் கோடை மழையில் குளிர்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்…. அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முதல் முறையாக மதுரையில் உள்ள பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தமிழக…

Read more

மாநிலம் முழுவதும் இன்று (மே 11) மதுக்கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மேயர்,நகர்ப்புற பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் கடந்த மே 4ஆம் தேதி நடந்து முடிந்த…

Read more

குட் நியூஸ்…! மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு அதிரடி….!!!

மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னையில் மின்வாரிய ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் 2019 முதல் தர…

Read more

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் புதிய அமைச்சர்…. பதவிப்பிரமாணம் செய்கிறார் ஆளுநர்…!!!

தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா இன்று பதவி ஏற்க உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மே 15 முதல்…. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….!!!

தமிழகத்தில் மே எட்டாம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மொத்தமாக 8,03,385 மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 47 ஆயிரத்து 387 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.…

Read more

கவலைப்படாதீங்க…! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா…? கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு GOOD NEWS….!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு…

Read more

இன்று CBSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியாகுமா….? விளக்கம் அளித்த கல்வி வாரியம்…!!

இன்று தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என CBSE தகவல் தெரிவித்துள்ளது. CBSE 10, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ஏறத்தாழ 38.7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தேர்வு முடிவுகள் வெளியாகும்…

Read more

+2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…! துணைத்தேர்வுக்கு இன்று(மே11) முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் இன்று (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த…

Read more

“இது உண்மையான செய்தியல்ல” CBSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாகாது…. முக்கிய அறிவிப்பு..!!!

நாளை தேர்வு முடிவுகள் வெளியாவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி உண்மையல்ல என CBSE தகவல் தெரிவித்துள்ளது. CBSE 10, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை ஏறத்தாழ 38.7 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,தேர்வு முடிவுகள் வெளியாகும்…

Read more

DONT MISS IT உடனே முந்துங்கள்…..! மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு மட்டுமே….தமிழக அரசு அறிவிப்பு..!!!

ssc, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாவட்டந்தோறும் 150 மாணவர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பயிற்சியில்…

Read more

BIG BREAKING : கர்நாடகாவில் ஆட்சி மாற்றம்…. கருத்துக்கணிப்பு..!!!

கர்நாடகா தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் இருந்து விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இதில் காங்., 107119 இடங்கள் வரையும், பாஜக 78- 90 இடங்கள்…

Read more

EXIT POLL: கர்நாடகாவில் யார் ஆட்சி….? இதுதான் நடக்கப்போகிறது…!!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய Asia net tv கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக 94-117, காங்கிரஸ் 91-117, ஜேடிஎஸ் 14-24. மற்றவை 0-2…

Read more

JUSTIN: கர்நாடகாவில் தொங்கு சட்டசபை…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!!

கர்நாடகா சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து Republic TV-P MARQ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. 224 தொகுதியில் பாஜக 85-100, காங். + 94-108, ஜேடி(எஸ்) 24-32, பிற 2-6 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் உழவர் சந்தைகளில் உணவகங்கள் அமைக்க…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு,…

Read more

BREAKING: அரசு ஊழியர்களின் வேலை நேரம் மாற்றம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி உதவியாளர், இளநிலை உதவி பணியாளர்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 என இருந்த நிலையில், தற்போது காலை 9 முதல் மாலை 4.45 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு…

Read more

அடடே…! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்…. ஆவின் புதிய பால் பாக்கெட் அறிமுகம்…!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. வரும் 15-ந்தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு…. அதிரடி உத்தரவு….!!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி…

Read more

BREAKING: ஓபிஎஸ் மகனுக்கு செக் வைத்த அதிமுக… வெளியான தகவல்…!!!

தேனி MP ரவீந்தரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக மூத்த தலைவர் CVசண்முகம் மனு அளித்துள்ளார். அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ரவீந்தரநாத் நீக்கப்பட்டுள்ளார். அதனால், மக்களவையில் அதிமுக MP என ரவீந்தரநாத்தை அங்கீகரிக்கக்கூடாது என்றும்,…

Read more

தளபதி பட பாணியில் ஓட்டு போட வந்த நபருக்கு…. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. நடந்தது இதுதான்?…..!!!!

சர்கார் திரைப்படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தன் வாக்கு உரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அப்போது அவரது ஓட்டினை வேறொருவர் போட்டதால் தன் அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக தேர்தலிலும் அரேங்கேறியுள்ளது. கர்நாடக…

Read more

சிறுமிக்கு தகாத உறவு உள்ளதாக சொல்லி அடித்து கொலை…. நடந்தது என்ன?…. ராஷ்மி கவுதம் ஆவேசம்….!!!!!

தெலுங்கு நடிகையாக வலம் வரும் ராஷ்மி கவுதம், ஒரு சமூக ஆர்வலரும் கூட. அதோடு ராஷ்மி ஒரு விலங்கு பிரியர் ஆவார். அண்மையில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளார். அதாவது, முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்ட 12…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய செல்போன்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்துகொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி…

Read more

மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி…. உடனே அப்ளை பண்ணுங்க… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்ந்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் SSC, ரயில்வே தேர்வு…

Read more

பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்…. இளைஞர் படுகாயம்…. அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ராஜ் (23), தனது அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பேண்ட்…

Read more

#justin: வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேர ஒரே விண்ணப்பம்….!!!!

மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்கு ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read more

மல்யுத்த வீரர்கள் போராட்டம்…. காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடர்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் புலன் விசாரணையை…

Read more

“கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்”…. ரகளை செய்த பொதுமக்கள்…. பரபரப்பு…..!!!!!

கர்நாடகா மாநிலத்தில் வாக்குப்பதிவு நேரம் முடிவதற்கு முன்னதாகவே அதற்குரிய இயந்திரங்களை எடுத்து சென்றதாக நினைத்து கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். ஆனால் கூடுதல் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்ற நிலையில் பொதுமக்கள் ரகளை செய்துள்ளனர். மேலும்…

Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை…. பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இதனிடையே பாப்பாத்தி தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்நிலையில் பாப்பாத்தியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான…

Read more

“திராவிட மாடல்” என சொன்னால் அவர்களுக்கு வயிறு எரியுது?…. எம்எல்ஏ எழிலன் ஸ்பீச்….!!!!

சென்னை சோழிங்கநல்லூர் மத்திய பகுதி தி.மு.க சார்பாக காரப்பாக்கத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எழிலன் நாகநாதன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மார்ச் மாதம் ஜனவரி 2023-க்கான அகவிலைப்படியை அரசாங்கம் 4% அதிகரித்தது. இப்போது மீண்டும் 52 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி…

Read more

தமிழகத்தில் உழவர் சந்தைகளில் உணவகங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் அண்மையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்களில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என…

Read more

தமிழக அமைச்சரவையில் மாற்றம்…. இதுதான் புதுப்பட்டியல்…. யார் யாருக்கு என்னென்ன துறை…???

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வருகின்ற மே 23ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி…

Read more

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

பருவ தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு…. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடு சிறந்த நிலை பல்கலைக்கழகம் இறுதிப்பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மே 7ஆம் தேதி இந்த இறுதி பருவ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு தேர்வுகள் காரணமாக தற்போது இந்த பருவ தேர்வு நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

Read more

வங்க கடலில் இன்று உருவாகிறது மோக்கா புயல்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

இது தெரியாம போச்சே!…. இவர்களுக்கும் ரயில் டிக்கெட்டில் சலுகை கிடைக்குமா?…. இதோ முழு விபரம்….!!!!

மாற்றுத்திறனாளிகள், மூத்தக்குடிமக்கள் போன்றோருக்கு ரயில் பயணங்களில் கட்டண சலுகை கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் பயண கட்டணத்தில் சலுகை கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அதன்படி இந்தியன் ரயில்வேயில் காச…

Read more

தனிநபர் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க……!!!!!

தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு ஏதேனும் கடன்கள் நிலுவையில் இருக்கிறதா என்பதை சரிபார்த்தல் வேண்டும். இதில் வீட்டுக்கடன்கள், இருசக்கர வாகனம் (அ) கார் கடன்கள் (அ) வேறு எவ்வித கடன்களும் இருக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது ஆகும்.…

Read more

“டிடிவி தினகரனுடன் கைகோர்ப்பு”… விரைவில் அணியில் இணையும் சசிகலா….? ஓபிஎஸ் உறுதி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய பிறகு கட்சியில் பல்வேறு விதமான சலசலப்புகள் நிலவியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக மாறிவிட்டதால் இனி அதிமுக ஓபிஎஸ் வசம் வராது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின்…

Read more

இத்தனை வருடம் ஜெயில் தண்டனையா…? இனி வந்தே பாரத் ரயில் மீது கல்வீசினால் ஆப்பு தான்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்…

Read more

Other Story